Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு வருகை தந்த பீரிசை வரவேற்கும் கிலாரி பேசியது...

Featured Replies

தூக்கு கயித்தில போடப் போறாங்களோ? பிரீஸ் இந்த முழி முழிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

பீரிசைப் பார்த்தால் ரொம்பப் பாவமாய் இருக்குது.இந்த நடிப்பில கிலாரி மயங்குறாவோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

எப்போதும் உலகம் குறித்து தெளிவாக இருந்த விடுதலைப்புலிகளே இறுதியில் மேற்குலகத்தை ஓரளவுக்கு நம்ப வெளிக்கிட்டு இன்று வீழ்ந்து கிடக்கிறார்கள். அமெரிக்க சார்பு மேற்குலகம் தனது வல்லாதிக்க நலனுக்கு ஏற்பத்தான் நாடுகளோடு குழுக்களோடு உறவுகளைப் பேணுமே தவிர எமது விடுதலைக்காக அவர்கள் உழைப்பார்கள் என்பது வெறும் கனவு.

இந்தியாவாக இருக்கட்டும் சீனாவாக இருக்கட்டும் அமெரிக்காவாக இருக்கட்டும் பிரிட்டனாக இருக்கட்டும் ரஷ்சியாவாக இருக்கட்டும் தென் ஆபிரிக்காவாக இருக்கட்டும் எல்லோரும் தமிழர்களின் போராட்டத்திற்கு விடுதலைக்கு எதிராக செயற்பட்டவர்கள் தான். எம்மை இவர்கள் ஆதரிக்கவில்லை. ஆனால் விடுதலைப்புலிகளின் இராணுவ ஆதிக்கம் என்பது இவர்கள் எம்மை நோக்கி ஒரு பார்வையைச் செலுத்த உதவியது. இப்போ அந்தப் பலமும் அழிக்கப்பட்டுள்ள நிலையில்.. நாம் இவர்களைப் பொறுத்தவரை கருவேப்பிலைகளாகி இருக்கிறோம். தமது நலனுக்காக பாவித்துவிட்டு தூக்கி எறிந்துவிட்டுப் போவார்கள்.

தமிழர்களாகிய நாம் எமது மனநிலையில் இருக்கும் போராட்ட உணர்வுள்ள மக்களோடு இயக்கங்களோடு உறவுகளை ஒத்துழைப்புக்களை ஒருங்கிணைப்பதன் மூலமே இந்த வல்லாதிக்க சக்திகளின் சுதந்திரமான செயற்பாடுகளை கட்டுப்படுத்தி.. இவர்களை எம்மை நோக்கியும் பார்க்க வைத்து எமது உதவிகளை வேண்ட வைத்து அதன் மூலம் எமது இலக்கை அடைய வழி செய்ய முடியும்.

இன்றைய பொழுதில் உலகெங்கும் இருக்கும் போராட்டக் குணமுள்ள மக்களோடு குழுக்களோடு நாடுகளோடு இணைந்து செயற்படுவதே தமிழ் மக்களிற்கு தேவை. இந்தியாவில் இருந்து தென்னமரிக்கா வரை பரந்து வாழும் இந்த மக்கள் கூட்டத்தோடு போராளி அமைப்புக்களோடு பலமான உறவுகளை கட்டி வளர்ப்பதே தமிழ் மக்களிற்கு எதிர்காலத்தில் ஒரு பேரம்பேசும் வலுவை பெற்றுக் கொடுக்கும்.

வெறுமனவே இந்த வல்லாதிக்க சக்திகளை நம்பிக் கொண்டிருப்பின் இறுதியில் தமிழ் மக்கள் நிர்கதியாகி நிற்கும் நிலையே மிஞ்சும். அவர்கள் எம்மை ஏறி மிதித்துவிட்டு தமது நலன்களை பெற்றுக் கொள்வர். இவர்களிடம் உண்மையான மனித உரிமை அக்கறையோ அதைப் பேணும் நேர்த்தியோ கிடையாது. அவை எல்லாம் இவர்களின் நலன்காக்கும் உச்சரிப்புக்களே அன்றி வேறல்ல. இதை உணர்ந்திருந்தும் மீண்டும் மீண்டும் இவர்களை நம்பிக் கெடுவது என்று தமிழர்கள் தீர்மானித்துவிட்டால் அதுவே தமிழினத்தின் அழிவின் ஆரம்பமாகவும் இருக்கும்.

