Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புதிர்ப்பக்கம்

Featured Replies

15 :P

விடை சரி ஏன் 15 என்று சொல்கிறீர்கள் ? :lol:

  • Replies 305
  • Views 31.5k
  • Created
  • Last Reply

விடை சரி ஏன் 15 என்று சொல்கிறீர்கள் ? :lol:

அடிச்சதுகள் எப்படி பறக்கும்? சோ :roll:

  • தொடங்கியவர்

அடுத்த புதிர்

இரண்டு சகோதரர்கள் உணவுவிடுதிக்குச் சென்றனர். உணவுபரிமாறுபவனுடன்

ஒரு சகோதரனுக்கு சண்டை வந்தது. இன்னொரு சகோதரன் சொல்வதைக்கூடக்

கேட்காமல் கோபத்தில் உணவுபரிமாறுபவனை அடித்து காயப்படுத்திவிட்டான்

விட்டான்.

வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி,

''நீ குற்றம் செய்தது நிரூபணமானாலும் உன்னை விடுதலை செய்வதைத்

தவிர வேறு வழியில்லை. இனி இப்படிச் செய்யாதே!'' என்று கூறி

அவனை விடுதலை செய்தார் ஏன்??

:?: :?:

ம்ம்ம் நான் நினைக்குறன்........... கேஸ் போட்டவர் வாபஸ் வாங்கிட்டார் போல :roll: :roll: :roll: :roll: :roll:

  • தொடங்கியவர்

ம்ம்ம் நான் நினைக்குறன்........... கேஸ் போட்டவர் வாபஸ் வாங்கிட்டார் போல :roll: :roll: :roll: :roll: :roll:

இல்லை ரசிகை..

நான் நெக்கிறன்...அடிச்சு நிறைய காயம் வரல போல..சோ, காசு கட்டிட்டு போ எண்டு விடுதலை செய்திருக்கலாம் இல்லயா வசி அண்ணா? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:roll: :roll: :roll:

  • தொடங்கியவர்

நான் நெக்கிறன்...அடிச்சு நிறைய காயம் வரல போல..சோ, காசு கட்டிட்டு போ எண்டு விடுதலை செய்திருக்கலாம் இல்லயா வசி அண்ணா? :roll:

இல்லை தவறான பதில் ப்ரியசகி....

அடி வாங்கிய சிப்பந்தி நீதபதியிடம் குற:;றவாளி தன்னை வலது கையால் தாக்கினார் என்று சொல்லியிருப்பார். ஆனால் குற்றவாளிக்கு வலது கை வழங்காமல் அல்லது இல்லாமலிருந்திருக்கலாம்

சரியா யுவர் ஆணர் :roll: :roll:

  • தொடங்கியவர்

இல்லை வசம்பு அண்ணா..

நான் இல்லாத கழிவகம் வாடகைக்குண்டு."

இதற்கு ஏதாவது விளக்கம் உண்டா?

(உதவி சொல்லை ஆங்கில மயப்படுத்திப் பாருங்கள். புரியும்)

-வழுதி

to(i)let

அவருக்கு காது கேட்காதா? :roll:

  • தொடங்கியவர்

இரண்டு சகோதரர்கள் உணவுவிடுதிக்குச் சென்றனர். உணவுபரிமாறுபவனுடன்

ஒரு சகோதரனுக்கு சண்டை வந்தது. இன்னொரு சகோதரன் சொல்வதைக்கூடக்

கேட்காமல் கோபத்தில் உணவுபரிமாறுபவனை அடித்து காயப்படுத்திவிட்டான்

விட்டான்.

வழக்கு நீதிமன்றத்துக்குச் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி,

''நீ குற்றம் செய்தது நிரூபணமானாலும் உன்னை விடுதலை செய்வதைத்

தவிர வேறு வழியில்லை. இனி இப்படிச் செய்யாதே!'' என்று கூறி

அவனை விடுதலை செய்தார் ஏன்??

:?: :?:

விடை:

குற்றம் சாட்டப்பட்ட மனிதன் தன் சகோதரனுடன்

இடுப்பில் ஒட்டிப் பிறந்த இரட்டைப் பிறவி. தவறு

செய்யாத சகோதரனை தவறு செய்தவனுடன்

சிறைக்கு அனுப்ப நீதிபதியால் முடியவில்லை!

அடுத்த புதிர்

ஒரு பெண் கோவிலுக்கு போறாங்கள். கையில் கொஞ்சம் பழம் கொண்டு போறாங்கள். கொவிலில் 8 வாசல். முதல்வாசல் காவலாளியிடம். தன் பழங்களில் அரைவாசி குடுக்கிறாங்கள். அவர் அதில் பாதிய திருப்பி குடுக்கிறார். இப்படியே 8 வாசலில்லும் நடக்குது. ஆனால் கடசில அவங்கள் கையில் கொண்டு பொன முழு பழமும் இருக்கிறது. அப்படியாயின் அவள் கொண்டு போன பழங்கள் எவ்வளவு?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடுத்த புதிர்

ஒரு பெண் கோவிலுக்கு போறாங்கள். கையில் கொஞ்சம் பழம் கொண்டு போறாங்கள். கொவிலில் 8 வாசல். முதல்வாசல் காவலாளியிடம். தன் பழங்களில் அரைவாசி குடுக்கிறாங்கள். அவர் அதில் பாதிய திருப்பி குடுக்கிறார். இப்படியே 8 வாசலில்லும் நடக்குது. ஆனால் கடசில அவங்கள் கையில் கொண்டு பொன முழு பழமும் இருக்கிறது. அப்படியாயின் அவள் கொண்டு போன பழங்கள் எவ்வளவு?

