Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது தான் உண்மையில் தமிழ் கலாச்சாரமா?

Featured Replies

டைனாமிக் திருமணத்தைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டு இருகிறீர்களா? அல்லது பங்குபற்றிய அனுபவம் இருக்க? இதைப் பற்றி இன்று தான் முதல் முதல் பார்த்தேன்... இது தான் உண்மையில் தமிழ் கலாச்சாரம் என்கிறார்களே... உண்மையா?? :wub::wub:

இது பல மாதங்களுக்கு முன்பும் இணைக்கபட்டு விட்டது, இங்கு சிலர் இதற்கு போகலையே என்று வருத்தப்பட்டிச்சினம் :wub::wub:

  • கருத்துக்கள உறவுகள்

அட அருமையான சந்தர்ப்பத்தை தவற விட்டுட்டனே ......... :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இருபது டை மி க் நடப்பதாக இருப்பதால் கொஞ்சம் ஆறுதல் .

அதில் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் .

  • தொடங்கியவர்

இது பல மாதங்களுக்கு முன்பும் இணைக்கபட்டு விட்டது, இங்கு சிலர் இதற்கு போகலையே என்று வருத்தப்பட்டிச்சினம் :icon_idea::D

மன்னிக்கோணும், நான் கவனிக்க இல்லை செவ்வந்த்தி...

இன்னும் இருபது டை மி க் நடப்பதாக இருப்பதால் கொஞ்சம் ஆறுதல் .

அதில் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் .

சிறி அண்ணா, நீங்கள் தனியா போக இருக்கிறீங்களா? இல்லை குடும்பத்தோடையா...? :D 'மண' தம்பதிகள் உட்பட அனைவரும் வேர்வை வழிந்திடத் தான் வருவார்கள்... குட் லக்...! :D

  • கருத்துக்கள உறவுகள்

கட்டிப்பிடி கலியாணமா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் போயிருக்கலாம் போலக்கிடக்கு ஆமா இங்க நடக்காதா :lol:

  • கருத்துக்கள உறவுகள்

-----

சிறி அண்ணா, நீங்கள் தனியா போக இருக்கிறீங்களா? இல்லை குடும்பத்தோடையா...? :( 'மண' தம்பதிகள் உட்பட அனைவரும் வேர்வை வழிந்திடத் தான் வருவார்கள்... குட் லக்...! :D

என்னை ஒரு வழி பண்ணுறது எண்டு தான் நிக்கிறியள் போலை கிடக்குது குட்டி .

இந்த விஷயத்திலை நான் தனிய தான் இரை தேட போவது . :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விஷயத்திலை நான் தனிய தான் இரை தேட போவது . :lol:

இப்பிடி நடந்துகொண்டே இருக்கிறது இதுக்குத் தானோ? :(:D

உந்த கல்யாணத்திலை டைனமைற் வைக்க...

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடி நடந்துகொண்டே இருக்கிறது இதுக்குத் தானோ? :lol::(

வேறை என்னத்துக்கு , ஏதாவது ........... ஆப்பிடும் எண்டு தான் . :D

  • தொடங்கியவர்

உந்த கல்யாணத்திலை டைனமைற் வைக்க...

:lol::(

உங்கட சொந்த பிரச்சனையை விட்டுட்டு கொஞ்சம் சமுதாயத்தை பற்றியும் நம் கலாச்சாரம் பற்றியும் சிந்திப்போம் :

சொல்லுங்கோ, இது பற்றி உங்கடை கருத்து என்ன?

கலாச்சாரம் பண்பாடு என்று கதைகிறவையல் இதுக்கு என்ன சொல்லுறியல்?

தமிழ்பிரியா!

தலைப்புக்கு சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். உங்களின் பெயருக்கு (தமிழ்பிரியா) என்ன பொருள்?

