Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் எண்பது வயதுவரை நீண்ட ஆயுளுடன் வாழ்வார். ஜோதிடபானு "அதிர்ஷ்டம்" சி சுப்பிரமணியம்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நம்மவர்கள் செய்ய வேண்டிய முதலாவது விடயம் மிக முக்கியமானதும் தான்....இந்தக் கள்ளச்சாத்திரி மாரின்ட கதையை...புலுடாக்களை நம்பி தாங்களும் குளம்பி,மற்றவர்களையும் குளப்பாமல் இருந்தால் அதுவே போதும்.காலம்,காலமாக தாங்கள் ரத்தம் சிந்தி உளைக்கும் பணத்தைக் கூட இந்த அரை குறை சாத்திரி மாரிட்டத்தானே ஆயிரமாயிரமாய் கொண்டு போய் கொட்டுதுகள்.தமிழ்கடைக்கு பொருட்கள் வாங்கப்போனால் கூட கடை வாசலில் நந்தி நிக்கிற மாதிரி நிண்டு கொண்டு அம்மா வாங்கோ.....ஐயா வாங்கோ வரவேற்பு இந்த அரை குறையள் தான்.முதல் ஸ்பொன்ஸர் பண்ணிக் கூப்பிடுறவயைச் சொல்லனும்.ச்சே... திருந்தாத ஜென்மங்கள். :wub::icon_mrgreen:

யாயினி.

நந்தி நிக்கிற மாதிரி நிண்டு கொண்டு அம்மா வாங்கோ.....ஐயா வாங்கோ...

யாயினி படத்தை சரியாப் பாத்துச் சொல்லுங்கோ, நந்தியா? இல்லாட்டி வாசல்ல ரெண்டு பேர் ஆம்ஸோட சென்றிக்கு நிக்கினம் அவையாளா? :icon_mrgreen:

The%20temple,%20same%20as%20Periya%20Koil.JPG

Edited by RasaRaasan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நம்மவர்கள் செய்ய வேண்டிய முதலாவது விடயம் மிக முக்கியமானதும் தான்....இந்தக் கள்ளச்சாத்திரி மாரின்ட கதையை...புலுடாக்களை நம்பி தாங்களும் குளம்பிஇமற்றவர்களையும் குளப்பாமல் இருந்தால் அதுவே போதும்.காலம்இகாலமாக தாங்கள் ரத்தம் சிந்தி உளைக்கும் பணத்தைக் கூட இந்த அரை குறை சாத்திரி மாரிட்டத்தானே ஆயிரமாயிரமாய் கொண்டு போய் கொட்டுதுகள்.தமிழ்கடைக்கு பொருட்கள் வாங்கப்போனால் கூட கடை வாசலில் நந்தி நிக்கிற மாதிரி நிண்டு கொண்டு அம்மா வாங்கோ.....ஐயா வாங்கோ வரவேற்பு இந்த அரை குறையள் தான்.முதல் ஸ்பொன்ஸர் பண்ணிக் கூப்பிடுறவயைச் சொல்லனும்.ச்சே... திருந்தாத ஜென்மங்க

யாயினி வயித்து பிளைப்புக்காக கதிரை மேசை பதவிக்காக எவ்வளவோ சனங்களை சாகடித்து காட்டி கொடுத்து லச்ச கணக்கில் பணத்தை உழைக்கிறவர்களை விட பத்தோ நூறோ பிளைக்கிற இவர்கள் மேல்

Edited by jhansirany

அண்ணை இருக்கிறார் ... நல்லது

தளபதிகள் இருக்கிறார்கள் ... நல்லது

70% கட்டமைப்பு இருக்கிறது .... நல்லது

தொடர்ந்து விசிலடிக்க, நாம் இருக்கிறோம் ... நல்லது

....

ஆனால்; போராட்டத்தை சங்கிலியன் காலத்திலிருந்து தொடங்க வேண்டிய சூழ்நிலை!!

இன்னும் ஒரு ஐம்பதினாயிரம் சனத்தை கேட்டுக் கேள்வியில்லாமல் பலியிட ..... வன்னிக்குள் மூச்சும் விடமுடியாது, அடித்தே கொல்லுவார்கள்!! மட்டக்களப்பும் நினைக்கவே முடியாது!!! யாழும் மறந்து கன நாளப்போச்சுதாம்!! ... போராட்டத்தை தொடர ஒரு நாடுதான் தேடிப்பிடிக்க வேண்டும்!!!

... எல்லாம் இருந்தும் செய்ய முடியாததை, இனியா செய்யப் போகிறார்???????????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா தழிழர் நீங்கள்????????????