புலிகள் விட்ட பிழைகளை இனியும் நாங்கள் விடாமல் கொஞ்சமாவது ஆங்கிலமும் கனக்க அரசியலும் படிப்போம்.விடிவு கிட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் விட்ட பிழைகளை இனியும் நாங்கள் விடாமல் கொஞ்சமாவது ஆங்கிலமும் கனக்க அரசியலும் படிப்போம்.விடிவு கிட்டும்.

ஆங்கிலம் படிச்ச பிதாமர்கள் செல்வநாயகம் பொன்னம்பலம்..அருணாச்சலம் இராமநாதர்களாலேயே அரசியல் செய்து ஒன்றும் புடுக்க முடியல்ல. நீங்கள் எனித்தான் ஆங்கிலமும் அரசியலும் படிச்சு புடுக்கப் போறியள். சும்மா போய் சிங்களச் சீமையில் சுருண்டு கிடந்து கொண்டு.. தூக்கி எறியுற ரொட்டுத் துண்டுக்கு அடிபடுறது எப்படி என்று பழகுங்கோ.. பிழைப்பு நடத்த வசதியா இருக்கும்..! :lol::wub: :wub:

ஆராவமுதன்.. இன்னும் நீங்கள் இந்த வல்லாதிக்க சக்திகளை நம்புறீங்களா..??!

நிச்சயமாக இல்லை நெடுக்காலபோவான் அவர்களே!

சந்தர்ப்பம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவர்களை பயன்படுத்துவதில் தவறில்லைத் தானே.

உங்கள் ஏனைய கருத்துக்களும் எனக்கு ஏற்புடையவே.

இதைப் பார்த்து நாம் கண்மூடித்தனமாக கில்லறி அக்காவை நோகக் கூடாது, ஏன் என்றால் ந்டேசன் அண்ணா கடைசியாக ஒன்று கூறியவர்

"எம்முடன் வந்து நாம் சமைத்த உணவை விருந்தாக உண்ட எரிக் சொல்கைமே எம்மை இப்பொது ஆயுதங்களை கொடுத்து விட்டு சரண் அடையச் சொல்கிறார்" என்று மனவருத்ததுடன் கூறினார்.

அதே போல் பீரிசும் GALL FACEஇல் ஒரு பங்கருக்குள் இருந்து கொண்டு அறிக்கை விடும் நிலைமை வந்தாலும் வரலாம்,

இப்படித்தான் டொனால்ட் ரம்ஸ்வெல்டும் சதாம் உச்சைனுடன் 1986இல் கைகூலுக்கி சொந்தம் கொண்டாடியவன், ஆனால் 2006ம் ஆண்டு என்ன நடந்தது அதே அமெரிக்க அரசு தான் அவரைத் தூக்கிலும் போட்டது.

[ஃஉஒடெ நமெ='அர்ஜுன்' டடெ='29 Mஅய் 2010 - 01:35 PM' டிமெச்டம்ப்='1275136512' பொச்ட்='589913']

புலிகள் விட்ட பிழைகளை இனியும் நாங்கள் விடாமல் கொஞ்சமாவது ஆங்கிலமும் கனக்க அரசியலும் படிப்போம்.விடிவு கிட்டும்.

[/ஃஉஒடெ]

புலிகள் தொட்ட உச்சத்தை இனி வரப் போவோர் யாராவது தான் தொட முடியும்.அவர்களின் அர்ப்பணிப்பு தியாகம் நேர்மை ஓர்மம் இவை எவற்றிற்கும் உங்களைப் போன்றவர்கள் கிட்டவும் நிற்க்க முடியாது.அவர்களின் போராட்டாம் ஒரு வீர காவியம் அது தோல்வையைத் தழுவினாலும் தமிழரின் வரலாற்றில் சோழருக்கு நிகாரான வரலாற்றைப் படைத்தவர்கள்.ஆங்கிலம் கற்றால் எல்லாம் தெரியவரும் என்று சொல்லும் உங்கள் பாமரத்தனமான கூற்றில் இருந்து உங்கள் எல்லை எதுவெனெ அடையாளம் காட்டி உள்ளீர்கள்.கனக்க அரசியல் படித்தவர்கள் மக்கள் பற்றிச் சிந்தித்தது கிடையாது.ஏனெனில் அவர்கள் தம்மைப் பற்றியே சிந்தித்தனர்.

