Jump to content

திரும்பிப் பார்க்கிறேன்


Recommended Posts

திரும்பிப் பார்க்கிறேன் - கங்கை அமரன்

இந்தப் பகுதி கடந்த இருவாரங்களாக ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சுவாரசியமான பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் கங்கை அமரன். :lol:

பாகம் 1:

http://www.youtube.com/watch?v=S4t5nGjHMAw

பாகம் 2:

http://www.youtube.com/watch?v=OAWK3SKalPM

பாகம் 3:

http://www.youtube.com/watch?v=59suqQo_TnY

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடலும் பாடி அதைப்பற்றி சுவாரசியமாய் கதைப்பது இரசிக்கம் படி இருக்கிறது.

எங்களையும் ஒருமுறை கேட்க வைத்த பதிவுக்கும் நன்றி

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

பாகம் 10:

http://www.youtube.com/watch?v=c3Sm_ceurDo

பாகம் 11:

http://www.youtube.com/watch?v=pEusgCMmEno

கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட கறுப்பி மற்றும் வாத்தியாருக்கு நன்றிகள்..! :lol:

நீங்கள் எங்கிருந்தாலும் நல்லா இருக்கணும்யா..! :lol:

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி இசைக்கலைஞன்.

பன்முக திறமையுள்ள ஒரு கலைஞன். இளையராஜா எனும் விருட்சத்தின் கீழ் இருந்ததால் இவரது திறமை பெரிதாக வெளிப்படவில்லை. இவரது இசையில் வந்த சட்டம், வாழ்வே மாயம் திரைப்பட பாடல்கள் ஒரு காலத்தில் பிரபல்யமாக இருந்தன.

இவர் எழுதிய 'உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை'

எனும் தத்துவ பாடலை பலர் கண்ணதாசன் எழுதியதென நினைத்தார்கள்.முன்பு தவறுதலாக எழுதிவிட்டேன். வாடி என் கப்பக்கிழங்கே, ஆத்தா ஆத்தோரமா வாரீயா, அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே போன்ற பாடல்களையும் எழுதியவர்.

Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி இசைக்கலைஞன். ஒரு எளிமையான கலைஞனின் உண்மையான பேச்சு கேட்பதற்கு மகிழ்;ச்சி தருகின்றது.

"இப்பிடியே கமியூனிஸ்ட் கட்சிக்கு வாசித்துக் கொண்டிருந்தால் நாம் முன்னேற முடியாது" என்று ஒரு கட்டத்தில் கூறப்படுகின்ற உண்மையான எளிமையான கருத்து சிந்திக்கவைக்கின்றது.

Link to comment
Share on other sites

கருத்துக்களுக்கு நன்றிகள் தப்பிலி மற்றும் இன்னுமொருவன்..! :lol: இனி...

பாகம் 14:

http://www.youtube.com/watch?v=oXItSpswVk8

பாகம் 15:

http://www.youtube.com/watch?v=mX7FYh1Z-eU

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திப் படப் பாடல்களில் மூழ்கியிருந்த தமிழ் இரசிகர்களை தமிழ்ப் பாடல்கள் பக்கம் திரும்ப வைத்த பெருமை இவ்விரு சகோதரர்களையே சேரும். இணைப்பிற்கு நன்றி இசைக்கலைஞன். :lol:

Link to comment
Share on other sites

ஹிந்திப் படப் பாடல்களில் மூழ்கியிருந்த தமிழ் இரசிகர்களை தமிழ்ப் பாடல்கள் பக்கம் திரும்ப வைத்த பெருமை இவ்விரு சகோதரர்களையே சேரும். இணைப்பிற்கு நன்றி இசைக்கலைஞன். :lol:

கருத்துக்கு நன்றிகள் தமிழ்சிறி.. இனி.. :lol:

பாகம் 20:

http://www.youtube.com/watch?v=-g9garkKNs4

பாகம் 21:

http://www.youtube.com/watch?v=kXMdKa4dh98

(முற்றும்.) :lol:

Link to comment
Share on other sites

உற்சாகமான மனமகிழ்வு அளிக்கும் ஒரு அனுபவ குறிப்பு. நன்றி.