ரசிகை உங்களின் கேள்வி பிழையானது என நினைக்கிறேன். காவலாளி 1 பழத்தை திருப்பிக்கொடுப்பதாக வரவேண்டும்.

இதற்கு பதில் 2 பழம்

  • கருத்துக்கள உறவுகள்

வசியின் புதிர்கேள்வி பிழை.. காரணம் நீங்கள் முதல் குறிபிடு பொழுது 2 சகதோரர்கள் உணவகத்திற்கு போனார்கள் எண்டு தானே குறிப்பிட்டீர்கள்.. பின்பு விடையில் இருவரும் ஒட்டிபிறந்த இரட்டை பிறவிகள் எண்டு குறிப்பிடுகின்றீர்கள்.. அப்படியாயின் அதை நீங்கள் (ஒட்டி பிறந்த இரட்டைபிறவிகள்) குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்... சோ கேள்வி பிழை... வவ் வவ்வ் வவ்வ்வ்வாவ்... :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

... வவ் வவ்வ் வவ்வ்வ்வாவ்... :evil: :evil:

இது யார் குடுக்கிற சத்தம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இது யார் குடுக்கிற சத்தம் :lol:

சா ரங்க் சிலிப்பாயிடுச்சு.. எனக்கில்லையப்பா புலநாய்க்கு.... :wink:

ரசிகை உங்களின் கேள்வி பிழையானது என நினைக்கிறேன். காவலாளி 1 பழத்தை திருப்பிக்கொடுப்பதாக வரவேண்டும்.

இதற்கு பதில் 2 பழம்

விடை சரி 2 பழம் என்றது ஆனால் அந்த பெண் அதில் பாதியை கொடுப்பாள் அப்ப ஒன்று கொடுப்பாள். அப்ப காவலாளி அதில் பாதியை திருப்பி கொடிப்பான். அதில் ஒன்று சொல்ல மறந்துட்டன். பழத்தை வெட்டாமல் பாதியாக கொடுக்க வேணும். சோ அவ்ர் அப்பெண்ணிடம் அந்தப்பழத்தை திருப்பி கொடிப்பார் சோ முடிவில் அவர் கொண்டு போன 2 பழமும் அவரது கையில் இருக்கும்.

சா ரங்க் சிலிப்பாயிடுச்சு.. எனக்கில்லையப்பா புலநாய்க்கு.... :wink:

:lol::lol:

வசி (அல்லது வேறுயாராவது) அடுத்த புதிரை போடுங்களேன்

ஒரு தகப்பனும் மகனும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளாகி தந்தை அந்த இடத்திலேயே இறந்துபோகிறார். அந்தப் பையனுக்கு மிக பலமாக அடிபட்டு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்படுகிறான்.அவனுக்கு உடனடியாக சிக்கலான ஆப்பரேஷன் செய்யவேண்டிய நிலை. மருத்துவரை அவசரமாக அழைத்து அந்தப் பையனுக்கு அப்பரேஷன் செய்யும்படி கூறுகிறார் தலைமை மருத்துவர்.ஆனால் மருத்துவரோ அந்தப் பையனைப் பார்த்ததும் " ஐயோ மகனே.."...என்று அழுது தன்னால் தனது மகனுக்கு ஆப்பரேஷன் செய்ய இயலாது என்றும் வேறு மருத்துவரை அழைக்கும்படியும் வேண்டுகிறார்.

கேள்வி

தந்தைதான் இறந்துவிட்டாரே? இந்த மருத்துவர் ஏன் மகனே என்று அழைத்தார்?

ரொம்ப ஈஸிதான் கண்டுபிடியுங்கள்.. :P

சரிங்க அவங்க தாயாக இருந்திட்டு போகட்டும்.

இப்ப நான் ஒரு புதிர் போடுகின்றேன்.

ஒரு அரசனுக்கு இரண்டு புதல்வர்கள். இருவருக்கும் தான் தான் அடுத்த அரசனாக வேண்டுமென்று ஆசை. இந்தப் பிரைச்சினையை தீர்க்க அரசர் ஒரு போட்டி வைத்தார். இரு அரசகுமாரர்களின் குதிரைகளையும் கொண்டு வந்து அரசர் சொன்னார். இப்போது நான் ஒரு குதிரைப் பந்தயம் வைக்கப் போகின்றேன். அதில் யாருடைய குதிரை பின்னால் வருகின்றதோ அவர் தான் அரசனாவார். ஆனால் ஒரு நிபந்தனை இரு குதிரைகளும் மிகவும் வேகமாக ஓட வேண்டும். இரு புதல்வர்களும் தகப்பனாரின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு போட்டியை ஆரம்பித்தார்கள். இது எப்படிச் சாத்தியமாகும்?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.