புலிகள் தொட்ட உச்சத்தை இனி வரப் போவோர் யாராவது தான் தொட முடியும்.அவர்களின் அர்ப்பணிப்பு தியாகம் நேர்மை ஓர்மம் இவை எவற்றிற்கும் உங்களைப் போன்றவர்கள் கிட்டவும் நிற்க்க முடியாது.அவர்களின் போராட்டாம் ஒரு வீர காவியம் அது தோல்வையைத் தழுவினாலும் தமிழரின் வரலாற்றில் சோழருக்கு நிகாரான வரலாற்றைப் படைத்தவர்கள்.

நிச்சயமான உண்மை

ஆங்கிலம் என்று நான் எழுதியதற்கு காரண்ம் மேலே கிலாரி பேசியதையே விளங்கிக் கொள்ளாமல் பலர் பின்னோட்டம் விட்டுக்கொண்டு இருந்தார்கள் அது அவர்களுக்கு.

சங்கிலியன்,பண்டார வன்னியன் போல் பேர் எடுப்பது தான் போராட்டம் என நினைப்பவர்களுக்கு உது பொருந்தும்.எத்தனையாம் நூற்றாண்டில் இருக்கின்றீர்கள்.இன்னமும் சோழர் சேரர் என்று.தமிழ் மக்களுக்கு ஒரு விடுதலை வேண்டுமென அவனவன் போராட வெளிக்கிட்டான் முழுத் தமிழனையும் சிங்களவனின் காலடியில் கொண்டு போய் மண்டியிடப் பண்ணியதுமல்லாமல் வீரம்,தியாகம்,அர்ப்பணிப்பு எனத் தொடங்கி தற்கொடை,பிள்ளைபிடி,சரணடைதல் என முடிந்து விட்டது.

மக்களுக்கான விடிவிற்காகவே போராட்டம் தொடங்கியது அது தோல்வியில் முடிந்ததென்றால் தோல்விதான்.

[ஃஉஒடெ நமெ='அர்ஜுன்' டடெ='30 Mஅய் 2010 - 09:55 PM' டிமெச்டம்ப்='1275252925' பொச்ட்='590123']

ஆங்கிலம் என்று நான் எழுதியதற்கு காரண்ம் மேலே கிலாரி பேசியதையே விளங்கிக் கொள்ளாமல் பலர் பின்னோட்டம் விட்டுக்கொண்டு இருந்தார்கள் அது அவர்களுக்கு.

சங்கிலியன்,பண்டார வன்னியன் போல் பேர் எடுப்பது தான் போராட்டம் என நினைப்பவர்களுக்கு உது பொருந்தும்.எத்தனையாம் நூற்றாண்டில் இருக்கின்றீர்கள்.இன்னமும் சோழர் சேரர் என்று.தமிழ் மக்களுக்கு ஒரு விடுதலை வேண்டுமென அவனவன் போராட வெளிக்கிட்டான் முழுத் தமிழனையும் சிங்களவனின் காலடியில் கொண்டு போய் மண்டியிடப் பண்ணியதுமல்லாமல் வீரம்,தியாகம்,அர்ப்பணிப்பு எனத் தொடங்கி தற்கொடை,பிள்ளைபிடி,சரணடைதல் என முடிந்து விட்டது.

மக்களுக்கான விடிவிற்காகவே போராட்டம் தொடங்கியது அது தோல்வியில் முடிந்ததென்றால் தோல்விதான்.

