Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீமான் கைதாவாரா? வீட்டு முன்பு போலீஸ் குவிப்பு-பரபரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை, 10, ஜூலை 2010 (22:13 IST)

சீமான் கைதாவாரா? வீட்டு முன்பு போலீஸ் குவிப்பு-பரபரப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னையில் உள்ள சீமான் வீடு மற்றும் அலுவலகம் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சீமான் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று பரபரப்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் சிங்கள மீனவர்களால் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது சீமான், ‘’தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி கணக்கெடுத்து வைத்திருக்கிறது.

இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவர்களை உயிருடன் விடமாட்டோம். அவர்கள் யாருடன் உயிருடன் இலங்கை திரும்ப முடியாது என்று எச்சரிக்கிறேன்’’ என்று ஆவேசமாக பேசினார்.

சீமானின் இந்த பேச்சு வன்முறையை தூண்டும் விதமாக இருக்கிறது என்றுதான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

nakkheran.

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை, 10, ஜூலை 2010 (22:13 IST)

சீமான் கைதாவாரா? வீட்டு முன்பு போலீஸ் குவிப்பு-பரபரப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. மூன்று பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னையில் உள்ள சீமான் வீடு மற்றும் அலுவலகம் முன்பு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சீமான் எந்த நேரத்திலும் கைதாகலாம் என்று பரபரப்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் சிங்கள மீனவர்களால் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அப்போது சீமான், ‘’தமிழகத்தில் சிங்களவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று நாம் தமிழர் கட்சி கணக்கெடுத்து வைத்திருக்கிறது.

இனி ஒரு முறை தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்களவர்களை உயிருடன் விடமாட்டோம். அவர்கள் யாருடன் உயிருடன் இலங்கை திரும்ப முடியாது என்று எச்சரிக்கிறேன்’’ என்று ஆவேசமாக பேசினார்.

சீமானின் இந்த பேச்சு வன்முறையை தூண்டும் விதமாக இருக்கிறது என்றுதான் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவருகின்றனர்.

nakkheran.

அவன் சுட்டு கடலிலே எறிந்துவிட்டு போறான் எந்த வழக்கும் இல்லை....

இது சீமான் ஏதோ பேசிவிட்டானாம் வழக்கு!

அது சரி ஏதோ உங்களால் முடிந்ததைதானே செய்ய முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அப்படி நேரடியாகப் பேசியிருக்க மாட்டார். அவர் பேசியதைத் திரிபு படுத்திஅதன் பெயரால் வழக்குத் தொடரமுயல்கிறார்கள்

கையாலாகாத கருணாநிதியால் முடிந்தது இதுதான்.

கையாலாகாத கருணாநிதியால் முடிந்தது இதுதான்.

நல்லா சொன்னீங்க

ஊழல் பேர்வழிகளான தமிழக போலிஸ் அதிகாரிகள் சிலர் சிங்கள பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக செயல்படுகிறார்களாம். இதில் பலர் Q - பிரிவு போலிஸ் அதிகாரிகளாம். இந்திய நாய்கள் சிங்களவனின் ஏவலாளிகளாக மாறிவருகிறார்கள்.

தேர்தல் வருகுது இல்லை.... இப்படியே ஒரு நாலைஞ்சு வழக்கை போட்டு உள்ளை தள்ளிவிட்டால் மக்கள் மத்தியில் எந்த குழப்பமும் சலனமும் இல்லாமல் தேர்தலிலை அண்டா குண்டாவை காட்டி வெல்லலாம் எண்டு கலைஞர் கணக்கு போட்டு இருப்பார்... !

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதிகள் போன்ற அரசியல் மலத்திலே நீந்துவோர் அரசியலில் இருக்கும் வரை தமிழனது அழிவும் தொடரும்.

தேர்தல் வருகுது இல்லை.... இப்படியே ஒரு நாலைஞ்சு வழக்கை போட்டு உள்ளை தள்ளிவிட்டால் மக்கள் மத்தியில் எந்த குழப்பமும் சலனமும் இல்லாமல் தேர்தலிலை அண்டா குண்டாவை காட்டி வெல்லலாம் எண்டு கலைஞர் கணக்கு போட்டு இருப்பார்... !