எம் இனத்துக்காக தன்னையே தந்த ஒரு மாவீரர் உயிருடன் இருக்கிறார் என்றால் அதுக்கு சந்தோசப் படுங்கோ அவர் எங்கிருந்தாலும் நல்லா இருக்க வேணும் என்று வாழ்த்துங்கோ

எங்கிருந்தாலும் வாழ்க

வாழ்க வாழ்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கிருந்தாலும் வாழ்க 

வாழ்க வாழ்க

விடலை உங்களுக்கு பெரிய மனசு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தியாகங்களை மதிக்கின்றேன் ஆனால் அவர்கள் பொது மக்களை இலக்கு வைத்ததும் இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் ஜனநாயக - மனித உரிமை விதிகளை திருப்திப்படுத்தாததுமே அவர்களது இந்த முடிவுக்குக் காரணம்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் லண்டனில் தெரிவித்தார். லண்டனுக்கு சற்று வெளியே கிங்ஸ்ரணில் அமைந்துள்ள தமிழர் தகவல் நடுவத்தில் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானவர்களும் அவர்கள் மீது கடுமையான விமர்சனம் உடையவர்களும் கலந்து கொண்ட சந்திப்பு ஓகஸ்ட் 21ல் இடம்பெற்றது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கூட்டுப் பற்றி சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அவற்றுக்குப் பதிலளித்த ஆர் சம்பந்தன் ”எங்களுக்கு தனித்தவம் எதுவும் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு காலத்தில் வன்முறை வெடிக்க வேண்டிய தேவை இருந்தது. ஆனால் நாங்கள் வன்முறையை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கு பிரபாகரனை 30 வருடமாகத் தெரியும். நாங்கள் இந்தியாவில் இருக்கிற போது நான் அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் எல்லோரும் இயக்கத் தலைவர்களைச் சந்தித்தோம். அவர்களுடைய கருத்தை அறிவதற்கு. நாங்கள் புலிகளுடன் சேர்ந்து இருந்தது குறிப்பிட்ட சூழலில். புலிகள் தடை நீக்கப்பட்டபின் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் சேர்ந்தோம். இன்றைக்கு நான் இங்கு சொன்ன விசயங்களை நான் கிளிநொச்சியில் புலிகளிடமும் சொல்லி இருக்கிறன். கிழக்கு மாகாணம் பறி போன உடன் என்னுடைய கருத்தை புலிகளுக்கு அறிவித்தனான். அவர்களும் பிழைகள் விட்டிருக்கிறார்கள். அதற்கு அரசும் காரணம்.” என்றும் அவர் தெரிவித்தார்.

TNA Leader R Sampanthan1976ல் தமிழீழப் பிரகடனத்தை மேற்கொண்டு புலிகளின் தலைவர் வே பிரபாகரன் முள்ளிவாய்க்காலில் கொல்லப்படும் வரை அந்த அரசியலுடன் தமிழர் விடுதலைக் கூட்டணி பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டறக் கலந்து இருந்தது என்று தெரிவித்த லண்டன் குரல் ஆசிரியர், தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட மோசமான இழப்புகளுக்கு இலங்கை அரசு மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பொறுப்புடையது எனக் குற்றம்சாட்டினார்.

அதற்குப் பதிலளித்த ஆர் சம்பந்தன் ”நான் வாக்குவாதத்திற்கு இங்கு வரவில்லை. இந்த யுத்தத்தை நிறுத்த இலங்கை அரசு எள்ளளவுகூடத் தயாராக இருக்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளை முடிக்கும் வரை யுத்தத்தை நிப்பாட்டுவதில்லை என்பதே அவர்களுடைய நிலைப்பாடு. நாங்கள் மௌனமாக ஊமைகளாக இருக்கவில்லை. எங்களால் முடிந்தவரை செய்திருக்கின்றோம். சாத்வீகப் போராட்டம் சரிவராமல் போகவே தமிழீழத்தைக் கோரினோம். இன்று புதிய நிலைமைகள் தோன்றி உள்ளது. சர்வதேச ஆதரவுடன் அரசியல் தீர்வுக்கு முயற்சிக்கிறோம்.” எனத் தெரிவித்தார்.

நாடுகடந்த தமிழீழ அரசு பற்றி கவுன்சிலர் போல் சத்தியநேசன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஆர் சம்பந்தன் ”தத்துவார்த்த ரீதியாக கதைத்துக் கொண்டிருக்க முடியாது, நடைமுறைச் சாத்தியமானது பற்றி கதைப்பதாக இருந்தால் இலங்கையில் அரசியல் தீர்வுக்கு இந்தியாவின் பாத்திரம் மிக முக்கியமானது” எனத் தெரிவித்தார். ”இந்தியா மட்டுமே எமக்கு உதவிக்கு வரமுடியும் வேறு எந்த நாடும் எமக்கு உதவிக்கு வர முடியாது’ எனவும் தெரிவித்தார்.

