Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் வளர்த்த நாய் மன்னிக்கவும் திருவாளர் பெருமதிப்புக்குரிய நாய் அவர்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான் வளர்த்த நாய் மன்னிக்கவும் திருவாளர் பெருமதிப்புக்குரிய நாய் அவர்கள்

எனக்கு தெரிந்த தமிழ்நண்பர் ஒருவர் 4 நாய்கள் வளர்க்கின்றார்.

அதில் ஒன்று இவரது மதிலைத்தாண்டி குதித்து பக்கத்து வீட்டுக்குள் சென்றுவிட்டது

பக்கத்து வீட்டு பிரெஞ்சுக்காறி காவல் துறைக்கு அறிவித்து விட்டார்

காவல் துறை இவரது வீட்டைத்தட்ட இவர் நாயைக்கூப்பிட

நாய் கம்பீரமாக பக்கத்து வீட்டு மதிலைத்தாண்டி பாய்ந்து வர...

எனது நண்பருக்கு காவல் துறைக்கு முன் சாட்சியாக அந்த வீட்டிலிருந்து வருகிறதே என்று கடுப்பேற....

விட்டார் காலால் ஒன்று நாய்க்கு.

காவல்துறை இவரை மடக்கிப்பிடித்து கைவிலங்கிட்டு கொண்டு போய் தமக்கு முன்னாலேயே மிருகவதை என்று பதிந்து 6 மாதம் உள்ளே தள்ளிவிட்டார்கள்.

சிறை மீண்டுவந்து அந்த நண்பர் சொன்னது

என்ர நாய்க்கு இல்லை திருவாளர் பெருமதிப்புக்குரிய நாய் அவர்களுக்கு நான் அடித்ததற்கு ஆறு மாதமா..?

என்னடா உலகம் இது....

:wub::):D :D
:wub::):D பாவம் உங்கள் நண்பர் விசுகு அண்ணா... ஆனாலும் மிருங்களை அடிப்பது தப்புத்தானே...

ஆனால் பாருங்கோ இப்ப பல எமது............பக்கத்து வீடு சென்று

நன்றாக ............ பிச்சை கேட்டு திரிகிறார்கள். இந்த காவல்கார ........ இவர்களுக்கு எஜமானர்களாகிய நாம் வழங்கும் தீர்ப்பு சித்திரை 8 இல என நினைக்கிறேன். 5 வருடம் யார் உள்ள இருக்கிறது என்று மக்களா அல்லது இந்த மாக்களா

இதை சொல்ல தானெ வந்தனீர்கள் விசுகு :wub::):D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

நாய் வளர்க்க முதல் நாய்க்குரிய அந்தநாட்டு சட்டம் என்னவென முதலில் தெரிய வேண்டும்.இல்லா விட்டால் நாய்க்குரிய மரியாதையும் கிடைக்காது. கடைசியாக நாய் மாதிரி கஸ்டப்பட வேண்டும். :wub::)

  • கருத்துக்கள உறவுகள்

திருவாளர் ஏன் நான்கு நாய்கள் வளர்க்கிறார்....?பனிக் காலத்தில் இந்த திருவாளர்கள் ரொம்ப உதவுறவயள் போல் இருக்கு.எண்டாலும் உங்கள் நண்பர் செய்தது ரொம்ப கொடுமை தான் வாய் பேசாப் பிராணியை உதைத்தது.அவருக்கு தெரியாதா...... மனிதர்களுக்கு இல்லாத மரியாதை அவர்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கு கொடுக்கிறவயைள் வெள்ளைக் காரர்கள் என்பது.ஆறு மாதம் பத்தாதுங்கோ.emoticon-animal-003.gifemoticon-animal-003.gif :wub::) bye just joke anna.

