Jump to content

வணங்கா மண்ணிணை பரிகசித்த தமிழ் வானொலி


Recommended Posts

பங்குனி 31 2009 பின்னிரவு 2:00(அதிகாலை) வணங்காமண் கருத்தரங்கு என்னும் பாணியில் இ.பாரதியும் , நேயர் என்னும் போர்வையில் அவரின் தோழர்கழும் அடித்த மேதாவிதனமான கருத்து சாணி தமிழ் சமூகத்தில் அடிததுபோல் உணர்ந்தேன்,தொடர்பு கிடைக்கல கிடைத்திருந்தால் நல்லா ஒரு வாங்கு வாங்கியிருப்பேன் தப்பிவிடார்கள்.ஒரு உறவு விழக்கம் கொடுக்க முயர்சிசெய்தார் அவரை குதர்க்கம் பேசி அடக்க இ.பாரதி நக்கலாய் கதைத்தார்.சிங்களவனுடன் சேர்த்து இதுகளுடனும் மல்லு கட்டவேனும்போலைருக்கு.

Link to comment
Share on other sites

இந்த தொடர்பு கிடைக்காத அல்லது தொடர்பு அறுந்து போகும் நிலை

அனைத்து தொலைக் காட்சி மற்றும் வானோலிகளில் நடைபெறுவதே?

புலி சாந்தவர்கள் எதிர்க்கருத்தாளர்களை பேசவிடுவதில்லை. தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்பார்கள்.

அதேபோல புலி எதிர்ப்பு வானோலிகள் புலிகள் சார்பாளர்களை பேசவிடுவதில்லை. அதேதான் இங்கும் நடக்கும்.

அப்ப எதுக்கு தொலைபேசி நிகழ்ச்சி நடத்துகிறார்களோ தெரியாது? அதை நிறுத்தலாம்.

இதற்கெல்லாம் முயற்சி செய்வது வீண்.

ஒரு சிலர் ஊடகங்களில் ஏதாவது கெட்ட வார்த்தைகளில் திட்டி விட்டு வைத்துவிடுகிறார்கள்.

அவர்கள் யாரை சார்ந்து அதைச் செய்கிறார்களோ , அதே தரப்பினர் கெட்டவர்கள் எனும் நிலை உங்களால் உருவாகும்.

அதை தவிருங்கள். பல வேளைகளில் குழந்தைகளுக்கு எம் நாட்டு நிலவரம் புரிய வேண்டும் என

சில பெற்றோர்கள் இந் நிகழ்ச்சிகளை குழந்தைகளை பார்க்க விடுகிறார்கள்.

இதற்கு மேல் தேவையில்லை. புரியும்தானே? புரியாவிட்டால்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இ. பாரதியும் அவர் கூட்டமும் தமிழனின் விடுதலையை விரும்பாதாவர்கள்

சொந்த லாபத்திற்காக வியாபாரம் செய்பவர்கள்.

சொந்த ஊர்வளர்ச்சியென்ற பெயரில் மக்களின் பணத்தை கொள்ளை அடித்தவர்கள்.

இப்போது அவர் தன் சொந்த ஊர்மன்றத்தின் தலைவராகிவிட்டார்.

இன்னும் எவ்வளவு கொள்ளையோ?????

Link to comment
Share on other sites

இவர்கள் தான் டவுண்ரவுனில் இரவு வேளைகளில் இலங்கைத்தூதரகம் வழங்கும்$500 சம்பளத்துக்காக தலவரின் படம்பொறித்த துண்டு பிரசுரத்தை வழங்கியவர்கள்.இவர்களால் தான் எமது போராட்டமும் சூடு பிடித்தது,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எந்த வானொலி?

Link to comment
Share on other sites

சிபிசி என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

சிபிசி என்று நினைக்கிறேன்.

இளையபாரதி வானொலி அல்லோ?? :D

இந்த தொடர்பு கிடைக்காத அல்லது தொடர்பு அறுந்து போகும் நிலை

அனைத்து தொலைக் காட்சி மற்றும் வானோலிகளில் நடைபெறுவதே?