தமிழனுக்கென்று தனித்துவமான கலாச்சராம் என்று உண்மையில் என்ன இருக்கின்றது? யாராவது தெரிந்தால் விளங்கப்படுத்தவும். உணவு உடை பழக்கவழக்கம் பண்பாடு இப்படியாக தமிழனுக்கென்றே தனித்துவமாக உள்ளவைகளை விபரித்தால் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

இந்தக்கலியாணத்தை விபரித்தவர்கள் பின்னணியில் காமக்கிளர்ச்சிப் பாட்டு ஒன்றை சேர்த்திருக்கின்றார்கள். தொடுகை என்பது கமத்துடன் இணைத்தே எப்போதும் பார்க்கப்படுகின்றது. அன்புக்கு இங்கே இடமில்லை. தமிழன்ட கலாச்சராம் என்பது எது என்ற தெளிவின்றி இது தமிழனின் கலாச்சாரமா என்பது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை. இந்தியக் கலாச்சார இறுக்கம் என்பது வக்கிரமானது. அதற்கு எந்த வரையறையும் இல்லை. புனிதத்துக்கும் சாக்கடைக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது. கண்ணகியும் அங்கே தான் தேவதாசிகளும் அங்கே தான். நேற்றைய தேவதாசிகளின் நடனம் தான் இன்றய பரதநாட்டியம். போன நூற்றாண்டில் தேவடியா ஆட்டம் இன்று புனிதமான பரதநாட்டியம் என்று பின்பற்றப்படுகின்றது. மாற்றங்கள் வரவேற்கத்தக்கது தான்.

இந்தியக் கலாச்சார இறுக்கம் கற்பு வலியுறுத்தல் போன்றன நாகரீகமானது என்பதுக்கு அப்பால் அவைகள் சாதிய நிலை நிறுத்தல் என்ற அடித்தளத்தில் இருந்து உருவாகின்றது. இது ஆணுக்கும் பெண்ணு;கும் பொதுவான அம்சங்களும் இல்லை. எவ்வளவு தூரம் இறுக்கமாக இருக்கின்றதோ அவ்வளவு இறுக்கம் இருந்தும் அதிக எயிட்ஸ் நோயளர்கள் உள்ள நாடாக இந்தியா மாறிக்கொண்டிருக்கினறது. இது கலாச்சரா இறுக்கத்தின் எதிர்வினையாகும்.

சராசரியான ஒரு திருமணத்தில் பெண் கற்புடன் இருக்க நிர்பந்திக்கப்படுகின்றாள். இந்த நிர்ப்பந்தம் என்பது ஆணுக்கு கிடையாது. ஒரு ஊரில் பத்து ஆண்களும் பத்து பெண்களும் இருக்கும் போது பெண்ணின் கற்பு என்பது வர்த்தையளவிலான வலியுறுத்தலாகவே இருக்க வாய்பிருக்கினறது. ஊருக்குப் பத்து மைனர்கள் அதே நேரம் கற்புள்ள பெண்களையே ஆண்கள் திருமணமும் செய்ய வேண்டும் இது நடைமுறையில் சாத்தியமில்லை.

இதே திருவள்ளுவர் படுக்கையறையில் மனைவி வேசிபோல் நடந்துகொள்ள வேண்டும் என்கின்றார். வேசிபோல் நடந்துகொண்டால் முன் அனுபவம் உண்டோ என்ற சந்தேசம் கற்பை வலியுறுத்தும் கணவனுக்கு ஏற்படுகினறது. பெண் தனது இயல்பான உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அதே மறுபடி மனைவி மரக்கட்டை பேல இருக்கின்றாள் என்ற ஒரு எண்ணத்தை தோற்றுவிக்கினறது. கட்டுப்பாட்டு வேலிகள் இரகசியமாக தாண்டப்படுகின்றது. கிளிபோல் பொண்டாட்டி குரங்குபோலாவது வைப்பாட்டி என்ற நிலை தோன்றுகின்றது. இவ்வாறு ஒவ்வொன்றுக்குமான எதிர்வினைகள் இறுதியில் பாலியல் நோய்களின் பெருக்கமாகவே மாறுகின்றது என்பதே யதரர்த்தமாக உள்ளது.

