Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனின் பெற்றோரை நாம் மோசமான முறையில் நடத்தவில்லை: மகிந்த சொல்கின்றார்

Featured Replies

வவுனியா இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பெற்றோரையோ அல்லது புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களின் உறவினர்களோ மோசமான முறையில் நடத்தப்படவில்லை என சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருக்கின்றார்.

"பிரபாகரனின் பெற்றோர், தமிழ்ச்செல்வனின் மனைவி மற்றும் புலிகள் அமைப்பின் உயர் தலைவர்களின் நெருங்கிய உறவினர்கள் இடம்பெயர்ந்த மக்களுடன் முகாம்களிலேயே உள்ளனர். எமது படையினர் அவர்களுக்கு உதவி வருகின்றார்கள்" எனவும் அரச தலைவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா முகாமில் பிரபாகரனின் பெற்றோர் மோசமான முறையில் நடத்தப்படுவதாக முன்னர் வெளியான செய்திகளை மறுத்த அரச தலைவர், இடம்பெயர்ந்த மூன்று லட்சம் மக்களையும் அரசு நட்புறவுடனேயே நடத்துகின்றது எனவும் தெரிவித்தார்.

"குறுகிய அரசியல் நோக்கத்தைக் கொண்ட அரசியல்வாதிகள் சிலர் நாட்டின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டாலும், மகனுக்காக ஒரு தந்தையை நாம் தண்டனைக்குள்ளாக்கப் போவதில்லை. எனவே பிரபாகரனின் பெற்றோரைக் கூட நாம் பராமரிப்போம்" எனவும் மகிந்த தெரிவித்தார்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் சொல்லுறதையும் நம்ப .....

எங்கடை சனம் ரெடி .

எமக்கு பிரபாகரனின் பெற்றோர் மட்டும்மல்ல தாயகத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் ஒன்றுதான்!! பிரபாகரனின் பெற்றோர் மிக மோசமாக நடத்தவில்லை, நல்லது! என்னைய மக்களின் நிலை என்ன????????? ............ அவலப்படுகிறார்கள், அழிக்கப்படுகிறார்கள்!!!

இனி புலத்தில் இருக்கும் எம் அரசியல் தூண்கள் ..... தமிழருவி மணியன் குறிப்பட்டது போல் ...... "இனியும் ஆயுதப்போராட்ட கனவுகளில் மிதவாது, புலத்தில் எம்மால், இந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைவாக ..... அழிக்கப்பட்ட, அவலப்படும் மக்களினுக்கு நீதி கிடைக்க போராடங்களை கொண்டு செல்ல வேண்டும்" .....

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டங்கள் நடந்துகொண்டுதானிருக்கு. நீங்கள்தான் கண்டுகொள்ளவில்லை, அல்லது கண்டுகொள்ளாதவர் போலிருக்கிறீர்கள் அல்லது கிண்டலடிக்கிறீர்கள். நீங்கள் முதல் உங்களைச் சுத்திப் போட்டிருக்கும் வலையைப் பிய்த்தெறிந்துவிட்டு வாருங்கள். புலிகள் செய்வதெல்லாம் பிழை என்கிற மாயைக்குள் இருந்தால் எல்லாம் பிழையாகத்தான் தோன்றும்.

எமக்கு பிரபாகரனின் பெற்றோர் மட்டும்மல்ல தாயகத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் ஒன்றுதான்!! பிரபாகரனின் பெற்றோர் மிக மோசமாக நடத்தவில்லை, நல்லது! என்னைய மக்களின் நிலை என்ன????????? ............ அவலப்படுகிறார்கள், அழிக்கப்படுகிறார்கள்!!!

இனி புலத்தில் இருக்கும் எம் அரசியல் தூண்கள் ..... தமிழருவி மணியன் குறிப்பட்டது போல் ...... "இனியும் ஆயுதப்போராட்ட கனவுகளில் மிதவாது, புலத்தில் எம்மால், இந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைவாக ..... அழிக்கப்பட்ட, அவலப்படும் மக்களினுக்கு நீதி கிடைக்க போராடங்களை கொண்டு செல்ல வேண்டும்" .....