  • கருத்துக்கள உறவுகள்

ஒகோ இதுவா விசயம். என்ரை மனிசி என்னை உதைக்காமல் விடுகிறதுக்கு காரணம்.இதுவா :wub::):D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒகோ இதுவா விசயம். என்ரை மனிசி என்னை உதைக்காமல் விடுகிறதுக்கு காரணம்.இதுவா :wub::):D

ஓய் இதைக்கூட வெளியிலை சத்தம்போட்டு சொல்லாதையும்....

அவங்கள் பிறகு என்னகாரணத்துக்காக உமக்கு மனுசி உதைக்கவெளிக்கிட்டவ எண்டு அலசி ஆராய வெளிக்கிட்டாங்களெண்டால்

கதைகந்தல்

நான் நினச்சன் எனக்குமட்டும்தான் கலிகாலமாக்குமெண்டு

டேய் "குமாரசாமி நீ சிங்கமடா சிங்கம்" :D

  • கருத்துக்கள உறவுகள்

.

நான் வளர்த்த நாய் மன்னிக்கவும் திருவாளர் பெருமதிப்புக்குரிய நாய் அவர்கள்

எனக்கு தெரிந்த தமிழ்நண்பர் ஒருவர் 4 நாய்கள் வளர்க்கின்றார்.

அதில் ஒன்று இவரது மதிலைத்தாண்டி குதித்து பக்கத்து வீட்டுக்குள் சென்றுவிட்டது

பக்கத்து வீட்டு பிரெஞ்சுக்காறி காவல் துறைக்கு அறிவித்து விட்டார்

காவல் துறை இவரது வீட்டைத்தட்ட இவர் நாயைக்கூப்பிட

நாய் கம்பீரமாக பக்கத்து வீட்டு மதிலைத்தாண்டி பாய்ந்து வர...

எனது நண்பருக்கு காவல் துறைக்கு முன் சாட்சியாக அந்த வீட்டிலிருந்து வருகிறதே என்று கடுப்பேற....

விட்டார் காலால் ஒன்று நாய்க்கு.

காவல்துறை இவரை மடக்கிப்பிடித்து கைவிலங்கிட்டு கொண்டு போய் தமக்கு முன்னாலேயே மிருகவதை என்று பதிந்து 6 மாதம் உள்ளே தள்ளிவிட்டார்கள்.

சிறை மீண்டுவந்து அந்த நண்பர் சொன்னது

என்ர நாய்க்கு இல்லை திருவாளர் பெருமதிப்புக்குரிய நாய் அவர்களுக்கு நான் அடித்ததற்கு ஆறு மாதமா..?

என்னடா உலகம் இது....

விசுகு,

உங்கள் நண்பர் நாலு நாய் வளர்ப்பதால் பெரிய பணக்காரராக இருப்பார் போல் உள்ளது.

ஒரு நாயை வளர்க்க, அதற்கு மருத்துவ காப்புறுதி, வீட்டில் விசாலமான இட வசதி, ஆறு மணித்தியாலத்திற்கு ஒரு முறை வெளியே கூட்டிக்கொண்டு போக வேண்டும், ரின் சாப்பாடு, சலூன் செலவு என்று பத்து வருடத்தில் 13,000 ஐரோ தேவைப்படும். smiley-chores002.gif

உங்கள் நண்பர் நாலு நாய் வளர்ப்பதால் 4x13000=52,000 ஐரோ செலவு செய்பவரா?

அல்லது..... மிஞ்சின நூடில்ஸ்சையும், சோத்தையும், பழங்கறியையும் சாப்பிடும் நம்மூர் நாயா வளர்க்கின்றார்.smiley-chores024.gif

என்ன இருந்தாலும் உங்கள் நண்பர் நாயை வளர்த்து, அந்த நாயால் மறியலுக்கு போய்..... நாய் படாத பாடு பட்டு விட்டார்.smiley-chores016.gif :wub:

dog_eating.jpgimagesnoodle-20dog.jpg

.