பிரித்தானிய தமிழ் போறம், உலகத் தமிழ் போறம், தமிழர் தகவல் நடுவத்துடன் வந்து கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும்படி கருத்து வெளியிட்ட ஆர் சம்பந்தன் ஆனால் தங்களுடைய கடமைப்பாடு முதன்மையானது வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்களுக்கானது எனத் தெரிவித்தார்.

இரு மணிநேரம் நீடித்த கலந்தரையாடலில் ஆர் சம்பந்தனது அரசியல் தலைமைத்துவம் பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் அதனை மீள்பரிசீலனைக்கு உட்படுத்தும் நிலையில் அவரது பேச்சுக்கள் இருக்கவில்லை. தமிழ் அரசியலுக்கு தலைமையேற்ற அவருடைய அரசியல் வாழ்வில் நூறாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிரிழந்துள்ளனர். இன்னமும் மேடையில் அறைந்து தனது அதே 30 வருட அரசியலைத் தொடர்

பலம் இல்லாத ஒற்றுமை இல்லாத , காட்டி கொடுத்து குழிபறிக்கும் ஒரு இனத்தின் அரசியல் வாதியாய் இருந்து அவர்தான் என்ன செய்ய முடியும்.

கேள்வி கேட்ட இலண்டன் குரல் பீசிரியர் தான் இலண்டனில் சிங்களவனின் ஒற்றனாக இருந்து கொண்டு சாதிகள் பற்றி விளாவாரியாக கட்டுரை எழுதி ஒரு தமிழ் லோக்கல் பத்திரிகையை சிரிலங்கன் தூதரக காசில் வெளியிட்டு தீ மூட்ட பெரும் முயற்சி எடுக்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை இருக்கிறார் ... நல்லது

தளபதிகள் இருக்கிறார்கள் ... நல்லது

70% கட்டமைப்பு இருக்கிறது .... நல்லது

தொடர்ந்து விசிலடிக்க, நாம் இருக்கிறோம் ... நல்லது

....

ஆனால்; போராட்டத்தை சங்கிலியன் காலத்திலிருந்து தொடங்க வேண்டிய சூழ்நிலை!!

இன்னும் ஒரு ஐம்பதினாயிரம் சனத்தை கேட்டுக் கேள்வியில்லாமல் பலியிட ..... வன்னிக்குள் மூச்சும் விடமுடியாது, அடித்தே கொல்லுவார்கள்!! மட்டக்களப்பும் நினைக்கவே முடியாது!!! யாழும் மறந்து கன நாளப்போச்சுதாம்!! ... போராட்டத்தை தொடர ஒரு நாடுதான் தேடிப்பிடிக்க வேண்டும்!!!

... எல்லாம் இருந்தும் செய்ய முடியாததை, இனியா செய்யப் போகிறார்???????????????????

மிகவும் நுட்பமான சிந்தனைகள். தமிழில் துரநோக்கு அரசியல் ஆய்வாளர்கள் இல்லை எனும் எனது ஆதங்கத்தை. ஓரளவுக்கு குறைத்து இந்த அரசியல் தூரநோக்கு சிந்தனை வரிகள்தான்.

மக்களை பலிக்டாவாக்க...........

ஆகா என்ன வரிகள?; எத்தனை உண்மைகள?; எம்மட்டு நடுநிலமை? எத்தனை தெளிவு? பக்கசார்பற்று கழ்புணர்வற்று எழுத கூடிய ஒருவன் தமிழர்களுக்கு இருக்கிறானே............ இந்தே ஒன்றே போதுமு; ஒரு நாள் நிம்மதியாக கண்மூட

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை இருக்கிறார் ... நல்லது

தளபதிகள் இருக்கிறார்கள் ... நல்லது

70% கட்டமைப்பு இருக்கிறது .... நல்லது

தொடர்ந்து விசிலடிக்க, நாம் இருக்கிறோம் ... நல்லது

....

ஆனால்; போராட்டத்தை சங்கிலியன் காலத்திலிருந்து தொடங்க வேண்டிய சூழ்நிலை!!

இன்னும் ஒரு ஐம்பதினாயிரம் சனத்தை கேட்டுக் கேள்வியில்லாமல் பலியிட ..... வன்னிக்குள் மூச்சும் விடமுடியாது, அடித்தே கொல்லுவார்கள்!! மட்டக்களப்பும் நினைக்கவே முடியாது!!! யாழும் மறந்து கன நாளப்போச்சுதாம்!! ... போராட்டத்தை தொடர ஒரு நாடுதான் தேடிப்பிடிக்க வேண்டும்!!!

... எல்லாம் இருந்தும் செய்ய முடியாததை, இனியா செய்யப் போகிறார்???????????????????