[/ஃஉஒடெ]

சங்கிலியன் பண்டாரவன்னியன் பிரபாகரன் எல்லாரும் தமது மக்களின் விடுதலைக்காக அன்னிய சக்திகளுடன் போராடியவர்கள் தான்.போராடாமால் இருந்து கொண்டு வெறும் வாய்வீரம் பேசும் கையாலாதவர்களை என்றும் வரலாறு நினைவில் வைத்திருப்பதில்லை.காட்டிக் கொடுக்கும் காக்கை வன்னியர்களையும் வரலாறு குறித்துக் கொள்ளும்.மக்களிற்க்கான் விடுவுக்காகவே போராட்டம் தொடங்கியது,விடிவு வரவில்லை போராட்டம் தொடர்கிறது.தமிழர் சிங்களவனின் காலாடியில் கிடந்ததால் தான் போராட்டமே ஏற்பட்டது.வரலாற்றைப் படித்து விட்டு வாருங்கள்.இன்னும் எத்தினை நாளுக்குத் தான் புலியைப் பேசிக் கொண்டிருபீர்கள்? இப்போது தான் புலியே இல்லையே உங்கள் மந்திர தந்திர வித்தையைக் காட்டி மக்களை மீட்க வேண்டியது தானே?

  • தொடங்கியவர்

ஆங்கிலம் என்று நான் எழுதியதற்கு காரண்ம் மேலே கிலாரி பேசியதையே விளங்கிக் கொள்ளாமல் பலர் பின்னோட்டம் விட்டுக்கொண்டு இருந்தார்கள் அது அவர்களுக்கு.

சங்கிலியன்,பண்டார வன்னியன் போல் பேர் எடுப்பது தான் போராட்டம் என நினைப்பவர்களுக்கு உது பொருந்தும்.எத்தனையாம் நூற்றாண்டில் இருக்கின்றீர்கள்.இன்னமும் சோழர் சேரர் என்று.தமிழ் மக்களுக்கு ஒரு விடுதலை வேண்டுமென அவனவன் போராட வெளிக்கிட்டான் முழுத் தமிழனையும் சிங்களவனின் காலடியில் கொண்டு போய் மண்டியிடப் பண்ணியதுமல்லாமல் வீரம்,தியாகம்,அர்ப்பணிப்பு எனத் தொடங்கி தற்கொடை,பிள்ளைபிடி,சரணடைதல் என முடிந்து விட்டது.

மக்களுக்கான விடிவிற்காகவே போராட்டம் தொடங்கியது அது தோல்வியில் முடிந்ததென்றால் தோல்விதான்.

வரலாறுகளை படைத்தவர்களின் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் எப்போதும் அவர்களை போற்றியதாக வரலாறுகள் இல்லை... இதில் மகாகவி பாரதி முதல் , கலிலியோ போண்ற விஞ்ஞானிகள், ஆகிமிடிச் போண்ற அறிஞர்கள்வரை இதுதான் வரலாறு...

அது ஏன் எண்டு சிந்திச்சு பார்த்தீர்கள் எண்றால் புரியும்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலம் படிச்ச பிதாமர்கள் செல்வநாயகம் பொன்னம்பலம்..அருணாச்சலம் இராமநாதர்களாலேயே அரசியல் செய்து ஒன்றும் புடுக்க முடியல்ல. நீங்கள் எனித்தான் ஆங்கிலமும் அரசியலும் படிச்சு புடுக்கப் போறியள். சும்மா போய் சிங்களச் சீமையில் சுருண்டு கிடந்து கொண்டு.. தூக்கி எறியுற ரொட்டுத் துண்டுக்கு அடிபடுறது எப்படி என்று பழகுங்கோ.. பிழைப்பு நடத்த வசதியா இருக்கும்..! :lol::rolleyes::lol:

அதெல்லாம் ஏற்கனவே பழகியாச்சுபோலதான் தெரியுது.....

ரொட்டியோட சோத்து கொஞ்ச காசும் சுருட்டதான் யாழ்களத்தில குப்பை கொட்டுறது முழுநேர வேலையாக நடக்குது.....

வரலாறுகளை படைத்தவர்களின் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள் எப்போதும் அவர்களை போற்றியதாக வரலாறுகள் இல்லை... இதில் மகாகவி பாரதி முதல் , கலிலியோ போண்ற விஞ்ஞானிகள், ஆகிமிடிச் போண்ற அறிஞர்கள்வரை இதுதான் வரலாறு...

அது ஏன் எண்டு சிந்திச்சு பார்த்தீர்கள் எண்றால் புரியும்...

அதுக்கு மூளை சற்றேனும் வேண்டும்..............

எஜமானி சொன்தை அப்படியே வாந்தி எடுப்பதுதான் அடியானுக்கு தெரிந்த ஒன்று!

