Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bala_Anna_150vnWeb.jpg

"தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 5 ஆம் ஆண்டு நினைவை முன்னிட்டு பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் நினைவுவணக்க நிகழ்வும், அரசியல் ஆய்வரங்கமும் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வு லண்டன் Northwick Park மருத்துவமனைக்கு அண்மையில் WATFORD ROAD, HARROW, MIDDLESEX, HA1 3TP எனும் முகவரியில் அமைந்துள்ள "WESTMINISTER UNIVERCITY HALL" இல் "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் மற்றும் இம் மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய அனைத்து மாவீரர்களையும் நினைவுகொள்ளும் நினைவுவணக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது.

http://youtu.be/tj7ASCYiUpQ

எதிர்வரும் 18-12-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 3:00 மணிமுதல் மாலை 8:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை கலந்துகொள்ளுமாறும், தாயகம் நோக்கிய புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடு, மற்றும் சர்வதேசத்துடனான தமிழ் அமைப்புக்களின் அணுகுமுறைகள் எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பாகவும் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ்ர்களின் விடுதலைக்காக மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக குரல்கொடுத்து வந்த "தேசத்தின் குரல்" கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் ஆற்றிய அரசியற் பணியை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு தமிழீழ தேசம் தவித்துவரும் இக் காலகட்டதில் அவரின் நினைவு நாளில் புத்திஜீவிகள், அரசியல் திறனாய்வாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் போன்றோர் அடங்கிய குழுவாக சமகால அரசியல் நிலவரம், மற்றும் தாயகம் நோக்கிய புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடு, சர்வதேசத்துடனான தமிழ் அமைப்புக்களின் அணுகுமுறை, என்பன தொடர்பான ஒரு "அரசியல் ஆய்வரங்கம்" நடைபெறவுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகராகவும், அரசியல் ஆசானாகவும், உலகப்பரப் பெங்கும் எமது அரசியல் குரலாக வாழ்ந்தவரும், , தத்துவ ஞானியாக தமிழீழ வரலாற்றில் தடம் பதித்து 14.12.2006 அன்று எம்மை விட்டுப் பிரிந்து சென்ற கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் "தேசத்தின் குரல்" எனும் மதிப்பளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலம்: 18.12.2011 ஞாயிற்றுக் கிழமை

நேரம்: மாலை 3:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை

இடம்: "WESTMINISTER UNIVERCITY" Watford Road, Harrow, Middlesex, HA1 3TP

Bala_Anna_55767_london2011.jpg

http://www.seithy.co...&language=tamil

தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக இந்நாளில் வீர காவியமாகிய பாலா அண்ணா உட்பட அனைத்து வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

'தேசத்தின் குரல்' பாலா அண்ணனை, நினைவில் மீண்டும் நினைத்துப் பார்க்கின்றேன்!

ஐந்து வருடங்கள் ஓடி மறைந்து விட்டன, என்பதை நம்பவே முடியாமல் உள்ளது!

துயரங்களின் நினைவுகளே வாழ்க்கையாகும் போது, வாழ்வு விரைந்து ஓடுகின்றது போலும்!

வீர வணக்கங்கள், பாலா அண்ணா!

இன்னும் சில ஆண்டுகள், நீ வாழ்ந்திருக்கலாம்!!!

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள், பாலா அண்ணா!

வீர வணக்கங்கள், பாலா அண்ணா!

இன்னும் சில ஆண்டுகள், நீ வாழ்ந்திருக்கலாம்!!!

பாலா அண்ணாவுக்கு நினைவு நாள் வணக்கங்கள்.

அண்ணா இருந்திருந்தால் முள்ளிவாய்க்கால் முடிவு வேறுபட்டிருக்கலாம் என்று நினைக்கும் பொழுது ஆதங்கமாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் குரல் பாலா அண்ணாவுக்கு நினைவுநாள் வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நினைவுநாள் வணக்கங்கள்..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
http://youtu.be/lz8ARlWhOBs

வீர வணக்கங்கள், பாலா அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

நினைவு நாள் வணக்கங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.