Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்டிமன்றம் தொடர்வோமா???

Featured Replies

என்ன இங்கு பட்டிமன்றம் நடக்குதா? இல்லை படுத்துவிட்டதா?

இளைஞன் வந்து உங்கள் கருத்தை வையுங்கள். தனது கருத்தை பகிர அடுத்த உறுப்பினார் ஆவலுடன் பார்த்து நிற்கின்றார்.

ஆகா இளைஞன் கருத்து வச்சு 4 நாட்கள் ஆச்சு... சரி ரமா அக்கா அந்த ஆவலுடன் கருத்தை பகிர பார்த்துக் கொண்டிருந்த அந்த உறுப்பினர் யாரு? ஏன் என்னும் கருத்து வைக்கயில்லை...... :wink: :wink:

  • Replies 1.5k
  • Views 106.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஆகா இளைஞன் கருத்து வச்சு 4 நாட்கள் ஆச்சு... சரி ரமா அக்கா அந்த ஆவலுடன் கருத்தை பகிர பார்த்துக் கொண்டிருந்த அந்த உறுப்பினர் யாரு? ஏன் என்னும் கருத்து வைக்கயில்லை...... :wink: :wink:

சோழி அண்ணா நாளைக்கு வைப்பார் :roll:

ஒருபேப்பர்காரரும் உங்களை நம்பி தொடங்கி விட்டார்கள், அவர்கள் தொடர்ந்து போடவேண்டும் அதற்காவாவது முடியுங்கப்பா இதை, இடையில் இப்படி கொர்...... கொர்.....என்று நித்திரை கொண்டால் அவர்கள் எப்படி போடுவார்கள், யாழ் களத்தின்ரமாணத்தை காப்பாத்துங்கப்பா.

அட போங்கப்பா , உலகிலேயே அதிக நாட்கள் நடந்த பட்டி மன்றம் எண்ட பெருமயை நிலை நிறுத்த யாழ்க் களத்திற்கு பெருமை சேர்க்கிற வகையில் நடந்து கொண்டிருகிற பட்டி மன்றத்தைக் குழப்பாதீங்கப்பா.

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா , உலகிலேயே அதிக நாட்கள்  நடந்த பட்டி மன்றம் எண்ட பெருமயை  நிலை  நிறுத்த யாழ்க் களத்திற்கு பெருமை சேர்க்கிற வகையில்  நடந்து கொண்டிருகிற பட்டி மன்றத்தைக் குழப்பாதீங்கப்பா.

இது கூட இணையத்தளத்தின் தீமையாகவே இத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்! ஒரு இணையத்தளத்தில் பட்டிமன்றம் நடந்தால் எப்படி இருக்கும் என்பது இது நல்ல உதாரணம்! :P

(கோவிக்காதையுங்கோ! எல்லாம் பழைய பட்டிமன்றத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்தான பீலிங்!! என்ன செய்வது அது நிற்குது இல்லையே! :cry: )

இது கூட இணையத்தளத்தின் தீமையாகவே இத் தருணத்தில் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்! ஒரு இணையத்தளத்தில் பட்டிமன்றம் நடந்தால் எப்படி இருக்கும் என்பது இது நல்ல உதாரணம்! :P

(கோவிக்காதையுங்கோ! எல்லாம் பழைய பட்டிமன்றத்தில் ஏற்பட்ட தோல்வி குறித்தான பீலிங்!! என்ன செய்வது அது நிற்குது இல்லையே! :cry: )

ஓ கன பேருக்கு உந்த வருத்தம் இருக்கு.சொந்த வருத்ததுக்கு, இணயத்தைக் குறை சொல்லாம மருந்து தேட வேண்டியதுதான்.

அப்ப எப்படி போனமுறை பட்டி மன்றம் கெதியா முடின்சது,அதுவும் இணயத்தில தானே நடந்தது.இந்த முறை ஒருங்கிணப்பாளர் சாக்கு போக்குச் சொல்லி , ஆக்களை வெருட்டாத படியா ஒருத்தரும் நேரத்திற்கு தமது கருத்தை வைக்கிறார்கள் இல்லை.

ரசிகை என்ன நடக்குது? சோழியன் ஊரில இல்லயா?

  • தொடங்கியவர்

ஓ கன பேருக்கு உந்த வருத்தம் இருக்கு.சொந்த வருத்ததுக்கு,  இணயத்தைக் குறை சொல்லாம மருந்து தேட வேண்டியதுதான்.

அப்ப எப்படி போனமுறை பட்டி மன்றம் கெதியா முடின்சது,அதுவும் இணயத்தில தானே  நடந்தது.இந்த முறை ஒருங்கிணப்பாளர் சாக்கு போக்குச் சொல்லி , ஆக்களை வெருட்டாத படியா ஒருத்தரும்  நேரத்திற்கு தமது கருத்தை வைக்கிறார்கள் இல்லை.