புலி சாந்தவர்கள் எதிர்க்கருத்தாளர்களை பேசவிடுவதில்லை. தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்பார்கள்.

அதேபோல புலி எதிர்ப்பு வானோலிகள் புலிகள் சார்பாளர்களை பேசவிடுவதில்லை. அதேதான் இங்கும் நடக்கும்.

அப்ப எதுக்கு தொலைபேசி நிகழ்ச்சி நடத்துகிறார்களோ தெரியாது? அதை நிறுத்தலாம்.

புலி சார்ந்தவர்கள் துரோகிகளை பேசவிடாது தடுப்பது நியாயம்..! துரோகிகளுக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு..! ஆனால் துரோகிகள் இன உணர்வாளர்களைத் தடுத்தல் கேவலங்கெட்ட செயல்..! இவங்களையும் மதிச்சு போன் பண்ணுறானே எண்டு பெருமைப்பட அல்லோ வேணும்..! :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தொடர்பு கிடைக்காத அல்லது தொடர்பு அறுந்து போகும் நிலை

அனைத்து தொலைக் காட்சி மற்றும் வானோலிகளில் நடைபெறுவதே?

புலி சாந்தவர்கள் எதிர்க்கருத்தாளர்களை பேசவிடுவதில்லை. தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது என்பார்கள்.

அதேபோல புலி எதிர்ப்பு வானோலிகள் புலிகள் சார்பாளர்களை பேசவிடுவதில்லை. அதேதான் இங்கும் நடக்கும்.

அப்ப எதுக்கு தொலைபேசி நிகழ்ச்சி நடத்துகிறார்களோ தெரியாது? அதை நிறுத்தலாம்.

இதற்கெல்லாம் முயற்சி செய்வது வீண்.

ஒரு சிலர் ஊடகங்களில் ஏதாவது கெட்ட வார்த்தைகளில் திட்டி விட்டு வைத்துவிடுகிறார்கள்.

அவர்கள் யாரை சார்ந்து அதைச் செய்கிறார்களோ , அதே தரப்பினர் கெட்டவர்கள் எனும் நிலை உங்களால் உருவாகும்.

அதை தவிருங்கள். பல வேளைகளில் குழந்தைகளுக்கு எம் நாட்டு நிலவரம் புரிய வேண்டும் என

சில பெற்றோர்கள் இந் நிகழ்ச்சிகளை குழந்தைகளை பார்க்க விடுகிறார்கள்.

இதற்கு மேல் தேவையில்லை. புரியும்தானே? புரியாவிட்டால்?

புலிசார்ந்தார்கள் புலிசாரார்கள் என்று ஒரு கற்பனை பிரிவுவாதத்தை வளர்த்துவிட எடுக்கும் முயற்சி இது. தமிழர்களும் துரோகிகளும் என்றுதான் இரண்டு பிரிவுகள் உள்ளன. இது எல்லா நாட்டிலும் உள்ளவைதான். தமிழர்களாய் இருப்புது என்பது எவ்வாறானது என்பதே கேள்வியே தவிர. புலிகளை வாருவது சாருவது எல்லாம் துரோகபுற்றுக்குள் இருந்து முளைப்பவையே. புலிகள் தமிழர்களை தமிழர்களாக இருங்கள் ஆங்கிலேயர்களை ஆங்கிலேயர்களாக இருங்கள் அமெரிக்கர்களை அமெரிக்கர்களாக இருங்கள் ஏனில் உங்கள் முன்னையோர் இந்த இருப்பிற்காக தமது வாழ்வையே அழித்தார்கள் என்றுதான் சொல்கின்றார்களே தவிர. தம்மை வாரவோ சாரவோ யாரையும் அழைத்ததில்லை யாரும் அப்படி வாரி சாருவதுமில்லை. தமிழர்களாக இருந்தால் எதை செய்யவேண்டுமோ அதை செய்துகொண்டு இருக்கிறார்கள். மற்றபடி ஈழ விடுதலைபோர்தானே நாங்களும் புடுங்கிவிடுகிறோம் என்று ஏதோ புல்லுபுடுங்குவது என்று நினைத்து புடுங்க போனவைதான். இப்ப சிங்களவன் போடும் பிச்சையை புடுங்கி கொண்டிருக்கினம். விடுதலை என்றால் என்ன அதற்கு கொடுக்க வேண்டிய விலை என்ன என்பது எல்லாம் தெரிந்து போனவர்கள் இன்னமும் விடுதலை பாதையில் பயணித்துகொண்டிருக்கிறார்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிவன் சாமி அப்பிடி என்ன தான் பேசினார்கள் என்றதை ஒலிப்பதிவு ஏதாவது செய்து போட்டால் கருத்து செல்பவர்களுக்கு இலகுவாக இருக்கும் வெறும் கற்பனையில கருத்து சொல்லி துரோகிகளை உருவாக்க நாம் காரணமாகி விடக்கூடாது பாருங்க...

