Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரே நிமிடத்தில் அணியும் "வன் மினிட் சேலை' .

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லோரும் கம்பரின் ராமாயணம் படித்திருப்பீர்கள், அதில் சீதையை அவர் வர்ணித்தவிதத்தை திரும்ப படியுங்கள், அவர் உறுப்புக்களை வர்ணித்தால் இலக்கிய பாட புத்தகம், :lol::lol::lol:

அது தான் கம்பர்.. புரியாத மொழியில் கவி பாடி இருக்காரே.. ! அது புரிய ஒரு மொழிபெயர்பாளர் வேணும்.. அந்த மொழி பெயர்ப்பாளர்.. தன் கற்பனைகளையும் சேர்த்து விடுவார்.. கேட்கிற நமக்கு.. ஆனால் இங்க எல்லாருக்கும் புரிய எல்லோ எழுதிறாங்க. அதுதான் பிரச்சனையே. :lol::D

  • Replies 80
  • Views 6.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இதிலை என்ன... பழசு, புதுசு கிடக்குது மண்ணாங்கட்டி.

இது கருத்துக் களம். யாரும், யாருக்கும் அட்வைஸ் பண்ணத் தேவையில்லை.

சும்மா பழைய ஆள் என்றால்... பஞ்சாங்கத்தை விரித்துப் பாக்காமல்... இங்கை ஏன் வாறார்.

கால மாற்றத்தில்... எம்மைப் போன்ற இளைஞர்களையும் யாழ் களம் ஏற்கத்தான் வேண்டும்.

:D:D:D:D:D

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் கருத்துடன் நான் ஒன்றுபட்டாலும்.....முதலில் நீங்கள் வெளியே வாருங்கள்.உங்கள் அறிமுக படத்தை மாற்றுங்கள்.சகலருடனும் சகஜமாக உறவாடுங்கள்.ஒருகுடும்பமாக இங்கேயே பழகப்பாருங்கள்.பழைய நண்பர்களை நினைத்துபுதியவர்களுடன் கணக்கு போடாதீர்கள்.

வணக்கம் ஐயா!

நீங்கள் என்னமும் உங்களின் பழைய அறிவுரை வழங்கும் போக்கினை மாற்றவில்லை போலுள்ளது. பழைய நண்பர்கள், புதிய நண்பர்கள் என்று நான் ஏதாவது சொன்னேனா? யாழ்களத்தை ஏன் பாலியல் தளமாக மாற்றுகின்றீர்கள் என்று கேட்டதுக்கு என்னவென்னோ எல்லாம் உளறுகின்றீர்கள்? உங்களின் குணாதியங்களையும், செயற்பாடுகளையும் நீண்டகாலமாக நான் அறிவேன் என்பதால், உங்களின் மேதாவித்தனத்தை வேறு யாரோடும் பகிர்ந்து கொள்ளும்படி அன்போடு வேண்டுகின்றேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் ஐயா!

நீங்கள் என்னமும் உங்களின் பழைய அறிவுரை வழங்கும் போக்கினை மாற்றவில்லை போலுள்ளது. பழைய நண்பர்கள், புதிய நண்பர்கள் என்று நான் ஏதாவது சொன்னேனா? யாழ்களத்தை ஏன் பாலியல் தளமாக மாற்றுகின்றீர்கள் என்று கேட்டதுக்கு என்னவென்னோ எல்லாம் உளறுகின்றீர்கள்? உங்களின் குணாதியங்களையும், செயற்பாடுகளையும் நீண்டகாலமாக நான் அறிவேன் என்பதால், உங்களின் மேதாவித்தனத்தை வேறு யாரோடும் பகிர்ந்து கொள்ளும்படி அன்போடு வேண்டுகின்றேன்!

ஆராம்ப யாழ்களத்தில் எழுதப்பட்ட சுயமான ஆக்கங்களுக்கும், பின்னராக வருகின்ற களத்தின் கருத்துக்களுக்கும் எவ்வளவு வேறுபாடு இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில் எத்தனை ஆக்கங்கள் யாராலும் எழுதப்படுகின்றன என்று கேட்டால் அது பூச்சியமே! கடந்த ஆறுமாதம், ஏன் ஒரு வருடகாலப்பகுதியினை மீளப் பார்வையிட்டால் எத்தனை ஆக்கங்கள் வந்திருக்கின்றன. கவிதைப் பகுதியைத் தவிர, மற்றவவை எல்லாம் வேறு எங்காவது எழுதப்படுகின்ற ஆக்கங்களை இணைத்து அதற்கான விமர்சனங்களாகவே போகுகின்றன.