ரசிகை என்ன  நடக்குது? சோழியன் ஊரில இல்லயா?

ஹீம் என்ன செய்ய நீங்கள் எல்லாரும் சரியான பிஸியாக இருக்கிறீங்கள் அதுதான். இனி சீக்கிரம் நடக்கும். சோழி அண்ணாக்கு வீட்டை ஏதோ கொஞ்சம் பிஸியாம் அதுதான் அவகாசம் கேட்டார். எப்படியும் இன்று வைத்துவிடுவார். :roll:

  • கருத்துக்கள உறவுகள்

 

ஓ கன பேருக்கு உந்த வருத்தம் இருக்கு.சொந்த வருத்ததுக்கு,  இணயத்தைக் குறை சொல்லாம மருந்து தேட வேண்டியதுதான்.

அப்ப எப்படி போனமுறை பட்டி மன்றம் கெதியா முடின்சது,அதுவும் இணயத்தில தானே  நடந்தது.இந்த முறை ஒருங்கிணப்பாளர் சாக்கு போக்குச் சொல்லி , ஆக்களை வெருட்டாத படியா ஒருத்தரும்  நேரத்திற்கு தமது கருத்தை வைக்கிறார்கள் இல்லை.

ரசிகை என்ன  நடக்குது? சோழியன் ஊரில இல்லயா?

நீங்களும் இணையத்தை குறை சொல்ல விடமாட்டேன் என்கின்றீர்களே!! :twisted: அப்ப ஒருங்கியைப்பாளரால் தான் இந்தப் பிரச்சனை என்கின்றீர்களா? அவருக்கு என்ன தண்டணை கொடுக்கலாம்! :wink: :P

நீங்களும் இணையத்தை குறை சொல்ல விடமாட்டேன் என்கின்றீர்களே!! :twisted: அப்ப ஒருங்கியைப்பாளரால் தான் இந்தப் பிரச்சனை என்கின்றீர்களா? அவருக்கு என்ன தண்டணை கொடுக்கலாம்! :wink: :P

ம் ஒருங்கிணைப்பாளருக்கு எள்ளுச் சம்பல் மட்டும் தான் சாப்பாடு எண்டு தன்டனை வைக்கலாம்.வீட்டில கணனி முதற்கொன்டு க்ரைண்டர் வரை உடையுது இன்னும் என்ன என்ன உடயப் போகுதோ?வீட்டில அப்பா அம்மா டென்சனுல தான் இருப்பினம் போல.. :lol:

உந்த சோழியானை கருத்து வைக்க அழைச்ச உடன... என்னமா கத்தினாங்களப்பா... பட்டிமன்றத்தில அக்கறை உள்ளவங்க மாதிரி... அதுக்கு முதலும் கத்தலை.. இப்பவும் கத்தலை... :D

அது ஒன்றும் இல்லை சோழி அண்ணா. ஒவ்வொருமுறையும் நடுவர் உரையை வைத்து விட்டு நடுவர் உறங்கப்போய்விடுவார். பின்னார் திருப்பள்ளிஎழுச்சி பாடித்தான் அவரை எழுப்ப வேணுமாம். இனி ஒவ்வொருதராக பாடத் தொடங்க தொடங்குங்கோ. :D

  • தொடங்கியவர்

ம்ம் சனி ல்லது ஞாயிறு வைக்குறன் என்று சொன்னார். ஆளையே காணல. :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த சோழியானை கருத்து வைக்க அழைச்ச உடன... என்னமா கத்தினாங்களப்பா... பட்டிமன்றத்தில அக்கறை உள்ளவங்க மாதிரி... அதுக்கு முதலும் கத்தலை.. இப்பவும் கத்தலை...

உங்கட விவாதத்தை கேக்க சே வாசிக்க அத்தனை ஆர்வமாய் இருக்கிறார்கள்.. நீங்கள் கோவிச்சுக்கொண்டு.. :wink: :P

உந்த சோழியானை கருத்து வைக்க அழைச்ச உடன... என்னமா கத்தினாங்களப்பா... பட்டிமன்றத்தில அக்கறை உள்ளவங்க மாதிரி... அதுக்கு முதலும் கத்தலை.. இப்பவும் கத்தலை... :lol:

இஞ்ச... சோழியான் அண்ணா ரென்சன் ஆகிட்டார்...அண்ணா...அன்று என்ன சொன்னது ரென்சன் கூடாதெண்டு எல்லோ..! :wink:

அண்ணாவை ரென்சன் பண்ணினேள்..நடக்கிறது வேற..!

