Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் தான் என்னவோ!!!!!!

Featured Replies

அட ........ நான் பார்க்காமல் நீக்கி விட்டார்களே ........YxrQkJlo80013786.gif

நீக்கிய படம் என்னவாயிருக்கும் என்று யோசித்து , யோசித்து ....... இண்டைக்கு முழுக்க மண்டை காயப் போகுது. ஹ்ம்ம்ம்ம்ம்.smiley-thinking.gif

இதுக்கு ஏன் சிறி அண்ணே யோசிக்கிறீங்க...........

பேசாமல் சுமங்களாவிடம் கேளுங்கோ

தனிமடலில் அனுப்பி விடுவா :lol:

அப்படியே ஒருத்தருக்கும் தெரியாமல்

எனக்கு தனி மடலிலே நீங்க அனுப்பிவிடுங்கோ. :unsure:

  • Replies 79
  • Views 11.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு ஏன் சிறி அண்ணே யோசிக்கிறீங்க...........

பேசாமல் சுமங்களாவிடம் கேளுங்கோ

தனிமடலில் அனுப்பி விடுவா :D

அப்படியே ஒருத்தருக்கும் தெரியாமல்

எனக்கு தனி மடலிலே நீங்க அனுப்பிவிடுங்கோ. :wub:

மருமோன் ...... நீங்கள் பக்கத்து இலைக்கும் பாயாசம் கேக்கிற ஆள் போலை இருக்கே ....... :D :D :lol:

பிற்குறிப்பு ; சுமங்களா , மருமகனின் கருத்தை கவனத்தில் எடுக்கவும் . :)

Edited by தமிழ் சிறி

இதுக்கு ஏன் சிறி அண்ணே யோசிக்கிறீங்க...........

பேசாமல் சுமங்களாவிடம் கேளுங்கோ

தனிமடலில் அனுப்பி விடுவா :D

அப்படியே ஒருத்தருக்கும் தெரியாமல்

எனக்கு தனி மடலிலே நீங்க அனுப்பிவிடுங்கோ. :lol:

:wub:உப்படி பகிரங்கமாக கேட்பதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். :D

:D தனிமடலில் இரகசியமாகக் கேட்டு, படம் வந்தால் எனக்கும் அனுப்பி வையும் :)

சரி படத்தைப்பார்த்த யாராவது என்ன படம் என்று சொல்லுங்கோ. தமிழ்சிறி சொன்னது போல மண்டை காய்ந்து அலையப்போகிறோம்.

  • தொடங்கியவர்

சயீவன் என்னதான் நாங்கள் ஆண்கள் மீசையை முறுக்கினாலும்

நான்தான் வீட்டில் கர்ச்சிக்கும் சிங்கம் எண்டு கத்தினாலும்

நாங்கள் பெண்களுக்கு அடிமை அடிமை தான்................

அது மட்டுமல்லாமல் புத்தி இல்லாத மாங்காய் மடையர்கள்..............

பெண்கள் செம புத்திசாலிகள்..............அவர்களுக்

கு எந்த நேரத்தில் எது வேக்

அவுட் ஆகும் எண்டு நல்லாய் தெரிஞ்சு வைச்சிருக்கிறார்கள்

தங்களுக்கு வேண்டியதை தகுந்த நேரத்தில் சாதித்துக் கொண்டு

போய்விடுகிறார்கள்...............

மொத்தத்தில் சொல்லப் போனால் அவர்களுக்கு கீழ தான் நாங்கள்!!!!!!!

அதால ஏதோ சமாளிச்சு எங்கட காரியங்களையும் கொண்டு போக பாக்கிறது தான் புத்திசாலி

தனம் எண்டு தோணுது!!!!!!

இதைத்தான் முன்னோர் தலையணை மந்திரம் எண்டு சொல்லுறவையோ?????

அப்புடி எண்டால் என்ன யாருக்கும் தெரியுமோ!!!!!!!!!

சரி படத்தைப்பார்த்த யாராவது என்ன படம் என்று சொல்லுங்கோ. தமிழ்சிறி சொன்னது போல மண்டை காய்ந்து அலையப்போகிறோம்.

:)போற போக்கில எல்லோருமாய்ச் சேர்ந்து இணையவனில் நம்பிக்கையில்லாத் தீரமானம் கொண்டு வந்தாலும் கொண்டு வருவியள் போல. :lol:

மொத்தத்தில் சொல்லப் போனால் அவர்களுக்கு கீழ தான் நாங்கள்!!!!!!!