இப்படிப்பட்ட நல்ல(?) மனம் கொண்ட நீங்கள் பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கையில் சிங்கள வல்லாதிக்கத்தினால் பலஆண்டுகாலமாய் அல்லல்பட தாங்கள் மட்டும் சுயநலம் கருதி லண்டன் செல்லலாம்.

இப்படிப்பட்ட நல்ல(?) மனம் கொண்ட நீங்கள் பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கையில் சிங்கள வல்லாதிக்கத்தினால் பலஆண்டுகாலமாய் அல்லல்பட தாங்கள் மட்டும் சுயநலம் கருதி லண்டன் செல்லலாம்.

அதுவும் பிரபாகரனின் பெயரை பாவித்து..

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டங்கள் நடந்துகொண்டுதானிருக்கு. நீங்கள்தான் கண்டுகொள்ளவில்லை, அல்லது கண்டுகொள்ளாதவர் போலிருக்கிறீர்கள் அல்லது கிண்டலடிக்கிறீர்கள். நீங்கள் முதல் உங்களைச் சுத்திப் போட்டிருக்கும் வலையைப் பிய்த்தெறிந்துவிட்டு வாருங்கள். புலிகள் செய்வதெல்லாம் பிழை என்கிற மாயைக்குள் இருந்தால் எல்லாம் பிழையாகத்தான் தோன்றும்.

இப்படிப்பட்ட நல்ல(?) மனம் கொண்ட நீங்கள் பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கையில் சிங்கள வல்லாதிக்கத்தினால் பலஆண்டுகாலமாய் அல்லல்பட தாங்கள் மட்டும் சுயநலம் கருதி லண்டன் செல்லலாம்.

அதுவும் பிரபாகரனின் பெயரை பாவித்து..

திருப்பி கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது

பதில் அவர் எங்கோ கேட்டுத்தான் சொல்லவேண்டும்

அவர் செய்வதுபோல்..

வாந்தி எடுக்கவேண்டுமே தவிர.....

திருப்பி கேள்வி எல்லாம் கேட்கக்கூடாது

எமக்கு பிரபாகரனின் பெற்றோர் மட்டும்மல்ல தாயகத்தில் இருக்கும் மக்கள் எல்லோரும் ஒன்றுதான்!! பிரபாகரனின் பெற்றோர் மிக மோசமாக நடத்தவில்லை, நல்லது! என்னைய மக்களின் நிலை என்ன????????? ............ அவலப்படுகிறார்கள், அழிக்கப்படுகிறார்கள்!!!

இனி புலத்தில் இருக்கும் எம் அரசியல் தூண்கள் ..... தமிழருவி மணியன் குறிப்பட்டது போல் ...... "இனியும் ஆயுதப்போராட்ட கனவுகளில் மிதவாது, புலத்தில் எம்மால், இந்நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைவாக ..... அழிக்கப்பட்ட, அவலப்படும் மக்களினுக்கு நீதி கிடைக்க போராடங்களை கொண்டு செல்ல வேண்டும்" .....

புலம்பெயர் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தவே தமிழருவி மணியன் வரவழைக்கப்பட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தவே தமிழருவி மணியன் வரவழைக்கப்பட்டுள்ளார்.

தமிழருவி மணியன் ஈழத்தமிழர்களின் அழிவுக்கு காங்கிரசு தான் காரணம் என்று சொல்லி கட்சியில் இருந்து விழகியவர். ஈழ ஆதரவாளர். ஆனாலும் அவர் காந்தியினால் தான் இந்தியா சுதந்திரம் கிடைத்தது என்ற பிழையான கருத்தை நம்புபவதினால் அகிம்சை பற்றிக் கதைக்கிறார்.

இப்படிப்பட்ட நல்ல(?) மனம் கொண்ட நீங்கள் பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கையில் சிங்கள வல்லாதிக்கத்தினால் பலஆண்டுகாலமாய் அல்லல்பட தாங்கள் மட்டும் சுயநலம் கருதி லண்டன் செல்லலாம்.