இதைவிட பெரிய பகிடி என்னவென்றால் 2006ம் ஆண்டு மீண்டும் போர் தொடங்கிய போது தான் கிழவன் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றான், அதுக்கு கொழும்பில் இருந்து வந்த நாளேடு ஒன்று என்ன கூறியது தெரியுமா, "தமிழ் நல விரும்பியாகிய கலைஞர் ஆட்சி தமிழ்ழ் நாட்டில் ஏற்பட்டு இருப்பது மனதுக்கு ஆறுதலை தருகிரது" இது ஒன்றும் அந்த பத்திரகை அறியாமையால் கூறவில்லை, அப்போதே ஈழத் தமிழனை முட்டாளாக்கும் நடவடிக்கை முழு மூச்சுடன் ஆரம்பிக்கப்பட்டது, இதன் ஒரு அங்கம் தான் 80களில் இருந்து தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தோடு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் இருந்த கருணாநிதி மீது அபரிதமான நம்பிக்கையை ஏற்படுத்துதல். என்னை பொறுத்த்வரை இதுவும் ரோவின் ஒரு செயற்பாடு தான்.

  • கருத்துக்கள உறவுகள்

மெதுவாக நோர்வே தமிழ் அமைப்பு தமிழ்நாட்டின் மீனவர் சிக்கலில் அனுதாபம் தெரிவித்து உள்ளது... மகிழ்ச்சியான விசயம் ..ஆனாலும் இது போதாது...இன்னும் வேகமாக சர்வதேச அரங்கில் பொந்தியாவின் முகத்திரை கிழிக்கபட வேண்டும்.. இனம் என்ற போர்வையில் ஈழத்தோழர்கள் சர்வதேச அளவில் இதை அணுகலாம்...

இங்கு தமிழ்நாட்டில் குரல் குடுத்து எதுவும் ஆக போவது இல்லை... சிறையில் களிதான் கிடைக்கும்...இல்லை தீக்குளித்து இறப்ப்பார்கள்... அதற்கும் இந்த களத்தில் மெழுகுவத்தி ஏத்தி கண்ணீர் அஞ்சலி என ஆராதனை காட்டுவார்கள்... அரசியல் ரீதியாக என்றாலும் 500க்கும் மேற்பட்ட இந்திய நாடாளுமன்றத்தில் 40 எம்.பி சீட்டுகளை வைத்து வெட்டவோ புடுங்கவோ முடியாது...

அண்டை மாநிலங்களில் ஈழசிக்கல்/தமிழகசிக்கலகளை எடுத்து செல்லவும் முடியாது... செருப்பால் அடித்து அனுப்ப்வார்கள்.. பெரும்பாலன மாநிலங்கள் தேசிய கட்சிகள் மற்றும் ஆரிய பார்பனிய்தத்தால் உள்வாங்கபட்டுவிட்டன... புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தோழர்கள் அங்குள்ள நடைமுறைக்கு ஏற்ப நடக்கும் போராட்டங்களில் இந்த தமிழக சிக்கல்களையும் கடைசியிலாவது இணைத்து ... சர்வதேச அளவிலிதை கொண்டு செல்லவேண்டும்..

எனவே இன்னும் பாட்டி நாடு பாட்டன் நாடு என்று கூவி கொண்டிருக்காமல்.. ஆக்க பூர்வமாக சிந்திக்க வேண்டும்.60 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பியும் இந்த நாட்டை நம்பி ஒரு தீர்வும் வரவில்லை.. எனெனில் தவறு எங்கே ? அப்படியே வந்தாலும் பொந்தியா எனும் நாடு இருக்கும் வரை... மாநில தீர்வு தவிர வேறு ஒன்றும் கிடைக்காது.. சிங்களனே மனமுவந்து தமீழத்தினை கொடுத்தாலும் இவர்கள் விட மாட்டர்கள்..காரணம் எளிது இங்கும் 6 கோடி ஆட்டுமந்தைகளுக்கு லைட்டா சொரணை வந்துவிடும் என பயம்தான்...

மாநில தீர்வு அதாவது முழுமையாக கிடைக்குமா எனெனில் ... சிங்களன் இதோ அதோ என்று மறுபடியும் பிம்பிளெக்கா பிளேப்பி கொடுத்துவிடுவான்..இங்கு முதலில் மாநில தீர்வை ஏற்று கொள்ளும் அளவிற்கு இலங்கை பல்தேசிய... இன கலாச்சார நாடு இல்லை... அங்கு இருப்பதோ இரண்டே இரண்டு... அதையும் விட முக்கியமானது யாரும் பொந்தியாவிடம் தமிழினத்தினை பட்டா போட்டு கொடுத்துவிடவில்லை இதை தோழர்கள் நினைவில் நிறுத்தி கொள்ளுதல் வேண்டும்.. அண்டை நாடுகளுக்குள் உளவு துறையை அனுப்பி அட்டகாசம் செய்வதும்.. அவன் வீட்டு சாப்பாட்டில் மண் அள்ளி போடுவதும்... தொடர்ந்து இவ்வாறான தெற்காசிய ரவுடிதனத்தினை அரங்கேற்றி வருகிறது.. தீர்ப்பு சொல்லும் நாட்டமை இவர்கள் அல்ல..

ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து கொள்ளுதல் தவறில்லை தானெ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.