ஒரு பொது மேடையில் அன்பை வெளிப்படுத்தும் முகமாக ஆரத்தளுவிக்கொள்வதைக் கூட ஏற்றுக்கொள்ளாத சமூகத்தில் எஞ்சியது அதிகமானவர்களுக்கு பாலியல் நோயைத் தவிர வேறெதுவும் இல்லை. கலாச்சாரம் கட்டுப்பாடு என்ற பெயரில் கொலைப்பட்டிணியில் அனேகரை தள்ளியுள்ளது. பின்னர் காய்ந்த மாடுகள் கம்பங்கொல்லையில் பாய்ந்த நிலை உருவாகின்றது.

தமிழன் என்பதே நிச்சயமற்ற நிலையில் தமிழ்க்கலாச்சாரம் என்பது கேலிக்குரியது. அதை ஒருவனாலும் இதுதான் தமிழ்க்கலாச்சரம் என்று வரையறுக்கவும் முடியாது. காமத்துக்கு அப்பால் அன்பை வெளிப்படுத்தும் இவ்வாறான நாகரீக மேம்பாடான நிகழ்வுகள் மனிதனுக்கு அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கென்று தனித்துவமான கலாச்சராம் என்று உண்மையில் என்ன இருக்கின்றது? யாராவது தெரிந்தால் விளங்கப்படுத்தவும். உணவு உடை பழக்கவழக்கம் பண்பாடு இப்படியாக தமிழனுக்கென்றே தனித்துவமாக உள்ளவைகளை விபரித்தால் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.

இந்தக்கலியாணத்தை விபரித்தவர்கள் பின்னணியில் காமக்கிளர்ச்சிப் பாட்டு ஒன்றை சேர்த்திருக்கின்றார்கள். தொடுகை என்பது கமத்துடன் இணைத்தே எப்போதும் பார்க்கப்படுகின்றது. அன்புக்கு இங்கே இடமில்லை. தமிழன்ட கலாச்சராம் என்பது எது என்ற தெளிவின்றி இது தமிழனின் கலாச்சாரமா என்பது குறித்து எதுவும் சொல்வதற்கில்லை. இந்தியக் கலாச்சார இறுக்கம் என்பது வக்கிரமானது. அதற்கு எந்த வரையறையும் இல்லை. புனிதத்துக்கும் சாக்கடைக்கும் இடையில் எந்த வேறுபாடும் கிடையாது. கண்ணகியும் அங்கே தான் தேவதாசிகளும் அங்கே தான். நேற்றைய தேவதாசிகளின் நடனம் தான் இன்றய பரதநாட்டியம். போன நூற்றாண்டில் தேவடியா ஆட்டம் இன்று புனிதமான பரதநாட்டியம் என்று பின்பற்றப்படுகின்றது. மாற்றங்கள் வரவேற்கத்தக்கது தான்.

இந்தியக் கலாச்சார இறுக்கம் கற்பு வலியுறுத்தல் போன்றன நாகரீகமானது என்பதுக்கு அப்பால் அவைகள் சாதிய நிலை நிறுத்தல் என்ற அடித்தளத்தில் இருந்து உருவாகின்றது. இது ஆணுக்கும் பெண்ணு;கும் பொதுவான அம்சங்களும் இல்லை. எவ்வளவு தூரம் இறுக்கமாக இருக்கின்றதோ அவ்வளவு இறுக்கம் இருந்தும் அதிக எயிட்ஸ் நோயளர்கள் உள்ள நாடாக இந்தியா மாறிக்கொண்டிருக்கினறது. இது கலாச்சரா இறுக்கத்தின் எதிர்வினையாகும்.