........ இங்கு(புலத்தில்) இன்றும் பல விசிலடித்தானுக்களுக்கு எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், தாங்கள் ஏதோ ஈழத்தில் தான் தற்போதும் தங்கியிருப்பதாக!!!!!!!!!!!!!!!!!!! :D ...... நீங்க அடியுங்கோ ............ விசில்களை தொடர்ந்து ........... :)

அதுவும் பிரபாகரனின் பெயரை பாவித்து..

உண்மைதான்!!! உங்களைப்போல பலர், வாழ்நாளில் பஸ்ஸிலோ, ரெயினிலோ ஏறித்தெரியாதவர்களே பிரபாகரனால் பிளேன் ஏறி இங்கு வந்து சேர்ந்தீர்கள்!! ஆனால் எல்லோரையும் அந்த வட்டத்தினுள் சேராதீர்கள்!!

.... விட்டால் ஏதோ தலைவரின் சிந்தனையிதான் எல்லோரும் பிறந்ததாகவும் ... விடுவீர்கள்!!

Edited by Nellaiyan

உண்மைதான்!!! உங்களைப்போல பலர், வாழ்நாளில் பஸ்ஸிலோ, ரெயினிலோ ஏறித்தெரியாதவர்களே பிரபாகரனால் பிளேன் ஏறி இங்கு வந்து சேர்ந்தீர்கள்!! ஆனால் எல்லோரையும் அந்த வட்டத்தினுள் சேராதீர்கள்!!

.... விடால் ஏதோ தலைவரின் சிந்தனையிதான் எல்லோரும் பிறந்ததாகவும் ... விடுவீர்கள்!!

உண்மைதான் பஸ்சிலோ ரெயிலிலோ ஏறியது குறைவு... அனேகமாம நடந்துதான் எல்லாமே.. அது தலைவரின் சிந்தனைதான்...

நாட்டின் பேராலை நீங்கள் எல்லாம் கிழமை கணக்கில் ஒரு நேர சாப்பாடோ இல்லை சாப்பாடுக்கு வகையில்லாமல் இருந்து அறிந்து இருப்பீர்களா...??

5 கிலோ அரிசியை வச்சு 10 பேர் ஐந்து நாளா சாப்பிட்டி இருக்கிறீரோ...???

தொடர்ந்து ஒரு 100 மைல் தூரமாவது நடந்து அறிந்து இருக்கிறீரோ, அதுவும் காலில் செருப்பு கூட இல்லாமல்...???

வருட கணக்கிலை ஒரு காற்சட்டை, ஒரு சேட்டு, ஒரு ஜட்டி , ஒரு சாறத்தோடை வாழ்ந்து அறிந்து இருப்பீரோ...???

உமக்கு தெரிந்த அரசியல் பிரிவினர் இதை எல்லாம் அனுபவிப்பதை நீர் கண்டு இருக்க மாட்டீர்தான் ஆனால் இதுதான் அனேக போராளிகளின் வாழ்க்கை நிகழ்ச்சி நிரல் அங்கே.... ஒரு காலத்தில் தலைவரின் நிலை கூட இதுதான்...

உம்மை போண்றவர்கள் உதுகளை அறிந்து கொள்ளவும் வகை இல்லை... அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர் எண்றும் இல்லை... அவ்வளவுக்கும் உடம்பு நிறைய சுயநலம், பச்சோந்தி தனம்....

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நெல்லையன் ஏதாவது கருத்து எழுதினா..அதை வாசிக்க சிரிப்புத் தான் வருது கூஉகூஉ

IMG5139-1254135523.gif

IMG5139-1254135523.gif

IMG5139-1254135523.gif

Edited by kuddipaiyan26

பூநகரி தாக்குதலுக்கு முன் வேவுத்தகவல்களின் அடிப்படையில் அமைந்த வரைப்படம் அமைக்கும் பணியில் இருந்த போராளிகளிடம் அடிக்கடி வந்து நிண்று வேலையை சரி பார்க்கும் தலைவர்... ஒரு முறை தாயுக்கும் சுகம் இல்லை எண்று கேள்விப்பட்டு வீட்டுக்கு இரண்டுநாள் விடுப்பில் போய் வந்த போராளியை பார்த்து கேக்கிறார்..