Link to comment
Share on other sites

உதாரணங்கள் சில> 1ஒரு நேயர் (தோழர்)சொன்னார்:- 30 வருடமாய் கிழிச்சினம்,இன்றும் வன்னிக்கு கதைத்தேன் அங்கு சனம் பசியில் சாவது என்பது பொய் இவர்களின் தேவையற்ற வேலையால் அவன் அடித்துக்கொல்லுரான்.

2 கப்பல் கொம்பனியில் வேலை செய்பவர் சொன்னார் கப்பல் போவது என்பது ஒரு பொய்கதை இவைகள் எந்த அனுமதியும் எடுக்கல,பீபீசி காரன் கேட்ட கேழ்விக்கு சும்மா மழுப்புரீனம் என்ரார்,உடனே நம்ம இ.பாரதி சொன்னார் கப்பல் ஏற்பாட்டாளர் பீபீசிக்கு சொதப்பலாய் சொன்ன பதிலை கேட்க்க வெட்கமாய் இருந்ததுஎன்று,இதர்க்கு பதிலழிக்கும் முகமாக ஒரு உண்மைத்தமிழன் சொன்னார் அவங்கள் எல்லாத்தையும் வெளிப்படையா சொல்ல இயலாது,இவ்வளவு செய்தவங்களிடம் நிட்சயம் ஒருதிட்டம் இருக்கும் என்று,உடனே நம்ம இ.பாரதி நக்கலாய் சொன்னார் இப்படி அவங்களிடம் ஒரு திட்டம் இருக்கும் என்று சும்மா இவ்வளவு காலமும் பேக்காட்டியது போதாதா?சும்மா அவன்களிட்டம் ஒருதிட்டம் இருக்கும் என்னும் கதையினை விடுங்கோ உதெல்லாம் பொய்கதை.

இது ஒரு சில உதாரணம் தான் முளுக்க சொன்னால் கோபம்தான் வரும்.

எல்லா கதையும் பீபீசி பேட்டியில்தான் ஆரம்பம்.

Link to comment
Share on other sites

சதிவலை விரிக்கும் சிங்களம்! சரித்திரம் படைக்கும் தமிழினம்!

Thursday, April 2, 2009

புலம்பெயர் தமிழர்களில் இருந்தே சில "காக்கை வன்னியர்களை" விலை கொடுத்து வாங்கியிருக்கின்றது சிங்களம். தமிழர் எழுச்சிப் போராட்டங்கள் எங்கெங்கெல்லாம் பேரெழுச்சியோடு நடக்கின்றதோ அங்கெல்லாம் இருந்து இந்த "கறுத்த ஆடுகளை " விலைக்கு வாங்கியிருக்கின்றது மஹிந்த அரசாங்கம். இந்த "காக்கை வன்னியர்கள் " கடந்த வாரம் "புலம்பெயர் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள்" என தங்களைத் தாங்களே கூறிக்கொண்டு சிறீலங்கா அரசின் சிறப்பு விருந்தினர்களாக சென்று ஐனாதிபதி மஹிந்த ராஐபக்ஸவின் சகோதரர் பசில் ராஐபக்ஸவை சந்தித்து பேசி திட்டமிட்டு திரும்பியிருக்கின்றார்கள்.