:Dகேக்கிறனென்று தப்பாக நினைக்காதீங்க. கேரளாவிலே களகாலமாய் இருந்தனீங்களோ?? :wub:

:)கேக்கிறனென்று தப்பாக நினைக்காதீங்க. கேரளாவிலே களகாலமாய் இருந்தனீங்களோ?? :D

வசம்பு அண்ணே எனக்கு இது புரியவில்லை

ஏன் நீங்கள் தமிழ்மாறனை இப்படி கேக்கிறீங்க :wub:

:)போற போக்கில எல்லோருமாய்ச் சேர்ந்து இணையவனில் நம்பிக்கையில்லாத் தீரமானம் கொண்டு வந்தாலும் கொண்டு வருவியள் போல. :lol:

:Dகேக்கிறனென்று தப்பாக நினைக்காதீங்க. கேரளாவிலே களகாலமாய் இருந்தனீங்களோ?? :wub:

வசம்பு அண்:ணா கேரளா மட்டுமல்ல யாழில் பளை..சாவகச்சேரி கூட தேங்காய்க்கு பேர்போன ஊர்கள்தான்..

imagesc.jpg

யாரிற்காவது அலவாங்கில் தேங்காய் உரித்த அனுபவம் இருக்கின்றதா??கேரளா என்றதும் தென்னை தேங்காய் ஞாபகம் வந்தது அதுதான் இந்தப் படத்தை இணைத்தேன் இணையவன் இதையும் வெட்டுவீங்களா?? நான் பாவம்..

Edited by சுமங்களா

  • கருத்துக்கள உறவுகள்

அலவாங்கு எண்டால் ...... என்ன சாமான் ?

  • கருத்துக்கள உறவுகள்

அலவாங்கு என்பது(பிற மொழிச்) போர்த்துக்கேசியச் சொல் என்று நினைக்கிறேன் கடப்பாரை என்பதே சரியாகும்.நெடுக்கர் இருக்கிறதை விட உயிரை விடலாம்.ஆழம் ஆழம் என்று கரையில நின்று கத்திறதை விட இறங்கிப் பார்க்க வேணும்.அப்பதான் நீச்சல் பழகலாம்.

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும்-ஐம்புலனும்

ஒண்டொடி கண்ணே உள.

வள்ளுவனின் காமத்துப் பாலைக் கொஞ்சம் படியும்.

குழந்தை பூ என்றால் பெண் கனி

பூவைக் கசக்காமல் (அலுப்பில்லாமல்) கொஞ்சலாம்.கனியைப் பிழிஞ்சாத்தான் பழச்சாறு கிடைக்கும்.

கள்ளினிது பாலினிது என்பார் தம்- குழந்தை

கன்னத்தைக் கொஞ்சாதவர்.

  • தொடங்கியவர்

பெண்களுக்கு கீழ எண்டதை விரிவாயே சொல்லுறன் அதாவது

அவர்கன் என்ன சட்டதிட்டம் எல்லாம் போடினமோ......

அதை பின் பற்றி அவைக்கு பின்னால போறதைத்தான்

அவைக்கு கீழ எண்டு எழுதினனான்...........!!!!!!!

என்ன சிறி அலவாங்கு தெரியாமல் இருக்கிறியளே!!!!!!!!சரி........சரி சரி..................

அது தெரியாட்டி பரவாயில்லை தலையணை மந்திரம் எண்டால் என்ன எண்டு தன்னும் தெரியுமோ!!!!!! முழுசாதையுங்கோ............... :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி நீங்கள் கேட்ட கேள்வியில என்ன என்பதை நீக்கிப் படியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளினிது பாலினிது என்பார் தம்- குழந்தை

கன்னத்தைக் கொஞ்சாதவர்.

புலவா பின்னீட்டீங்கள் :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு அண்:ணா கேரளா மட்டுமல்ல யாழில் பளை..சாவகச்சேரி கூட தேங்காய்க்கு பேர்போன ஊர்கள்தான்..

imagesc.jpg

எப்பதொடக்கம் சாவச்சேரி தேங்காய்க்கு பேர் போனது?

பொய்யைச்சொன்னாலும் பொருந்தச்சொல்லோணும்!

  • கருத்துக்கள உறவுகள்

எப்பதொடக்கம் சாவச்சேரி தேங்காய்க்கு பேர் போனது?

பொய்யைச்சொன்னாலும் பொருந்தச்சொல்லோணும்!

அதுதானே கு.சா..சாவச்சேரி வட்டுக்கத்தரிக்காய்க்கு பேர்போன இடம்..

brinjal.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அலவாங்கு என்பது(பிற மொழிச்) போர்த்துக்கேசியச் சொல் என்று நினைக்கிறேன் கடப்பாரை என்பதே சரியாகும்.நெடுக்கர் இருக்கிறதை விட உயிரை விடலாம்.ஆழம் ஆழம் என்று கரையில நின்று கத்திறதை விட இறங்கிப் பார்க்க வேணும்.அப்பதான் நீச்சல் பழகலாம்.

-------.