தமிபியா நீ தானே அம்மாவை பாக்கை போனனீ .. எப்பிடி இருக்கிறா அம்மா... போராளி இருக்கிறா அண்ணை எண்று பதில் சொல்ல...

தலைவர் சொல்கிறார்... என் குடும்பமும் இங்கை பக்கத்தை தான் இருக்கிது ஆனால் போய் மாதக்கணக்கிலை ஆச்சுது... போனா ஒரு நாளாவது நிக்க வேணும் நேரம் இல்லைடாப்பு... நான் என்ர அம்மா அப்பாவை பாத்து இப்ப வருட கணக்கிலை ஆச்சு....

அவர் சொல்லும் போது அவரின் குடும்ப பாசம் அவரை அறியாமல் துளிர் விட்டதை அறிய முடிந்தது...

அதே நேரம் போராளிக்கு சொல்கிறார் தாயில் பாசம் இல்லாதவன் தாய் நாட்டி பாசம் வச்சு இருக்கிறான் எனபது எல்லாம் சும்மா பொய்...

அவர் பேசுcவதை அருகில் இருந்து கேடவனுக்கு தெரியும் அவரின் வெளிப்படையான குணம்...

உண்மைதான்!!! உங்களைப்போல பலர், வாழ்நாளில் பஸ்ஸிலோ, ரெயினிலோ ஏறித்தெரியாதவர்களே பிரபாகரனால் பிளேன் ஏறி இங்கு வந்து சேர்ந்தீர்கள்!! ஆனால் எல்லோரையும் அந்த வட்டத்தினுள் சேராதீர்கள்!!

.... விட்டால் ஏதோ தலைவரின் சிந்தனையிதான் எல்லோரும் பிறந்ததாகவும் ... விடுவீர்கள்!!

ஓமோம் நீங்கள் றோயல் பமிலி தானே... எலிசபெத் மாகதராணி British Airways விட்டு தானே உங்களை லண்டனுக்கு கூப்பிட்டவ.

அது சரி நீங்கள் அங்க பஸ்,ரெயின் ஏறி பிச்சை எடுத்த கூட்டமோ?

இப்படிப்பட்ட நல்ல(?) மனம் கொண்ட நீங்கள் பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கையில் சிங்கள வல்லாதிக்கத்தினால் பலஆண்டுகாலமாய் அல்லல்பட தாங்கள் மட்டும் சுயநலம் கருதி லண்டன் செல்லலாம்.

நன்றிகள், தாயகத்திலிருந்து தங்களின் உணர்ச்சிகரமான வார்த்தைகளை கக்கியதற்கு :)

ஓமோம் நீங்கள் றோயல் பமிலி தானே... எலிசபெத் மாகதராணி British Airways விட்டு தானே உங்களை லண்டனுக்கு கூப்பிட்டவ.

அது சரி நீங்கள் அங்க பஸ்,ரெயின் ஏறி பிச்சை எடுத்த கூட்டமோ?

தாயகத்தில் றோயல் பமிலி மெம்பர்ஸாக இருக்காவிட்டாலும் , பிச்சை எடுக்கும் நிலைக்கு இப்போது கோடுவரப்பட்டது போல் எப்போதும் ஒருவரும் இருந்ததில்லை!!

அப்போ முன்னர் இலங்கையில் ஒரு தமிழரும் பிச்சை எடுக்கவில்லையோ?

தாயகத்தில் றோயல் பமிலி மெம்பர்ஸாக இருக்காவிட்டாலும் , பிச்சை எடுக்கும் நிலைக்கு இப்போது கோடுவரப்பட்டது போல் எப்போதும் ஒருவரும் இருந்ததில்லை!!