இப்படி போகின்றது இந்த கட்டுரை

http://tamilthesiyam.blogspot.com/2009/04/...-post_5011.html

Link to comment
Share on other sites

இது எந்த வானொலி?

CTBC வானொலி இளைய பாரதி இவருக்கும் இன்னும் ஒரு கூட்டம் இருக்கின்றது

இந்த வானொலிக்கு விளம்பரம் கொடுப்பவர்களை முதலில் நிறுத்தச் சொல்லவேண்டும் அவர்களையும் இங்கே இனம் காட்டுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு. இளைய பாரதி, கனடா - காரை கலாசார மன்ற தலைவரம் , உண்மையா?

ஒரு ஊரையே பிழையான பாதையில் நடத்தப்போகிறன்

Link to comment
Share on other sites

பல வர்த்தகர்கள் தங்களது விளம்பர ஒப்பந்தத்தை நிறுத்திய பின்பும் இந்த கனடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் என்றழைக்கப்படும் எழிய பாரதியின் மன்னிக்கவும் இளையபாரதியின் வானொலியில் இலவசமாக ஒலிபரப்பப்படுகின்றது.

Link to comment
Share on other sites

  • 1 month later...

திரு. இளைய பாரதி, கனடா - காரை கலாசார மன்ற தலைவரம் , உண்மையா?

ஒரு ஊரையே பிழையான பாதையில் நடத்தப்போகிறன்

இவர் காரைதீவான் தான். தீவான் என்று சொன்னா வெட்கம் என்று கூட்டங்களில் சுண்ணாகம் என்று சொல்வார். சுண்ணாகத்தில அவரது அண்ணன் அரிசி மில் வைத்திருந்தவர். பிறகு அங்க கண பேரிட்ட கடன் வாங்கி கொண்டு திருப்பி கொடுக்காமல் அண்ணனும் கனடா வந்திட்டார்.

பனித்தியாகன் சிபாரிசில றெடியோ சிலோனில் வேலைக்கு இலஞ்சம் கொடுத்து தான் புகுந்தவர். இப்ப அந்த ஊரான் சங்கத்தில வேற தலைவரா வந்திட்டாராம்.

அங்கேயும் ஒரே குத்து வெட்டு. இனி அந்த சங்கம் அவமானச்சங்கம் தான்.

Link to comment
Share on other sites

இந்த வானொலியில் தானே பத்மனாதன்(KP) விழிந்து விழுந்து பேட்டி கொடுத்தார். :rolleyes::)

Link to comment
Share on other sites

இந்த வானொலியில் தானே பத்மனாதன்(KP) விழிந்து விழுந்து பேட்டி கொடுத்தார். :rolleyes::)

ஒரு நண்பர் சொல்லி நானும் கேள்விப்பட்டேன்

புலிகளுக்கு ஆயுதங்;கள் ஏற்றிவந்தகப்பல்கள் பற்றிய தகவல்களை

அரசாங்கத்துக்கு கொடுத்தது நீங்கள்தானாமே என்று அவரிடம் கேட்கப்பட்டதாகவும்

புலிகளின் தோல்விக்கு காரணம் கேட்டபொழுது இதை வானலையில் சொல்லமுடியாதென (ரகசியமாகச் சொன்னாரோ தெரியவில்லை) கூறியதாகவும் சொன்னார்

தான்அனைத்தையும் முழுமையாக கேட்கவில்லை என்று சொன்னார்

யாராவது முழுமையாக கேட்டவர்கள் விபரமாக எழுதுங்களேன்

யாராவது இதுபற்றி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.