Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவிபிள்ளையின் ஆரம்ப உரை முடிந்தது: இலங்கை பற்றி ஒன்றுமில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

navaniithampillai.jpg

ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடர் சற்று நேரத்திற்கு முன் ஆரம்பித்து நடைபெற்று வரும் நிலையில், ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை ஆரம்ப உரை நிகழ்த்தியுள்ளார்.

நவநீதம்பிள்ளை தனது ஆரம்ப உரையில் சிரியாவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கருத்து வெளியிட்டார்.

இலங்கை குறித்து ஒரு வார்த்தைகூட உரையாற்றவில்லை.

எனினும் உலகில் மனித உரிமையை பாதுகாக்க தொடர்ந்தும் செயற்படத் தயார் என நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார்.

http://www.eeladhesa...lle-nachrichten

இராஜதந்திரம் ஒரு கலை. அதைப்புரிவதும் ஒரு கலையே :D

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்ப்க்குரிய நவிபிள்லை ஐநா அலுவலர் என்கிற எல்லையையும் தாண்டி ஈழப் படுகொளைகள் தொடர்பாக மேலதிகமாகவே செயல்ப் பட்டு விட்டார். இப்போ பந்து அமரிக்காவிம் களத்தில் இருக்கிறது நவிப்பிள்ளை அடக்கி வாசிக்கிறதுதான் சரி. இல்லாவிட்டால் அவர் முன்னிலைப் படுத்திய நியாயங்களைவிட அவரது தமிழ் இன அடையாளம்தான் முன்னிலைப் படும். இதுவரை விடயங்கள் ஒழுங்காகத்தான் நகருகிறது. இனி எம் செயலாவது யாதொன்றுமில்லை. அமரிக்காவும் இந்தியாவும் நீதியாக நடந்துகொள்ள வேணும் என்று எதிர்பார்க்கிறது/பிரார்திக்கிறது மட்டும்தான் நாம் செய்யக்கூடியது. இது ஒரு வளக்கு இலங்கை அரசும் புலிகளும் குற்றவாளிக் கூண்டில். அமரிக்க நலன் சார்ந்து தமிழ் மக்களுக்காக அமரிக்கா வளக்காடும் என்கிற எதிர்பார்ப்பு. இந்த நிலையில் ஜெனீவா பேரணிகள் புலிச் சின்னங்களை தவிர்த்தால் மட்டுமே தமிழ் மக்கள் சார்பான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

அமரிக்காவும் இந்தியாவும் நீதியாக நடந்துகொள்ள வேணும் என்று எதிர்பார்க்கிறது/பிரார்திக்கிறது மட்டும்தான் நாம் செய்யக்கூடியது.

தாயக மக்கள் பிரார்த்திக்க மட்டுமே முடியும். ஆனால், புலம்பெயர் மக்கள் தொடர்ந்தும் அவர்கள் சார்பாக சர்வதேஸ் அரசியலை முன்னெடுக்கவேண்டும்.

இது ஒரு வளக்கு இலங்கை அரசும் புலிகளும் குற்றவாளிக் கூண்டில். அமரிக்க நலன் சார்ந்து தமிழ் மக்களுக்காக அமரிக்கா வளக்காடும் என்கிற எதிர்பார்ப்பு.

அமெரிக்கா தனது நலன் சார்ந்து மட்டுமே ஈடுபடும். அமெரிக்காவின் நலன்களுக்குள் எமது நலன்களையும் இணைக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பே.... இதில் அக்கறை செலுத்தாத போது....