எல்லாரும் நெடுக்கரை நீச்சல் பழக சொல்லி புத்திமதி சொல்லீனமே ...... ஒழிய . 1609.gif ஒருவரும் நெடுக்கரை நீச்சல் குளத்துக்கு கூட்டிக் கொண்டு போய் நீச்சல் பழக்கீனம் இல்லை .

புலவர் நீங்களாவாது நெடுக்கருக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் பொறுப்பை எடுங்கோவன் .

நெடுக்கர் நீச்சல் பழகி விட்டால் ..... நீச்சல் குளத்தை விட்டு வெளியே வரமாட்டார்.swimming-7420.gif

------

என்ன சிறி அலவாங்கு தெரியாமல் இருக்கிறியளே!!!!!!!!சரி........சரி சரி..................

அது தெரியாட்டி பரவாயில்லை தலையணை மந்திரம் எண்டால் என்ன எண்டு தன்னும் தெரியுமோ!!!!!! முழுசாதையுங்கோ............... :lol: :lol: :D

தலையணை மந்திரம் தெரியும் தமிழ்மாறன். அதுதானே ...... ஒவ்வொரு நாளும் கேக்கிறது.

ar120015986842896.JPG

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

கு.ம அண்ணை சாவகச்சேரி மட்டும் ........இல்லை

இஞ்ச புலத்திலையும் நல்ல தேங்காயள் கிடைக்குதாம் அதோட நல்லாய் விலையும் போகுதாம்

நீங்கள் கண்டபடி வேண்டி சாப்பிட்டிட்டு கண்ட கண்ட நோயை தேடி போடாதையுங்கோ!!!!!

..................

நான் தேங்காயை பற்றிதான் எழுதுறன்.............நீங்களும் அதிகமாய்

சாப்பிட்டு கொலஸ்ரோலையும் தேடாதையுங்கோ.....................

  • கருத்துக்கள உறவுகள்

வசம்பு அண்:ணா கேரளா மட்டுமல்ல யாழில் பளை..சாவகச்சேரி கூட தேங்காய்க்கு பேர்போன ஊர்கள்தான்..

imagesc.jpg

யாரிற்காவது அலவாங்கில் தேங்காய் உரித்த அனுபவம் இருக்கின்றதா??கேரளா என்றதும் தென்னை தேங்காய் ஞாபகம் வந்தது அதுதான் இந்தப் படத்தை இணைத்தேன் இணையவன் இதையும் வெட்டுவீங்களா?? நான் பாவம்..

கத்தரிக்காய்,அலவாங்கு,தேங்கா

ய்.......அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலெ வந்ததே நண்பனே...........

  • கருத்துக்கள உறவுகள்

சாகீவன் கெட்ட விடயத்தை விட்டு நல்ல விடயத்தை எடுத்தார். புத்தன் நல்ல விடயங்களை விட்டு கெட்ட விடயங்களை எடுக்கிறார்.

:

:lol:கேக்கிறனென்று தப்பாக நினைக்காதீங்க. கேரளாவிலே களகாலமாய் இருந்தனீங்களோ?? :lol:

வசம்பு கேரளா உங்களுக்கு அத்துப்படிபோல

quote name='தமிழ் சிறி' date='Oct 2 2009, 07:45 PM' post='544185']

அலவாங்கு எண்டால் ...... என்ன சாமான் ?

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் புத்தன் புலவரே புத்தன் ---ரட்னா

  • தொடங்கியவர்

அட பாவிங்களா....................

முத்தத்தின் இனிமையை கதைக்க போய் இப்ப

அலவாங்கு கிடங்கு எண்டு சாமாச்சாரத்தை திசை திருப்புறாங்களே!!!!!!!

ஒண்ணுமே புரியலங்க!!!!!!! :):lol::D:lol:

வசம்பு கேரளா உங்களுக்கு அத்துப்படிபோல

:)கேரளா அத்துப்படியாயிருந்தால்த் தான் கேரள விடயங்கள் அத்துப்படியாககவிருக்கும் என்று நினைக்கிறியள் போல. :lol:

அட பாவிங்களா....................

முத்தத்தின் இனிமையை கதைக்க போய் இப்ப

அலவாங்கு கிடங்கு எண்டு சாமாச்சாரத்தை திசை திருப்புறாங்களே!!!!!!!

ஒண்ணுமே புரியலங்க!!!!!!! :D:lol::D:unsure:

:)அப்ப உங்கட விசயமெல்லாம் வெறும் முத்தத்தோடை முடிச்சுடுவீங்களோ ?? :unsure:

:lol: நீங்க ஆரம்பபிச்சு வச்ச முத்த விடயத்தில், உங்களுக்குத் தெரியாத விடயமெல்லாம் வந்திருக்கெண்டு சந்தோசப்படுங்கோ. :D பொதுவாய் முத்தத்தில் தொடங்கித்தான், நீங்க சொன்ன அலவாங்கு, கிடங்கு எண்டு போய் முடியிறது. :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.