அண்ணா உந்தப் பட்டிமன்றத்தை ஊரில உலகத்தில ஒரு பேப்பரில வெட்டி ஒட்டினம்..! சோ...அவைட சேவைக்காக..சா...தேவைக்காக என்றாலும் எழுதி முடிச்சிடுங்கோ...!

சாறீ.. ஒரு பேப்பர்காரன் + காரிகள்..! நீங்கள் இதைப் பாத்திட்டு டென்சனில அடுத்த பேப்பரில யாழைப் பற்றி எழுதிறதில்லை..!

ஆனா ஒன்று செய்யுங்கோ வெறுமனவே யாழ் களம்--யாழ் என்று மட்டும் போடாம அதற்குரிய இணைப்பையும் பிரசுரியுங்கோ..அது உங்கள் கடமை...! அப்பதான் வாசகர்களுக்கு யாழ் பற்றிய நேரடி அறிமுகமும் கிடைக்கும்..! :D :idea:

http://www.orupaper.com/issue47/pages_K__Sec3_27.pdf

இளஞ்சன்,

உருமைக்குரலோடு சில வேலைகளால் தாமதம் ஆகி உள்ளார்.வேறு இன்னொருவர் நடுவராக அவருக்கு ஒத்தாசை செய்தால் பட்டிமன்றத்தை விரைவாக நடத்தலாம்.

யாராவது முன் வருவீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இளஞ்சன்,

உருமைக்குரலோடு சில வேலைகளால் தாமதம் ஆகி உள்ளார்.வேறு இன்னொருவர்  நடுவராக அவருக்கு ஒத்தாசை செய்தால் பட்டிமன்றத்தை விரைவாக  நடத்தலாம்.

யாராவது முன் வருவீர்களா?

ஆமாம். இதை விட இளைஞனுக்கு தனிப்பட்டரீதியில் வேலைப்பழு அதிகம். அவர் அதையும் தாண்டித் தான் இங்கே வருகின்றார்.

எனி புதிதாக நடுவராக யாரையும் நியமிக்கலாம். ஆனர்ல அவரின் தீர்ப்பு மீது எவ்வித விமர்சனத்தையும் வைக்கக் கூடாது என்று உறுதிமொழி கொடுக்க வேண்டும்.

எனது தெரிவு ரசிகை! அவர் தான் இப்போது ஒய்வில் இருக்கின்றார்! :wink:

உந்த சோழியானை கருத்து வைக்க அழைச்ச உடன... என்னமா கத்தினாங்களப்பா... பட்டிமன்றத்தில அக்கறை உள்ளவங்க மாதிரி... அதுக்கு முதலும் கத்தலை.. இப்பவும் கத்தலை... :lol:

:D:lol::lol:

எல்லாம் ஒரு இதுதான்... :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் ஒரு இதுதான்

யாரங்கே தளபதி சிறையில் இருந்து தப்பி விட்டார்.. செய்தியை அனைவருக்கும் அறியப்படுத்துங்கள்..

யாரங்கே தளபதி சிறையில் இருந்து தப்பி விட்டார்.. செய்தியை அனைவருக்கும் அறியப்படுத்துங்கள்..

யாரது....??? இளவரசியா...??? அடயாளமே தெரியல்ல....! :wink: :P :P

தளபதி எண்டு வேற யாரையோ சிறைப்பிடிச்சுஇருக்கிறியள்..

.! :D

  • கருத்துக்கள உறவுகள்

யாரது....??? இளவரசியா...??? அடயாளமே தெரியல்ல....! :wink: :P :P

தளபதி எண்டு வேற யாரையோ சிறைப்பிடிச்சுஇருக்கிறியள்..

.! :D

ஏற்கனவே கலியாணத்தில் தல மாட்டுப்பட்ட போதே சிறைக்குள் அடைச்சாச்சு! அதிலே நீங்கள் வேறு சிறையில் அடைக்கின்றீர்களா!! கண்பார்வைக் குறைச்சலா?? இதற்கு கீழே சொல்லப்படும் தீர்வு தான் சரி!! :wink:

மன்னர் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சக்தி வாய்ந்த மூக்குக் கண்ணாடிகள் வாங்கிக் கொடுத்து றோயல் பமிலி தன் பெருந்தன்மையை வெளிப்படுத்த இருக்கின்றது என்பதை இப்போது தெரிவித்துக் கொள்கின்றோம்! :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரது....??? இளவரசியா...??? அடயாளமே தெரியல்ல....! :wink: :P :P

தளபதி எண்டு வேற யாரையோ சிறைப்பிடிச்சுஇருக்கிறியள்..

