Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேபியை நாங்கள் புலம் பெயர் தமிழரில் பிளவுகளை உருவாக்கவே பாவிக்கிறோம்- விமல் விரவன்ச

Featured Replies

அண்மையில் கொழும்பில் பத்திரிகையாளருடனான பேட்டியில் கேபி பற்றிய உண்மைகளை விமல் வீரவன்ச போட்டுடைத்துள்ளார்.இதனால் கோதபாய ஆத்திரம் அடைந்தாராம்.

Gottabaya disappointed towards the opinion of Wimal Weerawansa in regard to KP

[ Monday, 06 December 2010, 05:47.11 AM GMT +05:30 ]

Reports states, Defense Secretary Gottabaya Rajapakse is disappointed towards the opinion recently given by Minister Wimal Weerawansa regarding Liberation tigers former Foreign Wing leader KP alias Kumaran Pathmanathan.

Wimal Weerawansa mentioned that KP is used by the government to identify persons functioning against the government in foreign countries, and to find the connections of liberation tigers functioning abroad. By using KP, Government is taking initiatives to generate disorder amongst the migrant people was further mentioned by him.

Wimal Weerawansa made this statement at a media briefing held last 3rd in Colombo, to a question queried by a Journalist, that KP who was on attempts of rescuing the Liberation tiger members during the final war period, now is a supportive of the government and in reply Wimal Weerawansa made this statement. Regarding these opinions, Defense Secretary was disappointed and had warned Wimal Weerawansa is according to sources.

http://www.lankasrinews.net/view.php?202mOJlda4cB54Y34aeSAQC0e23mYBddcdcBdmY320eCQMK4ae244YB54cdaxlmO20

கேபியை நாங்கள் புலம் பெயர் தமிழரில் பிளவுகளை உருவாக்கவே பாவிக்கிறோம்- விமல் விரவன்ச

ஆனால் இங்க கதை எழுதுறவை சிலர் கே பி யை பற்றி வேறுவிதமாகவல்லோ சொல்லுகினம்

அதாவது நல்லவர் வல்லவர் என்கிறமாதிரி

  • கருத்துக்கள உறவுகள்

கேபியை நாங்கள் புலம் பெயர் தமிழரில் பிளவுகளை உருவாக்கவே பாவிக்கிறோம்- விமல் விரவன்ச

zJJ%20Give%20a%20dog%20a%20bone.jpg

காசு ...பிரியாணி.. கட்டிங்கு.... குடுத்து இந்த மாதிரி கைத்தடிகளை (விமல் விரவன்ச) வெளிய தெரியாமல் ஈழ தோழர்கள் விலைக்கு வாங்க வேண்டும்.. யூதாசு ... எட்டப்பன் போல ..... சிங்கள இனத்தின் யூதாசு போல இவன் விளங்க வேண்டும் .. ஈழ தோழர்கள் அஞ்சு பத்து விட்டெறிந்து இந்த மாதிரி நா .. க்கு எலும்புதுண்டு விட்டெறிந்து சிங்கள அரசின்ட அடுத்த திட்டங்களை பெற்று கொண்டு அதற்கேற்றாற்போல் தங்கள் போராட்டத்தினை முன் கூட்டியே மாற்றவேண்டும்... நேர்மையாக கலிகாலத்தில் கூவினால் எதுவும் எடுபடாதன்னோ.. ரைட்டு :wub:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
:wub:

ஆளும் கட்சியில் இருந்து எழுதியதை கூடி சரியாக வாசிக்க தவறி உண்மையை சொல்லிவிட்டார் போலுள்ளது.

விமல் எதிர்க்கட்சியில் இருந்து இந்த "உண்மையை" சொல்லி இருந்தால் தலை இந்நேரம் போயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூடிய சீக்கிறம் கருணா பிள்ளையான் போன்ற துரோகியளையும் நாங்கள் சுயனலத்துக்கான்டித் தான் பாவிக்கிறோம் என்று சிங்களம் சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை :D:):wub:

இப்பவாவது தெரிஞ்சு கொள்ளுங்கோ சிங்களவன் எப்படி பட்டி கிரிமி என்று :wub::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஒருவிடையத்தில் அவதானமாக இருத்தல்வேண்டும் அதாவது தாங்கள் கேபிக்கு வேலைசெய்யுறம் எண்டு தெரியாமலேயே கனபேர் அவருக்காக வேலைத்திட்டங்களை நிறைவேற்றுகிறார்கள். அவரது நேரடி ஆதரவாளர்களது விசுவாசம் காரணமாக அவர்களது நெறியாள்கையில் பலர் இயங்குகிறார்கள். இப்போதைய தேவை தமிழர்மீதான இனவழப்பை நோக்கமாகக் கொண்ட போர்க்குற்ற ஆதாரங்களை சர்வதேசமட்டத்தில் வெளிக்கொணர்வது, அதை நீதிவிசாரணையின்முன் நிறுத்துவது. அதன்மூலம் குற்வாளிகளைத் தண்டிப்பது மட்டுமன்றி தமிழர்கள் எதற்காக ஆயுதமேந்தினார்கள் என்பதை நியாயப்படுத்தி தமிழரது பிரிந்துபோகின்ற கோரிக்கையை நியாயப்படுத்தி தென்சூடானது டாபர் பகுதிக்கான பிரிந்துசெல்லும் உரிமையை வெளிப்படுத்தலக்கான அபிப்பிராய வாக்கெடுப்புப் போன்ற ஒரு சூழ்நிலையை நாம் ஏற்படுத்துவது இவையே எமது இலக்காக இருத்தல்வேண்டும்.

