Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண்களது குர‌ல் கம்பீர‌மாக இருக்க வேண்டுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரான்,அகூதா,கு.சா அண்ணா,இ.கலைஞன்.சகாறா அக்கா,நூணாவிலான்,ஆராவமுதன்,தப்பிலி,சஜீவன்,உடையார்,ஜீவா,மதராசி,நிழலி,அபராஜிதன்,தமிழ்சிறி,குண்டன்,சாஸ்திரி,மருதங்கேணி,மற்றும் விரிவான விளக்கம் தந்த ஜஸ்ரினுக்கும் நன்றி

எனக்கு கட்டைக் குரல் இல்லை :)

நான் தனிமடலில் கடைசியாக கேட்டதிற்கு இன்னும் நீங்கள் பதில் போடவில்லை...அதற்கு முதல் பதில் போடுங்கள் :lol: :lol: :lol:

நீங்களே சம்பந்தம் இல்லாத திரியில் கேட்டதாலும் தனிமடல் பற்றிய பகிரங்கமக கேட்டதாலும் இங்கேயே எழுதுகிறேன் திருமலை வாத்தி யார் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் எனபது எனக்கு தெரிந்ததால்தான் உங்களின் தனிமடலிற்கு பதில் பேடவில்லை. வேணுமானால் நான் திருமலை வாத்திய பற்றி பகிரங்கமாகவே எழுதுகிறேன். ஆனால் உங்களிற்கும் திருமலை வாத்திக்கும் தொடர்புகளோ அல்லது அவனை பற்றியோ உங்களிற்கு தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை வேறு யாரோ உங்களிடம் அவன்பற்றி சொல்லி என்னிடம் கேட்க சொல்லியருப்பார்கள்மாதவன் வாத்தி பற்றிய கேள்விக்கானது :icon_idea:

Edited by sathiri

  • Replies 59
  • Views 7.8k
  • Created
  • Last Reply

ஒரு பெண் தனியாக, பெற்றோரின்/ கணவனின்/ சகோதர்களின் துணை இன்றி ஒரு புதிய சமுதாயத்தில் வாழும் போது, மெதுமையான குரலில், அனுங்கிக் கொண்டு இருந்தால், சில ஆண்கள் மட்டும் இல்லை, சில பெண்களுமே அந்தப் பெண்ணின் தலையில் நன்றாக மிளகாய் அரைக்கலாம்... (அரைத்த சம்பவங்களும் நிறைய சமுதாயத்தில இருக்கு) அதனால நீங்கள் குறிப்பிடும் உங்கள் குரல் கம்பீரமாக (ஒரு முறை சொன்னால் நூறு முறை சொல்லுறது போல் இல்லை, இது ஒரு முறை சொன்னால் அதற்கு மறு பேச்சு இல்லை என்பது போல..) இருக்க வாய்ப்புகள் உள்ளது, இதுவும் ஒருவிதத் தற்பாதுகாப்பிற்காக கூட இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை இது பிழையும் இல்லை, குறையும் இல்லை!

நீங்கள் கம்பீரம் என்று பேசும் தொனியைத்தான் சொல்லுகின்றீர்கள் போல கிடக்கு.(யாழில எழுதுவது மாதிரி ).அது நான் சொல்லுகின்றேன் நீ கேள் என்பது மாதிரி இருக்கும் (அனுபவம்)

அது அவர்களுக்கான ஒரு சுபாவம்,துணிவும் கூட.

அது ஆண்களுக்கு பிடிக்காது என்பது உண்மை (எனக்கும்தான்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்களே சம்பந்தம் இல்லாத திரியில் கேட்டதாலும் தனிமடல் பற்றிய பகிரங்கமக கேட்டதாலும் இங்கேயே எழுதுகிறேன் திருமலை வாத்தி யார் எங்கு இருக்கிறார் என்ன செய்கிறார் எனபது எனக்கு தெரிந்ததால்தான் உங்களின் தனிமடலிற்கு பதில் பேடவில்லை. வேணுமானால் நான் திருமலை வாத்திய பற்றி பகிரங்கமாகவே எழுதுகிறேன். ஆனால் உங்களிற்கும் திருமலை வாத்திக்கும் தொடர்புகளோ அல்லது அவனை பற்றியோ உங்களிற்கு தெரிந்திருக்க சந்தர்ப்பம் இல்லை வேறு யாரோ உங்களிடம் அவன்பற்றி சொல்லி என்னிடம் கேட்க சொல்லியருப்பார்கள்மாதவன் வாத்தி பற்றிய கேள்விக்கானது :icon_idea:

நான் கேட்ட கேள்விக்கு நீங்கள் உண்மையில் பதிலளிக்க விரும்பியிருந்தால் தனி மட‌லில் இந்த பதிலைத்[இப்ப எழுதின பதிலை] தந்து போட்டு விட்டு,தனி மட‌லில் கேட்கப்படும் விச‌யங்களுக்கு எல்லாம் கருத்துக் களத்தில் பதிலளிக்க முடியாது என எழுதியிருக்கலாம்...நான் என்டால் அப்படித் தான் எழுதியிருப்பேன்...நீங்கள் தனி மட‌லில் பதில் நீண்ட‌ நாட்களாய் போடாமையால் தான் நான் கருத்துக்களத்தில் கேட்டேன்.

