Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்களுக்கு இலங்கை அரசு சமஉரிமை தர வேண்டும்: ப.சிதம்பரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அப்பாவி தமிழர்களை காக்க இந்தியா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில் உள்ள வடகுடி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசிடமும், விடுதலைப்புலிகளிடமும் மத்திய அரசு தேவையான பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், இதற்கான முயற்சிகளை இந்தியா எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர் தமிழர்களுக்கு இலங்கை அரசு சமஉரிமை தர வேண்டும். இலங்கையில் இருதரப்பினரும் உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும். தமிழர்களுக்ககு இலங்கையில் 2 அல்லது 3 மாநிலங்கள் அமைய வேண்டும் என்றார்.

நன்றி நக்கீரன் .

இந்த நாய் செருப்பால அடி வேண்டியும் இன்னும் திருந்தவில்லையோ?

யாரும் தமிழகத்தில முறையா செருப்பால கொடுங்கோ

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்லா வாயில வருது....*****

காறித் துப்ப வேண்டியது தானே ..........., நெப்போலியன் :icon_idea:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

காறித் துப்ப வேண்டியது தானே ..........., நெப்போலியன் :rolleyes:

மானம் ரோசம் உள்ள மனிசனுக்கு செய்தால் பரவாயில்லை . கூலிக்கு மாரடிக்கும் ஊதாரிகளுக்கு துப்பினால் நமது சக்திதான் வீணாய் போகும் :icon_idea:

போடா......பன்னி

  • கருத்துக்கள உறவுகள்

சோனியாவின் கைக்குட்டைகள் இப்படித்தான் அலம்பும். அரசபயஙகரவாதியான மகிநதவிடம் கேட்டு ஒருக்கா அங்கொடைக்கு அனுப்பி எடுத்தால் நல்லது. தமிழக மக்களே கவனம். உங்களது ..... உருவப்படப்போகிறது.

Edited by nochchi

என்னடாப்பா இது எலி ஜட்டி போட்டு ஓடுது...?? :)

வளமையாய் அம்மணமாய் எல்லோ... :(

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

என்னடாப்பா இது எலி ஜட்டி போட்டு ஓடுது...?? :)

வளமையாய் அம்மணமாய் எல்லோ... :(

உள்ளுக்கை ஒண்டும் இல்லை எண்டு தெரிஞ்சாப் பிறகு என்னத்தை மறைக்க??நான் மண்டையைச் சொல்லுறன்......கி...கி...கி

தமிழர்களுக்கு இலங்கையில் 2 அல்லது 3 மாநிலங்கள் அமைய வேண்டும் என்றார்.

நன்றி நக்கீரன் .

அது என்ன இலங்கையில் தமிழர்களுக்கு இரண்டு மூன்று மாநிலங்கள் அமையனும்னு சொல்றீக அப்பச்சி???!!!

வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை இரண்டு மூன்று மாகாணங்களாக துண்டாடி வாயில் போட்டுக்கொள்ள திட்டமா???

இப்படி இனத்துரோகம் செய்து வயிறு வளர்ப்பதை விட பிச்சை எடுக்கலாம் சிதம்பரம்!!!

ஹாவர்ட் (Harvard) பல்கலைக்கழகத்துக்கே அவமானம் உங்களை போன்றவர்கள்!

Edited by vettri-vel

தோல்வியின் பயத்தில் போர் நிறுத்தம் பற்றி பேசுகிறார் சிதம்பரம் - பழ.நெடுமாறன்

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்யும். இல்லாவிட்டால் செய்யாது என இராஜபக்சேயின் இறுமாப்புக் குரலில் சில வாரங்களுக்கு முன்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்துவிடும் என்ற அச்சத்தில் இப்போது வேறு குரலில் பேசுகிறார் என தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்யும். இல்லாவிட்டால் செய்யாது என இராஜபக்சேயின் இறுமாப்புக் குரலில் சில வாரங்களுக்கு முன்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்துவிடும் என்ற அச்சத்தில் இப்போது வேறு குரலில் பேசுகிறார்.

இலங்கையில் இருதரப்பினரும் போர் நிறுத்தம் செய்ய வேண்டுமென இந்திய அரசு இரு நாட்களுக்கு முன்பாகவே வேண்டுகோள் விடுத்திருப்பதாக சிவகங்கையில் நேற்று சிதம்பரம் கூறியுள்ளார். வெளியுறவுத் துறை அமைச்சரோ பிரதமரோ எதுவும் கூறாமல் மவுனம் சாதிக்கும் நிலையில் ப. சிதம்பரம் திடீரென இவ்வாறு கூறுவதன் பின்னணி என்ன?

போர் நிறுத்தத்தில் இந்திய அரசுக்கு உண்மையில் அக்கறை இருந்தால் இலங்கைக்கு அளிக்கும் ஆயுத உதவி, நிதி உதவி ஆகியவற்றை உடனடியாக நிறுத்துவதாக அறிவிக்க வேண்டும். ஆனால் இரு நாட்களுக்கு முன்பாக இந்திய அரசு 5,800 கோடி ரூபாய் நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. அந்த பணத்தைக் கொண்டு சிங்கள அரசு ஆயுதங்களை வாங்கி தமிழர்களை கொன்று குவிக்கும் என்பதில் அய்யமில்லை. இந்த நிதி உதவியை நிறுத்தி வைக்க இந்திய அரசு தயாரா?

போர் நிறுத்தத்தில் இந்திய அரசுக்கு நம்பிக்கை இருந்தால் இலங்கை கடலில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்திய போர்க் கப்பல்களைத் திரும்பப் பெற வேண்டும். இவற்றையெல்லாம் இந்திய அரசு செய்தால் ஒழிய இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யாது.

இந்திய அரசின் இந்த வேண்டுகோளுக்குப் பிறகும் இரு நாட்கள் மட்டுமே தாக்குதலை நிறுத்தப் போவதாக இராஜபக்சே அரசு அறிவிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இந்திய அரசு நடத்தும் நாடகத்தை ஒரு போதும் யாரும் நம்பப் போவதில்லை என்பதை சிதம்பரம் உணர வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பேரழிவிற்கு இந்திய அரசு முக்கியமான பொறுப்பாகும். இந்த துரோகத்தின் விளைவை நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசு அணி சந்திக்கும்.

http://www.pathivu.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.