Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்காவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான தமிழ், முஸ்லிம், ஈழம் பெயர்களுடைய கட்சிகளுக்கு தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான பெயர்களுடைய அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட ஓர் இன சமூகத்தையோ அல்லது வேறு நாட்டை பிளவுபடுத்தக் கூடிய வகையிலான பெயர்களைக் கொண்டிருக்கும் கட்சிகளுக்கு தடைவிதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, குறித்த கட்சிகளின் தற்போதைய மற்றும் கடந்தகால செயற்பாடுகள் குறித்து ஆராயப்படவுள்ளது. செயற்படாத அரசியல் கட்சிகளை ரத்து செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நாட்டில் சுமார் 40 க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருந்த போதிலும் 10 அரசியல் கட்சிகளே செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டு வருவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

புதிய சட்டத்தின் பிரகாரம் தமிழ், முஸ்லிம், ஈழம் போன்ற பதங்களை தங்களது கட்சியின் பெயரில் இணைத்துக் கொண்ட கட்சிகள் பெயர்களை மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

நன்றி சங்கதி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முன்னோக்கி செல்வதற்கு பதில் இவர்கள் பின்னோக்கி செல்கின்றனர். காலச் சக்கரம் எப்பொழுதும் சுழன்று கொண்டே தான் இருக்கும். அது முன்னோக்கி சுழல்வதா அல்லது பின்னோக்கி சுழல்வதா என்று நாம் தான் தீர்மானிக்கிறோம்.

சிங்களவன் தெளிவாகவே இருக்கிறான்.

இனி தமிழர்கள் எண்டு யாரையும் விடமாட்டான்.

அடுத்த சட்டம். தமிழில ஒருதரும் கதைக்ககூடாது எழுத கூடாது என்றும் வரும்.. கவலை வேண்டாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்க வேண்டிய செய்தி.

தமிழீழம்.. தமிழர் என்று கொண்டு அவற்றை நோக்கி செயற்படாது சிங்களவனுக்கு காவடி தூக்குவதையே செய்து கொண்டிருப்பவர்களுக்கு சரியான பரிசு. எல்லோரும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது சிங்களேய பூமி புத்தர கட்சியில் சேர்வதே சிறப்பு. முரளிதரனின் வழியைப் பின்பற்றினால் பின்னாளில் ஒரு தொண்டமானாகவோ அல்லது ஒரு தேவராஜனாகவோ அல்லது ஒரு டக்கிளஸ் தேவானந்தாவாகவோ விளங்கலாம்..!

சிங்களேயே பூமி புத்தரவுக்கு ஜெயவேவா..! :)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இல்லை என்றால் எல்லோருக்கும் பாதுகாப்பில்லை என்பது இப்ப விளங்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தெளிவாகவே இருக்கிறான்.

இனி தமிழர்கள் எண்டு யாரையும் விடமாட்டான்.

அடுத்த சட்டம். தமிழில ஒருதரும் கதைக்ககூடாது எழுத கூடாது என்றும் வரும்.. கவலை வேண்டாம்.

வரவேற்க வேண்டிய செய்தி.

தமிழீழம்.. தமிழர் என்று கொண்டு அவற்றை நோக்கி செயற்படாது சிங்களவனுக்கு காவடி தூக்குவதையே செய்து கொண்டிருப்பவர்களுக்கு சரியான பரிசு. எல்லோரும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அல்லது சிங்களேய பூமி புத்தர கட்சியில் சேர்வதே சிறப்பு. முரளிதரனின் வழியைப் பின்பற்றினால் பின்னாளில் ஒரு தொண்டமானாகவோ அல்லது ஒரு தேவராஜனாகவோ அல்லது ஒரு டக்கிளஸ் தேவானந்தாவாகவோ விளங்கலாம்..!

சிங்களேயே பூமி புத்தரவுக்கு ஜெயவேவா..! :)

புலிகள் இல்லை என்றால் எல்லோருக்கும் பாதுகாப்பில்லை என்பது இப்ப விளங்கும்.

சிங்களவனின் எல்லாநடவடிக்கைகளும் அன்றிலிருந்து இன்றுவரை ஒரு கட்டுமானவடிவமைப்பில் சரியாகவே நடக்கிறது

ஆட்சிகள் மாறினாலும் அவனுடைய இந்தக்கொள்கைகளில் மாற்றம் ஏற்படுவதில்லை

ஆனால் நாம்தான்......??????

  • கருத்துக்கள உறவுகள்

அரசனை நம்பி புருசனை கைவிடட கதையாக..........

[b]இன்று எல்லாவற்றையும் இழந்து......

அதிஉத்தமசக்தியான எம் தலைவனையே தொலைத்துவிட்டு.....[/b

]ஏதுமற்ற அனாதைகளாக நடுறோட்டில் நின்று .....

ஏதோ எல்லாம் கேட்டு பிச்சை எடுக்கின்றோம்.........