சங்கிலியன் பண்டாரவன்னியன் பிரபாகரன் எல்லாரும் தமது மக்களின் விடுதலைக்காக அன்னிய சக்திகளுடன் போராடியவர்கள் தான்.போராடாமால் இருந்து கொண்டு வெறும் வாய்வீரம் பேசும் கையாலாதவர்களை என்றும் வரலாறு நினைவில் வைத்திருப்பதில்லை.காட்டிக் கொடுக்கும் காக்கை வன்னியர்களையும் வரலாறு குறித்துக் கொள்ளும்.மக்களிற்க்கான் விடுவுக்காகவே போராட்டம் தொடங்கியது,விடிவு வரவில்லை போராட்டம் தொடர்கிறது.தமிழர் சிங்களவனின் காலாடியில் கிடந்ததால் தான் போராட்டமே ஏற்பட்டது.வரலாற்றைப் படித்து விட்டு வாருங்கள்.இன்னும் எத்தினை நாளுக்குத் தான் புலியைப் பேசிக் கொண்டிருபீர்கள்? இப்போது தான் புலியே இல்லையே உங்கள் மந்திர தந்திர வித்தையைக் காட்டி மக்களை மீட்க வேண்டியது தானே?

எஜமானி சொல்லி தருவதை அப்படியே எழுதுகிறோம்......

எஜமானி வரலாறுகளை படிக்க விட்டால் படித்துகொள்ளலாம்......... அவன் விட்டால்தானே?

.

இன்றைய பொழுதில் உலகெங்கும் இருக்கும் போராட்டக் குணமுள்ள மக்களோடு குழுக்களோடு நாடுகளோடு இணைந்து செயற்படுவதே தமிழ் மக்களிற்கு தேவை. இந்தியாவில் இருந்து தென்னமரிக்கா வரை பரந்து வாழும் இந்த மக்கள் கூட்டத்தோடு போராளி அமைப்புக்களோடு பலமான உறவுகளை கட்டி வளர்ப்பதே தமிழ் மக்களிற்கு எதிர்காலத்தில் ஒரு பேரம்பேசும் வலுவை பெற்றுக் கொடுக்கும்.

போராட்ட குணமுள்ள மக்கள் குழுவினரையும் ,போராட்ட குழுக்களையும் மற்றும் நாடுகளையும் தயவு செய்து அறிய தருவீர்களா? :rolleyes:

போராட்ட குணமுள்ள மக்கள் குழுவினரையும் ,போராட்ட குழுக்களையும் மற்றும் நாடுகளையும் தயவு செய்து அறிய தருவீர்களா? :rolleyes:

மற்றுமொரு வணங்காமண் ஆனால் அழுத்தம் கூட

http://news.bbc.co.uk/2/hi/middle_east/10195838.stm

Edited by Subiththiran

  • கருத்துக்கள உறவுகள்

போராட்ட குணமுள்ள மக்கள் குழுவினரையும் ,போராட்ட குழுக்களையும் மற்றும் நாடுகளையும் தயவு செய்து அறிய தருவீர்களா? :lol:

தமிழகத்தில் உள்ள புரட்சிகர இளைஞர் அமைப்புக்கள்.. இந்திய மாவோயீஸ்டுக்கள்.. செச்னியா.. பலஸ்தீனம்.. வட அயர்லாந்து.. கிழக்குத்திமோர்.. தென் சூடான்.. எரித்திரியா.. மற்றும் மத்திய அமெரிக்க நாடுகள்.. கொசவோ போன்ற நாடுகள்.. துருக்கிக்கு எதிராகப் போராடும் பிகேகே என்று பல அமைப்புக்களும் நாடுகளும் இன்றும் போராடிக் கொண்டுதான் இருக்கின்றன. இவை குறித்த ஆய்வொன்று எமக்கு அவசியம். அதன் பிரகாரம் நாம் இந்த அமைப்புக்களின் தேசங்களின் பிரதிநிதிகளை அணுகி நட்புப் பாலம் ஒன்றை அமைக்க முனைய வேண்டும். வெறுமனவே இந்தியா.. மேற்குலகம் செய்யும் என்று நம்பி இருப்பின் இறுதியில் நாதியற்று தெருவில் நிற்கும் நிலையே தோன்றும்..!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.