சராசரியான ஒரு திருமணத்தில் பெண் கற்புடன் இருக்க நிர்பந்திக்கப்படுகின்றாள். இந்த நிர்ப்பந்தம் என்பது ஆணுக்கு கிடையாது. ஒரு ஊரில் பத்து ஆண்களும் பத்து பெண்களும் இருக்கும் போது பெண்ணின் கற்பு என்பது வர்த்தையளவிலான வலியுறுத்தலாகவே இருக்க வாய்பிருக்கினறது. ஊருக்குப் பத்து மைனர்கள் அதே நேரம் கற்புள்ள பெண்களையே ஆண்கள் திருமணமும் செய்ய வேண்டும் இது நடைமுறையில் சாத்தியமில்லை.

இதே திருவள்ளுவர் படுக்கையறையில் மனைவி வேசிபோல் நடந்துகொள்ள வேண்டும் என்கின்றார். வேசிபோல் நடந்துகொண்டால் முன் அனுபவம் உண்டோ என்ற சந்தேசம் கற்பை வலியுறுத்தும் கணவனுக்கு ஏற்படுகினறது. பெண் தனது இயல்பான உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அதே மறுபடி மனைவி மரக்கட்டை பேல இருக்கின்றாள் என்ற ஒரு எண்ணத்தை தோற்றுவிக்கினறது. கட்டுப்பாட்டு வேலிகள் இரகசியமாக தாண்டப்படுகின்றது. கிளிபோல் பொண்டாட்டி குரங்குபோலாவது வைப்பாட்டி என்ற நிலை தோன்றுகின்றது. இவ்வாறு ஒவ்வொன்றுக்குமான எதிர்வினைகள் இறுதியில் பாலியல் நோய்களின் பெருக்கமாகவே மாறுகின்றது என்பதே யதரர்த்தமாக உள்ளது.

ஒரு பொது மேடையில் அன்பை வெளிப்படுத்தும் முகமாக ஆரத்தளுவிக்கொள்வதைக் கூட ஏற்றுக்கொள்ளாத சமூகத்தில் எஞ்சியது அதிகமானவர்களுக்கு பாலியல் நோயைத் தவிர வேறெதுவும் இல்லை. கலாச்சாரம் கட்டுப்பாடு என்ற பெயரில் கொலைப்பட்டிணியில் அனேகரை தள்ளியுள்ளது. பின்னர் காய்ந்த மாடுகள் கம்பங்கொல்லையில் பாய்ந்த நிலை உருவாகின்றது.

தமிழன் என்பதே நிச்சயமற்ற நிலையில் தமிழ்க்கலாச்சாரம் என்பது கேலிக்குரியது. அதை ஒருவனாலும் இதுதான் தமிழ்க்கலாச்சரம் என்று வரையறுக்கவும் முடியாது. காமத்துக்கு அப்பால் அன்பை வெளிப்படுத்தும் இவ்வாறான நாகரீக மேம்பாடான நிகழ்வுகள் மனிதனுக்கு அவசியம்.

வணக்கம் சுகன் அண்ணா!

உங்களுடைய சில கருத்துக்கள் ஏற்புடையவையாக இருக்கின்றது. அதே நேரம் சில கருத்துகளை நான் எதிர்க்கிறேன்....... அல்லது அவை தவறானவை என்று எண்ணுகின்றேன். நேசிப்புடன் நாம் ஒரு பெண்ணை கட்டிதழுவ முடியாது என்றால்...... நாம் அழுக்கானவர்கள் என்பதுதான் அதன் மறைமுக பொருள். நாம் எமது கலாச்சாரத்தில் ஒருவரை ஒருவர் கட்டி தழுவுவதில்லை என்பதில் பெருமைபட கூடியது என்ன இருக்கின்றது? என்ற கேள்விக்கான பதிலாக பல வந்தாலும் ஆணாதிக்கமும் அதோடு ஒத்த நம்பிக்கையின்மையுமே காரணமாக இருக்கலாம் என்பதே எனது நிலைப்பாடு.