.! :D

ஆம் தளபதி உங்கள காணவில்லை என்ற செய்தி நாடு பூராவும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.. எங்கே ஆட்சியைக்கவுக்க சதி நடக்கிறது என்ற புலனாய்வின் அறிக்கையை நம்பி.. மன்னர் சிறைப்பிடித்துவிட்டாரோ என்று நினைத்தேன்.. (அந்த றோயல் பாமிலியை ஏமாற்ற போடும் அரசியல் நாடகங்கள் பாருங்கள்.. தூயமனிதர் ஏதோ புலம்பிறார்.. அப்படி புலம்ப வைக்கத்தான்)

  • கருத்துக்கள உறவுகள்

அட தளபதி இவ்வளவு நாளும் எங்க இருந்தவர் என்று கேட்டால் நான் சொல்லமாட்டேனா? அவர் எம் செந்த பாம்பு அடிக்கும் கூட்டணியில் சிறப்புத் லெப்.ஜனரல் நிலைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். :wink:

கடைசியாக வழியில் கயிறு கிடந்தாலும் பாம்பு என்று அடிக்கும் வீரத்தைக் கண்டு மெச்சித் தான் அரண்மனைக்கு திரும்புவதற்கு அனுமதி கொடுத்தோம்!! எனி அவர் ஒரளவு துணிச்சலாக இருப்பார்!! :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட தளபதி இவ்வளவு நாளும் எங்க இருந்தவர் என்று கேட்டால் நான் சொல்லமாட்டேனா? அவர் எம் செந்த பாம்பு அடிக்கும் கூட்டணியில் சிறப்புத் லெப்.ஜனரல் நிலைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

கடைசியாக வழியில் கயிறு கிடந்தாலும் பாம்பு என்று அடிக்கும் வீரத்தைக் கண்டு மெச்சித் தான் அரண்மனைக்கு திரும்புவதற்கு அனுமதி கொடுத்தோம்!! எனி அவர் ஒரளவு துணிச்சலாக இருப்பார்!!

சபாஸ் தளபதி சபாஸ் நன்றாக வித்தை காட்டியிருக்கிறீர்கள் தீ லோக்கிளாஸ் றோயல் பாமிலிக்கு.. மிஸ்டர் றோயல் பாமிலி மெம்பர்.. இது கூட எங்கள் தந்திரங்களில் ஒன்று.. எங்கள் தளபதி எங்களது வீரத்தை நீங்கள் குறைத்து மதிப்பிட வைப்பதற்காய் இப்படி நடித்தார்.. (இதற்கெல்லாம் எங்கள் மன்னர் சிறப்பாக பயிற்சி அழித்திருக்கிறார்......... அரசியல் அரிச்சுவடிகளுக்கு எப்படித்தெரியும் அதுகளை..) :wink: :P

  • கருத்துக்கள உறவுகள்

பரவாயில்லையே இளவரசியார் சாணி போட்டு நல்ல மெழுகுகின்றார்!! பேசாமல் திருஸ்டி கழிக்க 10 லொறியில் வேப்பமிலைக்கும், மிளகாயிற்கும் ஓடர் கொடுக்கட்டுமா!! :P

அட தளபதி இவ்வளவு நாளும் எங்க இருந்தவர் என்று கேட்டால் நான் சொல்லமாட்டேனா? அவர் எம் செந்த பாம்பு அடிக்கும் கூட்டணியில் சிறப்புத் லெப்.ஜனரல் நிலைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார். :wink:

கடைசியாக வழியில் கயிறு கிடந்தாலும் பாம்பு என்று அடிக்கும் வீரத்தைக் கண்டு மெச்சித் தான் அரண்மனைக்கு திரும்புவதற்கு அனுமதி கொடுத்தோம்!! எனி அவர் ஒரளவு துணிச்சலாக இருப்பார்!! :wink: :P

ஹீஹீ... பாம்பு விசயத்தில ஒரு ஊர்க்காரரையே கேலி பண்ணுவாங்க.. ஊரை சொல்லமாட்டன்.. அரைவாசியை சொல்லுறன்.. பட்டைக் கொடியைப் பாம்பென்றடிச்ச....... (அந்த ஊர்க்காரர்) இப்படி சொல்லுவாங்க? பட்டைக் கொடி தெரியும்தானே?! :P அதாலதான் துலா மூலமோ அல்லது குளம் மூலமோ அல்லது குள வாய்க்கால் மூலமோ வயலுக்கு நீர் பாய்ச்சுவாங்க... மோதகத்துக்கும் கொளுக்கட்டைக்குமுள்ள வித்தியாசம்தானுங்க இந்த கடகத்துக்கும் பட்டைக்கும்!! :wink: :P

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.