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் நண்பர் நாலு நாய் வளர்ப்பதால் பெரிய பணக்காரராக இருப்பார் போல் உள்ளது.

ஒரு நாயை வளர்க்க, அதற்கு மருத்துவ காப்புறுதி, வீட்டில் விசாலமான இட வசதி, ஆறு மணித்தியாலத்திற்கு ஒரு முறை வெளியே கூட்டிக்கொண்டு போக வேண்டும், ரின் சாப்பாடு, சலூன் செலவு என்று ...

என்ன இருந்தாலும் உங்கள் நண்பர் நாயை வளர்த்து, அந்த நாயால் மறியலுக்கு போய்..... நாய் படாத பாடு பட்டு விட்டார்.

ஐயா சிறி

நான் ஒரு நாய் என்று எழுதியே எனது கருத்தை எழுதியிருக்க முடியும்

ஆனால் அவர் 4 நாய்களை வைத்திருப்பதை நான் மறக்காமல் குறிப்பிட்டதற்கு காரணம் அப்படியும் எம்முள் ஆக்கள் இருக்கினம் என்பதை சொல்வதற்கே.......

மற்றும் நாய் வளர்த்தால் செலவு என்று எனக்குத்தெரிந்துதான் நான் நாய் வளர்ப்பதில்லை

ஆனால் ஏற்கனவே வீட்டில் மக்கள் கேட்டபடிதான் உள்ளார்கள்

நான் நாய் வளர்க்கமுடியாது

வேண்டுமென்றால் பாப்பா ஒன்று பெத்துதரலாம் என்று ...... தொடர்ந்து அதுவும் ஒரு எல்லையுடன் கட்டாகிவிட்டது

இப்பவும் அவர்கள் கேட்பதற்கு எனது பதில் ஆத்தையோடு சேர்த்து 5 வளர்க்கின்றேன் என்பதுதான்.

ஆனால் வெளிநாட்டில் நாயை அடித்தாலும் இதுகளை அடித்தாலும் எண்ணவேண்டிவரும்அப்போ எல்லாம் ஒன்றுதானே...

அனுபவத்தில சொல்லுறன்

நீங்கள் பாடமா எடுத்துக்கணும்

வீண் பரீட்சை வேண்டாம்

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

-----

நாய் வளர்த்தால் செலவு என்று எனக்குத்தெரிந்துதான் நான் நாய் வளர்ப்பதில்லை

ஆனால் ஏற்கனவே வீட்டில் மக்கள் கேட்டபடிதான் உள்ளார்கள்

நான் நாய் வளர்க்கமுடியாது

வேண்டுமென்றால் பாப்பா ஒன்று பெத்துதரலாம் என்று ...... தொடர்ந்து அதுவும் ஒரு எல்லையுடன் கட்டாகிவிட்டது

இப்பவும் அவர்கள் கேட்பதற்கு எனது பதில் ஆத்தையோடு சேர்த்து 5 வளர்க்கின்றேன் என்பதுதான்.

ஆனால் வெளிநாட்டில் நாயை அடித்தாலும் இதுகளை அடித்தாலும் எண்ணவேண்டிவரும்அப்போ எல்லாம் ஒன்றுதானே...

அனுபவத்தில சொல்லுறன்

நீங்கள் பாடமா எடுத்துக்கணும்

வீண் பரீட்சை வேண்டாம்

வீட்டில் நாயோ, பூனையோ வளர்த்தால் எனக்கும் பிடிக்காது. விசுகு.

உண்மையில் பெரிய சுகாதார கேடு.

அதுகளில் இருந்து மயிர் கொட்டிக்கொண்டே இருக்கும்.

பொழுது போக்காக மீன் வளர்க்கலாம்.

குருவி வளர்த்தாலும் கொஞ்சம் தூசி வரும்.

பேசாமல் பாப்பா பெத்துக்கிறது தான் சுகமான வழி. வீட்டிலை பம்பலா இருக்கும்.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.