ஆதியில் உள்ள வேசிகளின் ஆட்டம்தான் தற்போதைய பரதநாட்டியம் என்பது உண்மையே. அதற்காக அதை கலாச்சாரத்திற்குள் கொண்டுவரலாமா என்பதில் எனக்கு சரியான விளக்கம் இல்லை. அதனால் அது தவறென்று நம்புகிறேன்.... அதை நாகரீக வளர்ச்சி என்றுதான் நான் எண்ணுகிறேன் கலையும் கலாச்சாரமும் நாகரீகமும் வேறு வேறானவை என்பதே எனது கருத்தாக உள்ளது. நாகரீகத்தின் வளர்ச்சியாலேயே நாம் இன்று உடை அணிகின்றோம்..... அதை எமது கலாச்சாரம் என்று எந்த அளவிற்கு உரிமை பாராட்டலாம். பரதநாட்டியத்தின் ஒவ்வொரு அசைவும் காமத்தின் பிரதிபலிப்பே அதனாலேயே முன்னைய காலத்தில் அதை பெண்களுக்கு கற்றுகொடுக்க வினைந்தது ஆண்இனம் அப்படியே பரதம் பழகிய பெண்ணை தமது சொந்த பெண்ணாகவும் ஆக்கி தமது ஆசைகளை தீர்ப்பதே குறியாக இருந்திருக்கின்றது. இப்போது அதில் பல மாற்றங்கள் கொண்டுவரபட்டதோடு பலவன இல்லாமல் செய்யபட்டுள்ளது காரணம் கூடிய விளக்கங்களுடன் அதை மாணவிகளுக்கு விளங்கபடுத்த முடியாத நிலமை ஆசிரியைகளால் வந்தபோது அவை விடுபடபட்டுள்ளன அப்படியே விட்டு கொண்டுவந்து தற்போதைய நாகரீக உலகில் ஆட கூடியவையாக மாற்றம் கண்டுள்ளது.

தவிர திருவள்ளுவர் சொன்னதாக நீங்கள் சொல்லியிருக்கும்..... "இரவில் மனைவி" என்ற கருத்து உண்மையிலேயே திருவள்ளுவரால் சொல்லபட்டதா? அதற்கான ஆதாரம் ஏதும் உங்களிடம் உள்ளதா? இருந்தால் தயவு செய்து உங்களால் முடிந்தால் அதை இணைப்பீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி எல்லாம் கிடக்கட்டும்.

அடுத்த நூற்றாண்டுக்குப்பிறகு இந்த உலகத்திலை ஒரே மொழி ஒரே காசு ஒரே மதம் ஒரே நாடு எண்டு எல்லாம் ஒண்டு சேரப்போகுதாம் உண்மையோ :icon_mrgreen: இதை நான் சொல்லேல்லை ஆராச்சியாளர் சொல்லுறாங்கள் :icon_idea:

அது சரி எல்லாம் கிடக்கட்டும்.

அடுத்த நூற்றாண்டுக்குப்பிறகு இந்த உலகத்திலை ஒரே மொழி ஒரே காசு ஒரே மதம் ஒரே நாடு எண்டு எல்லாம் ஒண்டு சேரப்போகுதாம் உண்மையோ :icon_mrgreen: இதை நான் சொல்லேல்லை ஆராச்சியாளர் சொல்லுறாங்கள் :icon_idea:

ஒரே மொழி அரபு

ஒரே காசு றியாள்

ஒரே மதம் இஸ்லாம்

ஒரே நாடு சிறிலங்கா

ஒரே பெண்டாட்டி...........................

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே மொழி அரபு

ஒரே காசு றியாள்

ஒரே மதம் இஸ்லாம்

ஒரே நாடு சிறிலங்கா

ஒரே பெண்டாட்டி...........................

ஒரே பெண்டாட்டி........ சோனியா காந்தி?

ஒரே பெண்டாட்டி........ சோனியா காந்தி?

இந்தியா சோனியா ராஜபக்ச வப்பாட்டி

எனக்கு கனிமொழிதான் பொண்டாட்டிங்கோ

இந்தியா சோனியா ராஜபக்ச வப்பாட்டி

எனக்கு கனிமொழிதான் பொண்டாட்டிங்கோ

:D:D:D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.