புலியின் பெயரை சொல்லி காசு சேத்து உடம்பு வளர்த்தவைதான் இப்ப காசு சேக்க வளி இல்லாமல் வங்குரோத்தா போயிட்டினம் என்டு கேள்விப்பட்டம்.... அது நீங்கதானோ....??? அவையிலை கனபேர்தான் இப்ப புலியை தூற்றுறதிலையும் முன்னுக்கு நிக்கினம்....

காசு குடுத்து கெட்டு போனம் எண்டு கிச்சு கிச்சு முட்டாதேங்கோ கூச்சம் தாங்க முடியாது...

:icon_idea:

*****

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

என்னால் மீண்டும் கடவுளையே நோக முடியும்.....................

அத்தனை சக்த்தி என்னிடம் இல்லை!

என்னால் மீண்டும் கடவுளையே நோக முடியும்.....................

அத்தனை சக்த்தி என்னிடம் இல்லை!

*****

Edited by Nellaiyan

:icon_idea:

முன்னால் போராளி, மாவீரர் ஆகாமல் லண்டனுக்கு தப்பி வந்தது சொந்தக்காசிலா? அல்லது தேசியத்தின் சொத்திலா? :lol:

நானோ மற்றய எந்த போராளிகளோ உங்கள் யாருக்காகவும் போராட இல்லை எனது குடும்பத்துக்கான பங்களிப்பை திருப்தியாக செய்வதுக்காக மட்டுமே... நான் எனது கடமையை திருப்தியாக 10 வருடம் செய்தாச்சு...

எதையுமே செய்யாதவன் மற்றவன் எல்லாம் தனக்காக போராடி இருக்க வேணும் எனும் பேராசை இருக்கே இது தான் கேவலமான தமிழ் குணம்... இந்த கேவலமான குணம் தான் மற்றவனில் தங்கி நக்கி தின்ன வளி செய்வது...

எனக்கு நக்கிதின்னும் பழக்கம் இல்லை சாப்பிட்ட சோத்துக்கும் மேலாக இரத்தம் சிந்தி இருக்கிறேன்...

மற்றவன் போராட அதிலை குளிர்காய்ந்து கொண்டு நான் காசு தாறன் நீ போராடு எண்று கட்டளை போடும் ஈனத்தனம் எல்லாம் உங்களை போல எனக்கு கிடையாது....

அப்படி போராடியவர்களையும் வளி நடத்தியவர்களையும் நிந்திக்கும் வஞ்சகமும் எனக்கு தெரியாது...

நக்கும் நாய்க்கு இதுக்கு மேலையும் கேக்கும்... :)

மற்றது முக்கியமாக போராளிகள் யாரும் உங்களின் பிச்சையில் எண்றுமே சாப்பிட இல்லை... தங்களின் சாப்படுகளுக்கு பண்ணைகளில் வேலை செய்கிறார்கள்...

Edited by தயா

... முன் யாரோ எழுதியது போல ... தலைவரின் பெற்றோர் இந்தியாவிலேயே இருந்திருக்கலாம். இப்படி வன்னி வந்து நாறடிக்கப்பட்டிருக்காமல் தவிர்த்திருக்கலாம். ... பாவங்கள் உதுகளுக்கு விமோசனம் இல்லை, இங்கிருந்து விசிலடிச்சான் குஞ்சுகள் நிற்பாட்டும் மட்டும்!

... :icon_idea:

*******

Edited by Nellaiyan

புல்லரிக்குது .... விட்டுட்டு ஓடி வாரது, பிறகு சவுன்ட் வேறை!! அது கிடக்க .... நான் கேட்ட கேள்விக்கு பதில் கிடைக்கேலை! :icon_idea:

நன்றிகள், உங்களை நாய் என்று ஒத்துக் கொண்டதற்கு!!

நான் அதையாவது செய்தன் .... ஆனா நீர்...??? மனிசியின் சீலை தலுப்புக்க கிடந்தனீர்....

புலிகள் யாருக்கும் வெளி நாடு போக பணம் கொடுத்தது கிடையாது என்னும் அடிப்பறை அறிவு கெட்டதுகளுக்கு என்ன பதிலை சொல்ல

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.