Jump to content

சினிமா கேள்வி பதில் போட்டி ...


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவங்க பிரியங்கா திவேதி (சரியானதா)

இவங்க தயிர்சாதம் படத்தில சே ராஜா படத்தில தயிர்சாதமாய் நடிச்சாங்க. சரியா :wink: :P

Link to comment
Share on other sites

  • Replies 102
  • Created
  • Last Reply

ம்ம் இவங்க பிரியங்கா திவேதி தான் சரியானது...

ஆனால் முதல் படம் ராஜாவா ? ம்ம் நானும் இவாவ ராஜாவில் தான் பார்த்தன் ஆனா இவாவின் முதல் படம் வேற ஒன்று.. என்று போட்டு இருந்தது அதுதான் கொஞ்சம் குழப்பமாயிருக்கு... :roll:

Link to comment
Share on other sites

ம்ம் இவங்க பிரியங்கா திவேதி தான் சரியானது...

ஆனால் முதல் படம் ராஜாவா ? ம்ம் நானும் இவாவ ராஜாவில் தான் பார்த்தன் ஆனா இவாவின் முதல் படம் வேற ஒன்று.. என்று போட்டு இருந்தது அதுதான் கொஞ்சம் குழப்பமாயிருக்கு... :roll:

ம்ம்...... "காவேரி" எண்ட படமாய் இருக்கணும் பிரபுதேவாவோட கன்னடத்திலயும் "H2O" எண்டு வந்தது...... அப்பிடியா சகோதரம்... :?: :?: :P

Link to comment
Share on other sites

ம்ம்...... "காவேரி" எண்ட படமாய் இருக்கணும் பிரபுதேவாவோட கன்னடத்திலயும் "H2O" எண்டு வந்தது...... அப்பிடியா சகோதரம்... :?: :?: :P

காவேரி யா :roll: இது இல்லை சகோதரம்.. அந்த படம் ரா வில் துவங்கும்... :P

Link to comment
Share on other sites

பெயர் திருத்தம் > பிரியங்கா திரிவேதி

Piriyanka Thirivethi

ம்ம் பிரியங்கா திரிவேதி என்றுதான் வரும்.. நன்றி வாணம் பாடி அண்ணா... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அனிதா... பிரியங்காவின் முதல் படம் ராஜா.. அல்லது ராட்ஜியம்... முதல் நடித்தது.. முதல் வெளிவந்தது பற்றி சரியாக தெரியல...

இதோ எனது அடுத்த கேள்வி :-

படத்தில் தோன்று ஹீரோவின் பெயர்.. இவர் நடித்த படம் என்ன??

09072005thn10image18bl.jpg

Link to comment
Share on other sites

அனிதா... பிரியங்காவின் முதல் படம் ராஜா.. அல்லது ராட்ஜியம்... முதல் நடித்தது.. முதல் வெளிவந்தது பற்றி சரியாக தெரியல...

இதோ எனது அடுத்த கேள்வி :-

படத்தில் தோன்று ஹீரோவின் பெயர்.. இவர் நடித்த படம் என்ன??

09072005thn10image18bl.jpg

எதாவது உதவி தாருங்களேன் விஷ்ணு?

Link to comment
Share on other sites

இது எபி குஞ்சுமோன். இவர் முதலில் சிம்ரனுடம் ஒரு படம் நடித்தார். வெளிவரவேயில்லை ஆனால் நல்ல பாடல்கள் உண்டு.

பாடல் - தொலைவினிலே வானம்

Link to comment
Share on other sites

இது எபி குஞ்சுமோன். இவர் முதலில் சிம்ரனுடம் ஒரு படம் நடித்தார். வெளிவரவேயில்லை ஆனால் நல்ல பாடல்கள் உண்டு.

பாடல் - தொலைவினிலே வானம்

ஓம் ஓம்..அந்த வெளிவராத படம் கூட..ஏதோ கபாலீஸ்வரனோ..அப்பிடி ஏதோ இல்லையா..??தூயாக்கா? சரியா தெரியல.. :roll:

Link to comment
Share on other sites

கபாலீஸ்வரனா? ;) நல்ல ஆள் தான் போங்க...பெயர் "கோடீஸ்வரன்" என நினைவில் இருக்கு :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் கோடீஸ்வரன் தான்.....

நல்ல பாடல்கள்......................................................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எபி குஞ்சுமோன். இவர் முதலில் சிம்ரனுடம் ஒரு படம் நடித்தார். வெளிவரவேயில்லை ஆனால் நல்ல பாடல்கள் உண்டு.

பாடல் - தொலைவினிலே வானம்

தூயா சரியான விடையை கூறி விட்டீர்கள்.... 100 புள்ளிகள் வழங்கப்படுகிறது. :wink:

எபி நடித்த கோடீஸ்வரன் படம் வெளியாக வில்லை... ஆனால் அண்மையில் இவர் நடித்த ஒரு டப்பிங் படம் வெளியாகி இருக்கிறது.. பெயர் : காதல் கொண்டாட்டம்.

அடுத்த கேள்வி யாரப்பா??