பலருக்கு தமிழ்மக்களின் போராட்டத்தில் நடப்பு சூழ்நிலை பற்றிய வெறுப்பு, வேதனை எனப் பல காரணங்கள் இருந்தாலும், உருப்படியான யாழ்களத்தினைக் காணமுடியவில்லை. சுயமான அக்கங்களை எழத உக்கிவிக்கப்படாமல். வெறமனெ அரட்டைகளக்காகவம். பெண்களின் உடலை வர்ணிக்க சில நடுத்தர வயதுக்காரர்களின் பாலியல் சிந்தனைக்கான வடிகாலகவும் யாழ் இருக்குமெனில் மோகன் அண்ணாவின் நிலையே சரியானது.

பல தடவை நிறுத்துவதற்கான வேண்டுகோளை அவர் முன்வைத்திருக்கின்றார். ஒவ்வொரு தடவையும் வேண்டாம் என்ற வேண்கோளை அவர் மதித்திருக்கின்றார். ஆனால் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதாகத் தான்நிலை போய்க் கொண்டிருக்கின்றது.

மோகன் அண்ணாவிடம் ஒரு வேண்கோள்.

யாழ்களத்தின் ஆரம்பத்தில் இருந்து 2007, அல்லது 2009ம் வரையிலான கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடியுமா??(backup)

உங்களுடைய கேள்விக்கு நீங்களாகவே எழுதிய பதில்.......

இந்த இணையத்துல அரட்டை வேணாம் ,அதை தூக்கி போடுங்க என்று சொல்லவேண்டியது , அதனோட எடிட்டர்!

இங்கே வந்து கருத்து எழுதுறவங்க இல்ல!

மாவீரர்நாள் உரையாற்றலில் ..மிஸ்டர் .ஆண்டன் பாலசிங்கம்....செய்யாத ஜோக்குகளா?

அவர் ஒண்ணும் உலகமறியாத ஆளில்லே மக்கா...!

அந்த இடத்தில்கூட அவர்பண்ணுற அரட்டைக்கு காரணம்.......எப்பவுமே சீரியஸா போய்கிட்டு இருந்தா.. சப்புன்னு போயிடும் எந்த மேட்டரும்!

ரொம்ப சீரியஸா எப்பவுமே இருந்தாதான், தேச பக்தி என்னு ஆயிடுமா? ?

தேசியத்தை வளர்ப்பதும் ,காப்பதும், எந்த ஒரு இணையத்தளத்தாலும் முடியாது! அதன் வாசகர்களே அதனை செய்யவேண்டியவர்கள்!

அவர்களான நாங்கள்...

ஒருவருக்கொருவர் , சகஜமா பழகாம வெறுமனே சண்டைபுடிச்சுட்டு வெட்டி பந்தா காட்டிகிட்டு இருந்தா, ஈழம் மட்டுமில்ல, ஒரு கிலோ சோளம் கூட தரமாட்டான் எவனும்!

  • கருத்துக்கள உறவுகள்

By நிழலி இந்த அழகான பாடல் வரிகள் ஆபாசம் என்றால், அதை கேட்பவர்கள் வெட்கம் கெட்டவர்கள் என்றால் எம் சங்க இலக்கியங்களில் 90% ஆனவை ஆபாசம் தான். கம்பரும், கபிலரும் சிலாகித்து எழுதிய எத்தனையோ வரிகள் இதே பாடலைப் போழ நேரிடையாக சொல்லாமல் சிலேடையாக சொல்லி இருக்கு. அதேபோல் அபிராமிப் பட்டர் அபிராமி அந்தாதியில் அம்மனை பெண்ணாக உருவகித்து ஒவ்வொரு அங்கமாக வருணித்துப் பாடிய பாடல்கள் இன்றும் இந்துக் கோயில்களில் பாடப்படுகின்றது.

உலகில் காமத்தை பாடாத இலக்கியங்களோ அல்லது கலையோ இல்லவே இல்லை. அற்புதமான உணர்வு தரும் காமம் என்றுமே அழகியலின் ஒரு அம்சம்தான்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=62151&st=0

உங்களுக்கு ஒரு பத்து பச்சைகள் எழும்பி எழும்பி குத்தலாம் போல இருக்கு :D:lol:

Edited by Udaiyar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.