Link to comment
Share on other sites

கங்கை அமரனின் வாழ்வே மாயம் இசை அவரின் திறமைக்கு ஒரு சான்று. அத்தோடு பாடலாசிரியரும்,அறிவிப்பாளரும் கூட.இணைப்புக்கு நன்றி இசை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப‌ பெரிய‌ ஜ‌யா சின்ன‌ ஜ‌யாவுக்கு ஆப்பு    அன்பு ம‌ணியின் ம‌னைவி தானே வெற்றி அதிக‌ வாக்கு வித்தியாச‌த்தில் முன் நிலையில் நின்றா😮
    • "முதலில் அவர் எங்கு உள்ளார் என்று அறிய ஆவல் ?" நான் என் பெயரை, யாழ் மத்திய கல்லூரியில் சாதாரண, மற்றும் உயர் வகுப்பு கற்கும் பொழுது 'அகதி' என்றே என் புத்தகத்தில் குறிப்பேன்  அப்பொழுது இந்த 'அகதி' க்கு ஒரு பொருள் இருப்பது தெரியாது  அப்பொழுது இந்த 'அகதி' 'அ' த்தியடி 'க' ந்தையா 'தி' ல்லைவிநாயகலிங்கம் மட்டுமே! இன்று யாதும் ஊரே, யாவரும் கேளிர், மூன்று பிள்ளைகளிடமும் மூன்று நாட்டுக்கு ஓடித் திரிகிறேன்!   "ஈசன் ஒரு நம்பிக்கைக்கு மட்டுமே  ஈனப்புத்தி தவிர்த்து தரமாக வாழ்!  ஈடிகை எடுத்து எதோ எழுதுகிறேன்  ஈமஅழல் வானுறஓங்கி எரியும் வரை!!"    அன்று    "குழந்தைப் பருவம் சுமாராய்ப் போச்சு     வாலிபப் பருவம் முரடாய்ப் போச்சு  படிப்பு கொஞ்சம் திமிராய்ப் போச்சு  பழக்க வழக்கம் கரடாய்ப் போச்சு!" பின்  "நாற்பது வயது தொப்பை விழுகுது  கருத்த முடி நரை விழுகுது  ஐம்பது வயது ஆட்டிப் படைக்குது  குடைச்சலும் வலியும் எட்டிப் பார்க்குது சோர்வான உடல் எதோ கேட்குது  ஐம்பதில் ஏறியதில் மகிழ்ச்சி அடையுது!" "ஆடிப் பாடுது துள்ளிக் குதிக்குது    அறுபதை தாண்டி அலைக்கழிப்பு தருகுது    வேடிக்கை வாழ்வை நினைவு ஊட்டுது    மருத்துவம் படிக்க புத்தகம் தருகுது   தலைமுதல் கால் விரல்கள் வரை படிக்காத பாடங்களை தேடச் சொல்லுது!" "கேட்காத வியாதிகளை அவிழ்த்து விடுகுது   பச்சைக் காய்கறி பழக் கலவையை [சாலட்] பகலும் இரவும் சாப்பிட வைக்குது   விரலை குத்தி சீனி பார்க்குது   நடையும் பயிற்சியும் வாழ்வாய் போகுது  கொஞ்சம் தவறினால் நீரிழிவு கொல்லுது!" "சிரித்த முகத்துடன் கட்டிப் பிடிக்குது கோலம் மாறும் காலம் அதுவென  அறுபத்தி ஐந்து ஓய்வைச் சொல்லுது  பேரப் பிள்ளை தோளில் ஏறுது எழுபது  தாண்டி எண்பது வருமோ?    ஞானம் பிறந்து சவக்குழி தேடுமோ!"   பொறுத்திருந்து பார்க்கிறேன் !!!   எல்லோருக்கும் எனது நன்றிகள்   
    • மோகன் , மேலே தனி லைக் பண்ணியிருக்கிறார் அதுதான் கண்டது மகிழ்ச்சி என்று எழுதினேன் ......!  😴
    • முன்னிலை வகிப்பன: பா.ஜ.க கூட்டணி: 292 இண்டியா கூட்டணி:232 ஏனையவை:19 தமிழகம் + புதுச்சேரி தி.மு.க. கூட்டணி:40 அ.தி.மு.க; 0 பா.ஜ.க. கூட்டணி: 0 நா.த.க. 0 https://www.hindutamil.in/ அவரும் 13000+ வாக்குகளால் பின்னடைவை சந்தித்துள்ளார். திமுக கூட்டணி எல்லாத் தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.
    • 33) பகுஜன் சமாஜ் கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? 39 தொகுதிகளும் போட்டியிட்டு இதுவரை கிடைத்த வாக்குகளில் வெறும் 0.32%  பெற்று இருக்கிறது.  ஒரு தொகுதியிலும் வெல்வது கடினம்.  இருவரை தவிர மற்றையவர்கள் ஒரு தொகுதியிலும் வெல்லது என்று சரியாக கணித்திருக்கிறார்கள்.  1) goshan_che   - 2 புள்ளிகள் 2)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 2 புள்ளிகள் 3)நிழலி - 2 புள்ளிகள் 4)கிருபன் - 2 புள்ளிகள் 5)ஈழப்பிரியன் - 2 புள்ளிகள் 6)தமிழ்சிறி - 2 புள்ளிகள் 7)கந்தையா57 - 2 புள்ளிகள்  8)வாத்தியார் - 2 புள்ளிகள் 9)நுணாவிலான் - 2 புள்ளிகள் 10)பிரபா - 2 புள்ளிகள் 11)புலவர் - 2 புள்ளிகள் 12)பாலபத்ர ஓனாண்டி - 0 புள்ளி 13)சுவி - 0 புள்ளி
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.