Link to comment
Share on other sites

கபாலீஸ்வரனா? ;) நல்ல ஆள் தான் போங்க...பெயர் "கோடீஸ்வரன்" என நினைவில் இருக்கு :lol:

ஓஓ..சாறி..யஸ்ற் சிலிப் ஆயிடுத்து.. :lol:

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தப் போட்டி எப்படி என்றால் நான் ஒரு சினிமாப்படத்தின் முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் எழுதுவேன் நீங்கள் என்ன பெயர் என்று கண்டு பிடிக்க வேண்டும் .சரியா :!: விடை தெரியா விட்டால் க்ளு கேட்கலாம்.3 நாட்கள் விடை கூறாவிட்டால் பிறகு நானே கூறுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டியை தொடங்குவோமா? உ-ம்: கி-லி.

விடை :கில்லி இப்ப விளங்குதா?

ஓகே இப்ப விடை எழுதுங்க பார்ப்பம்....

மு[ .ஐந்து வரவேண்டும்.கண்டு பிடியுங்கோ பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போட்டியை தொடங்குவோமா? உ-ம்: கி-லி.

விடை :கில்லி இப்ப விளங்குதா?

ஓகே இப்ப விடை எழுதுங்க பார்ப்பம்....

மு-----தை.ஐந்து வரவேண்டும்.கண்டு பிடியுங்கோ பார்ப்பம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் மரியாதை

படம் சரியா :?:

Link to comment
Share on other sites

  • 1 month later...

சரி அடுத்த கேள்வி நான் கேக்கிறன்... :o

சிவாஜி கணேசன் 3 வேடங்களில் நடித்த படம் எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெய்வ மகன்

எண்ட படம் சரியா?

Link to comment
Share on other sites

தெய்வ மகன்

எண்ட படம் சரியா?

அடடா அதுக்குள்ள கண்டு பிடித்திட்டீங்க வாழ்த்துக்கள்... :P

Link to comment
Share on other sites

சரி அடுத்த கேள்வி ... இது கொஞ்சம் கஸ்டம் எண்டு நினைக்குறன்... :roll:

நடிகர் ஜெயசங்கர் பெண் வேடத்தில் நடித்த படம் எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதாவது 'தரவு - துப்பு " தாங்கோ அனி :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அடுத்த கேள்வி நான் கேக்கிறன்... :o

சிவாஜி கணேசன் 3 வேடங்களில் நடித்த படம் எது?

அடடா அதுக்குள்ள கண்டு பிடித்திட்டீங்க வாழ்த்துக்கள்... :P

பலே பாண்டியா படத்திலும் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.

நல்ல நகைச்சுவைப்படம். இதுவரை பார்க்காதவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். அருமையான பாடல்களும் அதிலே இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

25 வருடத்திற்கு முதல் வயது வந்தவர்களுக்கு மடடும் என்று ஒரு படம் வந்தது.என்ன படம்? நானும் மறந்துவிட்டேன்.வித்தியாசமாக எண்ணாதீர்கள்.படம் பயங்கரமாக இருக்கும் என்றபடியால்த் தான் அப்படி போட்டார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார். சுவாச நோய்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.   இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வைரஸ் என்பதால் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ ஆலோசனை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சமூகத்தில் பரவல் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.   மேலும், குறிப்பாக மற்ற நோய்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால், மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/new-influenza-virus-in-sri-lanka-1714703659
    • ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ரஷ்ய -  உக்ரைன்(Russia - Ukraine) போருக்கு சென்ற பல இலங்கைப் படையினர் தற்பொழுது உயிருடன் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட(Gamini Waleboda ) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ரஷ்ய வாடகை படையில் இணைந்து கொண்ட 40 இலங்கை படையினரின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.   ரஷ்ய - உக்ரைன் போர் இராணுவம் மற்றும் பொலிஸ் என்பனவற்றிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர்கள் இவ்வாறு ரஷ்ய உக்ரைன் போரில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருபது லட்சம் ரூபா மாதச் சம்பளம் வழங்குவதாக கூறி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு லஞ்சம் வழங்கி இவ்வாறு இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.   இராணுவ பின்வரிசை சேவைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட படையினர் முன்னரங்கப் போரில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெக்னர் கூலிப் படைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் படை அதிகாரி ஒருவரின் குரல் பதிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அங்கிருந்து தப்பியவர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம் என கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு வேலைக்காக அனுப்பி வைப்பதாக கூறினால் அந்த மோசடியில் சிக்க வேண்டாம் என மக்களிடம் கோருவதாக காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.  https://tamilwin.com/article/sl-forces-who-joined-ukrain-war-many-died-1714640425?itm_source=parsely-api
    • கொரோனா ஊசி போட்டவர்கள் எல்லாம் வாழ்க்கை முழுக்க சாவை நிமிசத்துக்கு நிமிசம் நினைச்சு வாழவேண்டியது தான். கொரோனா ஊசி போடுங்கோ என வக்காளத்து வாங்கியவர்கள் இனி என்ன பதில் சொல்லப்போகின்றார்களோ என்பது கொரோனா ஊசியை விட பயங்கரமானதாய் இருக்கும் 🤣
    • பலருடைய கருத்துக்கள், அவர்களது உண்மையான இயல்பை எல்லோருக்கும் வெளிச்சம்போட்டுக் காட்டுவதால்  அப்படியே தொடரட்டும் எனச் சீண்டுவதில்லை. 
    • எந்த திரி ஐயா? நீங்கள் எழுதின எல்லாத்தையும் மண்டைக்குள் திணிச்சு வைக்க இடமில்லை ஐயா? லிங்க் பிளீஸ்  🙏🏼
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.