மிகவும் நுட்பமான சிந்தனைகள். தமிழில் துரநோக்கு அரசியல் ஆய்வாளர்கள் இல்லை எனும் எனது ஆதங்கத்தை. ஓரளவுக்கு குறைத்து இந்த அரசியல் தூரநோக்கு சிந்தனை வரிகள்தான்.

மக்களை பலிக்டாவாக்க...........

ஆகா என்ன வரிகள?; எத்தனை உண்மைகள?; எம்மட்டு நடுநிலமை? எத்தனை தெளிவு? பக்கசார்பற்று கழ்புணர்வற்று எழுத கூடிய ஒருவன் தமிழர்களுக்கு இருக்கிறானே............ இந்தே ஒன்றே போதுமு; ஒரு நாள் நிம்மதியாக கண்மூட

:unsure:

தொடர்ந்து விசிலடிக்க, நாம் இருக்கிறோம் ... நல்லது

தொடர்ந்து சிங்களவனுக்கு சலாம் போட்டு அவனுக்கு கு** கழுவி விட நீரும் மதிவதனங் பண்டாக்களும் இருந்துகொண்டே இருக்கினம்....எந்தனை பிரபாகரன்கள் வந்தாலும் முடியாதுதான்

  • கருத்துக்கள உறவுகள்

பலம் இல்லாத ஒற்றுமை இல்லாத , காட்டி கொடுத்து குழிபறிக்கும் ஒரு இனத்தின் அரசியல் வாதியாய் இருந்து அவர்தான் என்ன செய்ய முடியும்.

கேள்வி கேட்ட இலண்டன் குரல் பீசிரியர் தான் இலண்டனில் சிங்களவனின் ஒற்றனாக இருந்து கொண்டு சாதிகள் பற்றி விளாவாரியாக கட்டுரை எழுதி ஒரு தமிழ் லோக்கல் பத்திரிகையை சிரிலங்கன் தூதரக காசில் வெளியிட்டு தீ மூட்ட பெரும் முயற்சி எடுக்கிறார்

தொடர்ந்து சிங்களவனுக்கு சலாம் போட்டு அவனுக்கு கு** கழுவி விட நீரும் மதிவதனங் பண்டாக்களும் இருந்துகொண்டே இருக்கினம்....எந்தனை பிரபாகரன்கள் வந்தாலும் முடியாதுதான்

இதற்கு மேல் எதை எழுத..................???????????????????

மிகவும் நுட்பமான சிந்தனைகள்[/b]. தமிழில் துரநோக்கு அரசியல் ஆய்வாளர்கள் இல்லை எனும் எனது ஆதங்கத்தை. ஓரளவுக்கு குறைத்து இந்த அரசியல் தூரநோக்கு சிந்தனை வரிகள்தான்.

மக்களை பலிக்டாவாக்க...........

... கேட்டுப்புளித்த வசனங்கள்

நன்றிகள் மாவீரதீரர் மாங்கேணி!

மேலாக ... சீ சுப்புரமணியம் வாழ்க! அதிஷ்டம் வாழ்க!! சோதிடம் வாழ்க!!! தலைவர் வாழ்க!!!!

வன்னியில் சித்திரவதை முகாங்களில் அடைப்பட்டு கிடக்கும் எம்மவர்கள்??????????????

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவினதும் சர்வதேசத்தினதும் ஜனநாயக - மனித உரிமை விதிகளை திருப்திப்படுத்தாததுமே

உலகிலேயே மிகவும் வெறுக்கப்படும் ஒரு நாட்டுக்கு, மனித உயிர்களை மயிருக்குச் சமமாக நினைக்கும் ஒரு நாட்டுக்கு, மாநிலங்கள் முழுவதும் சுதந்திரக்குரல்களை நசுக்கிக் கொலைப்பாதகம் புரியும் ஒரு நாட்டிற்கு, அடாத்தாக இன்னொருவனின் நாட்டை ஆக்கிரமித்து அங்கே விடுதலை வேண்டி ஓலமிடும் மக்களை ரத்த வெள்ளத்தில் மிதக்கவிட்டிருக்கும் ஒரு நாட்டிற்கு "மனிதவுரிமை விழுமியங்கள்" இருக்கிறதா???!!!!!!!

சம்பந்தன் ஐய்யாவின் இந்திய விசுவாசம் அவருடன் இருக்கட்டும். புலிகள் அழிக்கப்பட்டதை மட்டுமே பேசும் அவர் புலிகளுடன் சேர்த்துக் கொல்லப்பட்ட 35,000 அப்பாவிகளைக் கொன்றதற்கு இந்தியாவிடம் போய்க் காரணம் கேட்டுக்கொண்டு வரட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.