உங்களுக்கு திருமலை வாத்தியையோ,மாதவன் வாத்தியையோ தெரியும் என்பதையோ,...அவன்,இவன் அவர்களை எழுதுவதன் மூலம் அவர்களுக்கு உங்கள் கூட‌ நெருக்கம் என காட்டுவதை நம்ப நான் ஒன்றும் யாழில் எழுதும் சுப்பனோ,குப்பனோ அல்ல...நான் ர‌தி ^_^...நன்றி வணக்கம்

Edited by ரதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பெண் தனியாக, பெற்றோரின்/ கணவனின்/ சகோதர்களின் துணை இன்றி ஒரு புதிய சமுதாயத்தில் வாழும் போது, மெதுமையான குரலில், அனுங்கிக் கொண்டு இருந்தால், சில ஆண்கள் மட்டும் இல்லை, சில பெண்களுமே அந்தப் பெண்ணின் தலையில் நன்றாக மிளகாய் அரைக்கலாம்... (அரைத்த சம்பவங்களும் நிறைய சமுதாயத்தில இருக்கு) அதனால நீங்கள் குறிப்பிடும் உங்கள் குரல் கம்பீரமாக (ஒரு முறை சொன்னால் நூறு முறை சொல்லுறது போல் இல்லை, இது ஒரு முறை சொன்னால் அதற்கு மறு பேச்சு இல்லை என்பது போல..) இருக்க வாய்ப்புகள் உள்ளது, இதுவும் ஒருவிதத் தற்பாதுகாப்பிற்காக கூட இருக்கலாம். என்னைப் பொறுத்தவரை இது பிழையும் இல்லை, குறையும் இல்லை!

அதே தான் சரியாக சொன்னீங்கள் குட்டி...தனியே இருப்பதனால் அப்படியே கதைத்துப் பழகி விட்டது...முகத்திற்கு நேரே சுள் என்று கதைப்பதால் வாயாடி,ராங்கிக்காரி என சொல்கிறார்கள்...நன்றி குட்டி

நீங்கள் கம்பீரம் என்று பேசும் தொனியைத்தான் சொல்லுகின்றீர்கள் போல கிடக்கு.(யாழில எழுதுவது மாதிரி ).அது நான் சொல்லுகின்றேன் நீ கேள் என்பது மாதிரி இருக்கும் (அனுபவம்)

அது அவர்களுக்கான ஒரு சுபாவம்,துணிவும் கூட.

அது ஆண்களுக்கு பிடிக்காது என்பது உண்மை (எனக்கும்தான்)

ஆமாம் அர்ஜீன் அண்ணா பேசும் தொனியைத் தான் சொல்கிறேன்...நான் எல்லோருட‌னும் ஒரே தொனியில் அதட்டிப் பேசுகிறேன் என்பது என் தம்பியின் குற்றச்சாட்டு...ஆட்களுக்கு ஏற்ற மாதிரி பேசும் தொனியை மாற்றச் சொல்லி தம்பி சொல்கிறான்...நன்றியண்ணா கருத்திற்கு.

கொஞ்ச நாளாவே எனக்கும்,என் தம்பிக்கும் சண்டை...அவன் சொல்லுறான் பெண்கள் என்டால் என்னை மாதிரி இருக்கக் கூடாதாம்,அப்படி என்னை மாதிரி இருக்கிற பெட்டையளை தான் கல்யாணம் கட்ட மாட்டானாம் ^_^

ரதி கொஞ்சம் பொறுங்கோ நீங்கள் ஆண் தானே அப்ப உங்கள் குரலும்........ ஏன் இப்படி எழுதுகின்றீர்களோ தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

ரதி கொஞ்சம் பொறுங்கோ நீங்கள் ஆண் தானே அப்ப உங்கள் குரலும்........ ஏன் இப்படி எழுதுகின்றீர்களோ தெரியவில்லை!

இனிமேல் அவதாருக்குப் பதிலாக, அங்கத்தவர்களின் படங்களைப் போடும் முறையே நல்லது!!! :D

  • கருத்துக்கள உறவுகள்

ரதி கொஞ்சம் பொறுங்கோ நீங்கள் ஆண் தானே அப்ப உங்கள் குரலும்........ ஏன் இப்படி எழுதுகின்றீர்களோ தெரியவில்லை!

காச்சு போன காஞ்சனா

  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி கொஞ்சம் பொறுங்கோ நீங்கள் ஆண் தானே அப்ப உங்கள் குரலும்........ ஏன் இப்படி எழுதுகின்றீர்களோ தெரியவில்லை!

நீங்கள் ஆண் என்டால் நான் பெண் தான்,அதே நேரத்தில் நீங்கள் பெண் என்டால் நான் ஆண் தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.