கே. பி. அண்ணைக்கும் சிங்கள அரக்கர்களிடம் இருந்து விடுதலை பெறவைப்போம், அதற்கு, போர்க்குற்றங்களை மார்கழி 15 க்கு முன்னர் சமர்ப்பிப்போம்!

இதன் மூலம் மகிந்தர் கூட்டத்தை சர்வதேச சட்டங்களுக்கு முகம் கொடுக்க வைப்போம்.

கே. பி. அண்ணையையும் சிங்கள அரக்கர்களிடம் இருந்து விடுதலை பெறவைப்போம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கே. பி. அண்ணைக்கும் சிங்கள அரக்கர்களிடம் இருந்து விடுதலை பெறவைப்போம், அதற்கு, போர்க்குற்றங்களை மார்கழி 15 க்கு முன்னர் சமர்ப்பிப்போம்!

இதன் மூலம் மகிந்தர் கூட்டத்தை சர்வதேச சட்டங்களுக்கு முகம் கொடுக்க வைப்போம்.

கே. பி. அண்ணையையும் சிங்கள அரக்கர்களிடம் இருந்து விடுதலை பெறவைப்போம்!

அந்தாளும் சிங்களவனிற்ற எவ்வளவு அடிதான் வாங்கி கொண்டு இங்கால வந்து நம்பிக்கைதான் வாழ்க்கை என்று சிரித்து கொண்டு சொல்லுறது., புலம்பெயர் தமிழர் ஏதாவது போராடி தன்னையும் வெளிய எடுப்பினம் என்று அப்படி சொன்னாரோ தெரியவில்லை. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சண்டை போடாதீங்கப்பு ... :wub:

கேபியை நாங்கள் புலம் பெயர் தமிழரில் பிளவுகளை உருவாக்கவே பாவிக்கிறோம்

கூடிய சீக்கிறம் கருணா பிள்ளையான் போன்ற துரோகியளையும் நாங்கள் சுயனலத்துக்கான்டித் தான் பாவிக்கிறோம் என்று சிங்களம் சொல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை

இப்பவாவது தெரிஞ்சு கொள்ளுங்கோ சிங்களவன் எப்படி பட்டி கிரிமி என்று

சிங்களத்தின் பிடியில் இருப்பவர்களை தமக்கு சாதகமாக பயன்படுத்துவது ஒன்றும் ஆச்சரியமான விடயம் கிடையாது. இஸ்லாமியத்தமிழர்கள் முதல் நேற்று ஆர்பாட்டம் நடத்திய வன்னி மக்கள் வரை முந்தநாள் வன்னியில் சனம் செத்துக்கொண்டிருக்க தேரிழுத்த யாழ்மக்கள் வரை இடையில் கருணா என்ற பிரதேசவாதம் எல்லாம் சிங்களத்தின் பயன்படுத்தல்கள் தான். இது ஏதோ காணாததை கண்டுபிடித்தது போல குதிக்கிறார்கள்? இவைகளை கடந்து செல்ல முற்படுதலே அவசியமானது. சிங்களவன் பயன்படுத்தக் கூடியவாறு நாங்கள் பலவீனமாக இருக்கின்றோம். தம்மை இவ்வாறுதான் பயன்படுத்துவார்கள் பாவிப்பார்கள் என்பதை அறியாத நிலையில் கே பி யும் இருக்கமுடியாது மக்களும் இருக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=nPd01YOukNM

விவாதங்கள் ரொம்ப நாராசமாக இருக்கிறது.. அவரவருக்கு தான் இருக்கும் நிலமை தெரியவில்லை!!! ( அகதி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ) இதை எனக்கு சொல்வதற்கு வருத்தமேதும் இல்லை.. அதற்காக ஈழ தோழர்கள் கோவித்து கொள்ள வேண்டாம் ....கோவணதின் நீள அகலத்தினினை சம்பந்தபட்டவர்கள் .. உணர்ந்து செயல்படுதல நன்று.. அங்கு ஒருவருக்கு தங்கத்தால் சிலேட்டும் இன்னோருவர்ருக்கும் தகரத்தால் பல்பும் ....உலகம் கொடுக்கவில்லை..... இங்கு எதிர்ப்பவர் /ஆதரிப்பவர் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அந்தஸ்து இது.... விடுதலை யாருக்கு வேண்டும் ?... யாரை அரவணைத்து செல்ல் வேண்டும் ?... என தெளிவான மனபாங்கு சம்பந்தப்பட்டவ்ர்களுக்கு வேண்டும்... போய் வீட்டுல பிள்ளை குட்டிகளை படிக்கவையுங்கப்பு .. ஏதோ சொல்ல் வேண்டும் போல தோணித்து ....ரைட்டு :wub:

டிஸ்கி:

எனது இந்த கருத்தோடு மல்லுக்கட்ட விரும்புபவர்க்ள் நாளை எனக்கு டைமு இல்லை அதற்கு மறு நாள் முழுநீள இரவு மற்றும் பகலாக கருத்து களத்தினை ரொப்பலாம் சரியா? :icon_idea:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

விவாதங்கள் ரொம்ப நாராசமாக இருக்கிறது.. அவரவருக்கு தான் இருக்கும் நிலமை தெரியவில்லை!!! ( அகதி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! )

:wub::icon_idea::wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொடியள் புடுங்குப்படுதுகள்!!!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.