இனி இதுதான் தமிழனின் வாழ்க்கை

இதை மாற்ற இனி எம் தலைவனைப்போல் ஒருவரோ

அவர் கட்டிவளர்த்த அமைப்புப்போல் ஒரு தியாக அமைப்போ

அல்லது அவருடன் இருந்த மக்களுக்காக மரணிக்கதுணிந்த மனிதர்களோ

வரப்போவதுமில்லை

மீண்டும் பிறக்கப்போவதுமில்லை

[b]பிறந்தாலும்

தோற்றுப்போன

இவ்வுலகம் புறக்கணித்த

அந்த மகோன்னத தலைவர் வழியைப்பின்பற்றப்போவதுமில்

அரசனை நம்பி புருசனை கைவிடட கதையாக..........

[b]இன்று எல்லாவற்றையும் இழந்து......

அதிஉத்தமசக்தியான எம் தலைவனையே தொலைத்துவிட்டு.....[/b

]ஏதுமற்ற அனாதைகளாக நடுறோட்டில் நின்று .....

ஏதோ எல்லாம் கேட்டு பிச்சை எடுக்கின்றோம்.........

இனி இதுதான் தமிழனின் வாழ்க்கை

இதை மாற்ற இனி எம் தலைவனைப்போல் ஒருவரோ

அவர் கட்டிவளர்த்த அமைப்புப்போல் ஒரு தியாக அமைப்போ

அல்லது அவருடன் இருந்த மக்களுக்காக மரணிக்கதுணிந்த மனிதர்களோ

வரப்போவதுமில்லை

மீண்டும் பிறக்கப்போவதுமில்லை

[b]பிறந்தாலும்

தோற்றுப்போன

இவ்வுலகம் புறக்கணித்த

அந்த மகோன்னத தலைவர் வழியைப்பின்பற்றப்போவதுமில்

இனி தமிழன் குசுவையும் சிங்களத்தில தான் விடவேண்டுமாம்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய்... இதை நான் சொன்னதுக்கு நீங்கள் என்னை கோவிப்பியழோ தெரியாது

உப்பிடிஒரு புலம்பலை வைபவரீதியாக ஒரு ஒப்பாரியாக ஆக்கினாலென்ன?

கோபிக்கும்

சுரணைவரும்

மூக்குவீங்கும்

கொலர் எடுத்துவிடும்

மீசைமுறுக்கும்

நெஞ்சுநிமித்தும்....

காலமெல்லாம்

என் தலைவன் இருக்கும்வரைதான்

அதன்பின் சுரணை கெட்டதமிழன் யான்

தங்களிடம் எதை வைத்து கோபிக்க........

என்ன வேணுமானாலும் எழுதுங்கள்

பேசுங்கள்

தட்டிக்கேட்க தலைவர் வரப்போவதில்லை

கோபிக்கும்

சுரணைவரும்

மூக்குவீங்கும்

கொலர் எடுத்துவிடும்

மீசைமுறுக்கும்

நெஞ்சுநிமித்தும்....

காலமெல்லாம்

என் தலைவன் இருக்கும்வரைதான்

அதன்பின் சுரணை கெட்டதமிழன் யான்

தங்களிடம் எதை வைத்து கோபிக்க........

என்ன வேணுமானாலும் எழுதுங்கள்

பேசுங்கள்

தட்டிக்கேட்க தலைவர் வரப்போவதில்லை

விசுகு,

நாங்கள் எங்களை உணராதுபோனல் எம் தலைவன் நிச்சயம் வருந்துவான்.

பிரபாகரன் ஒரு மனிதனின் பெயரல்ல மறைவதற்கு

இது ஒரு காலத்தின் பெயர்

மனமுடைந்தால் மலையேறமுடியாது.... தலைவன் மீதுள்ள நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்

மீண்டெளுங்கள் சூரியதேவன் நிச்சயம் தோன்றுவான்.

அவரைப்பற்றி இதுக்குமேல் என்னால் இன்னொரு தமிழனுக்கு உரைக்க முடியாது.

மீதம்

உங்களது.

Edited by Sooravali

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எங்களை உணராதுபோனல் எம் தலைவன் நிச்சயம் வருந்துவான்.

பிரபாகரன் ஒரு மனிதனின் பெயரல்ல மறைவதற்கு

இது ஒரு காலத்தின் பெயர்

மனமுடைந்தால் மலையேறமுடியாது.... தலைவன் மீதுள்ள நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்

மீண்டெளுங்கள் சூரியதேவன் நிச்சயம் தோன்றுவான்.

உங்களை போன்றவர்களுடைய ..........தைரியம் .........நம்பிக்கை .........உறுதி தான் தற்காலத்தின் தேவை.

என் மனமார்ந்த பாராட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

புலியெதிர்பு தமிழ் வீரர்களுக்கான ஆப்பு அவர்களின் காவல் தெய்வங்காளலேயே வைக்கபடுகின்றுது. அரசியல் பாதைகளில் நாம் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றோம். புலிகளால் தமிழமக்ளுக்கு விடுதலையை கொடுக்க முடியாது திண்டாடிய ஈனபிறவிகள் இனி இன்ன செய்ய போகிறார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.