தனக்கு என்ன, வில்லங்கம் என்று... நவநீதம்பிள்ளை நினைத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மதிப்ப்க்குரிய நவிபிள்லை ஐநா அலுவலர் என்கிற எல்லையையும் தாண்டி ஈழப் படுகொளைகள் தொடர்பாக மேலதிகமாகவே செயல்ப் பட்டு விட்டார். இப்போ பந்து அமரிக்காவிம் களத்தில் இருக்கிறது நவிப்பிள்ளை அடக்கி வாசிக்கிறதுதான் சரி. இல்லாவிட்டால் அவர் முன்னிலைப் படுத்திய நியாயங்களைவிட அவரது தமிழ் இன அடையாளம்தான் முன்னிலைப் படும். இதுவரை விடயங்கள் ஒழுங்காகத்தான் நகருகிறது. இனி எம் செயலாவது யாதொன்றுமில்லை. அமரிக்காவும் இந்தியாவும் நீதியாக நடந்துகொள்ள வேணும் என்று எதிர்பார்க்கிறது/பிரார்திக்கிறது மட்டும்தான் நாம் செய்யக்கூடியது. இது ஒரு வளக்கு இலங்கை அரசும் புலிகளும் குற்றவாளிக் கூண்டில். அமரிக்க நலன் சார்ந்து தமிழ் மக்களுக்காக அமரிக்கா வளக்காடும் என்கிற எதிர்பார்ப்பு. இந்த நிலையில் ஜெனீவா பேரணிகள் புலிச் சின்னங்களை தவிர்த்தால் மட்டுமே தமிழ் மக்கள் சார்பான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

கும்பிடுவதை தவிர வேறு ஏதும் செய்ய முடியாது என்று முதல் வரியில் எழுதும் நீங்கள்.

இரண்டாம் வரியில் புலிக்கொடிய விட்டால் தாக்கம் வரும் என்று எழுதுகின்றீர்கள்?

இந்த தாக்கம் எங்கிருந்து வரும்?

அங்கிருந்து வரும் தாக்கம் ஏன் புலிக்கொடியை விடும்போது மட்டும் வரும்?

மக்களை பயம்காட்டி கொலை அச்சுறுத்தல் விட்டு எமது கோடியை பிடியுங்கள் என்று சொல்ல இப்போ புலிகளே இல்லை மக்கள் தமக்கு எது தேவை என்பதை அவர்களாக தெரிவு செய்கிறார்கள். அந்த ஜெனனாயகத்தில் கத்தி வைத்துகொண்டு மனிதநேயம் பற்றி ஒருவன் பேச வருகிறான் என்றால்??

உண்மையிலேயே புரியவில்லை.

என்ற விளக்கங்களுக்கும் ஏதும் வியாக்கினம் எழுதினால் நல்லாய் இருக்கும்.

தமிழரிடம் இருந்து தமிழை விடுங்கள் என்றுதான் இன்னும் ஒருவரும் துணிந்து எழுதவில்லை. மற்றையபடி எல்லாவற்றையும் விட்டாச்சு கிட்டதட்ட தமிழன் என்று வாழ்ந்தவன் எல்லாம் உயிரையும் விட்டாச்சு. தாக்கம் மட்டும் வரவில்லை.

புலிக் கொடி பிடிப்பது தற்போது தேவையில்லாத ஒன்று ஆனால் சொன்னால் கேக்கவா போகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்............

சர்வதேச அரசியலை புரிந்தவர்கள் சொல்வதை கேட்காத விளைவுகளையே இன்று தமிழன் அனுபவிக்கிறான். இன்றைய காலகட்டத்தில் புலிக்கொடியை தூக்கி பிடித்து எங்களையும் பயங்கரவாதிகளாக ஆக்க முடியுமே தவிர வேறு ஆக்கபூர்வமானது ஒன்றும் ஆவதற்கு இல்லை.

இப்படியான பேரணிகளை இனி தமிழர்கள் செய்வதே ஒரு முட்டாள் தனமான விடயம்தான். அப்படி செய்வதென்றால் ஆப்பரிக்க ஆப்பகானிஸ்தான் மக்களை நாடி அவர்களை கொண்டு செய்வதே தற்போதைய சர்வதேச அரசியலில் ஒரு தாக்கத்தை உண்டுபண்ணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழனுக்கு ஒரு அடையாளம் வேண்டும் அல்லவா, தேசியகொடியை தவிர எதை வைத்து தமிழன் தன்னை தமிழன் என அடையாள படுத்துவது, தேசிய கொடி இல்லாமல் போனால் ஒட்டு குழுக்கள் என்று கதையை திருப்பி விட்டு விடுவார்கள், வரும் 5ந் திகதி திங்கள் தேசிய கொடியை கொண்டுவரக்கூடாது என்று சொன்னால் நானும் சம்பந்தர் அய்யாமாதிரி எனது ஜெனிவா பயனத்தை ரத்து செய்து விடுவேன் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவுத்து கொள்கிறேன். :icon_idea:

Edited by சித்தன்

என்ன தான் நாங்கள் காட்டு கத்து கத்தினாலும் சிங்களவனனையும் எங்களையும் ஒரே தட்டில் பார்க்க போவதில்லை.

ஜெனிவா தீர்மானம் பாதிக்க பட்ட மக்களுக்காக என்று தான் பார்ப்பார்கள், போரில் புலிகள் தோற்றதுக்காகவில்லை........

இங்கை கருத்து எழுதும் பலரின் நோக்கமே புலிகளை தோற்கடித்த இலங்கை அரசை எப்படியாவது குற்றவாளி கூண்டில் ஏற்றி பழிதிர்க்கவே...

அதுக்கு கிடைத்த ஒரு காரணம் தான் மக்கள் படுகொலை.......

உண்மையில் மகிந்தவுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றால் புலிக் கொடி தேவையில்லை( விரும்பியவர்கள் பிடிக்கட்டும்) அது கூட அங்ஒன்றும் இங்கொன்றுமாக இருக்கட்டும் மாறாக கலந்து கொள்ளும் 10 ஆயிரம் பேரும் புலிக் கொடி பிடித்து ஒரு நல்லதும் நடக்காது மாறாக கெட்ட பெயர் தான் வரும்.

மருதங்கேர்னி. நீங்கள் ஒரு டம்பி பீஸ் . நக்கள் நயாண்டிகள் ஒன்றுக்குய்ம் உதவாது.

தமிழனுக்கு ஒரு அடையாளம் வேண்டும் அல்லவா, தேசியகொடியை தவிர எதை வைத்து தமிழன் தன்னை தமிழன் என அடையாள படுத்துவது, தேசிய கொடி இல்லாமல் போனால் ஒட்டு குழுக்கள் என்று கதையை திருப்பி விட்டு விடுவார்கள், வரும் 5ந் திகதி திங்கள் தேசிய கொடியை கொண்டுவரக்கூடாது என்று சொன்னால் நானும் சம்பந்தர் அய்யாமாதிரி எனது ஜெனிவா பயனத்தை ரத்து செய்து விடுவேன் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவுத்து கொள்கிறேன். :icon_idea:

செய்யும் ஆர்ப்பாட்டம் சிங்களவனுக்கு எதிரானது அதை ஒட்டுக் குழுக்கள் செய்தார்கள் என்று யார் நம்புவது?

அல்லது ஒட்டுக் குழுக்களுக்கு அந்த பெயர் போய்விடும என்ற பயமா?

ஜெனிவாவில் புலிகளின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்?

ஜெனிவாவில் பாதிக்க பட்ட மக்களுக்காக தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டம்?

இதில் எந்த செய்திக்கு தாக்கம் அதிகம்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு அடையாளம் வேண்டுமெனில் ஆண்கள் தலைபாகையும் பெண்கள் பொட்டும் வைத்து செல்லலாம். அத்துடன் பதாதைகளை தமிழில் எழுதி சென்றால் ஒரு சிறிய தாக்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பேரணிகளில் "பிடியதன் உருகுமை" போன்ற தேவாரங்களை பாடுவதால் எங்களை தமிழர்கள் என்று அடையாளபடுத்துவதோடு ஒரு பணிவான பேரணியாகவும் அதை நடாத்த முடியும் என்பது. என்னுடைய சர்வதேச அரசியல் சிந்தனை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உணர்வுள்ளவன் தேசியகொடியை பிடிப்பான் என்று,பார்த்தால் ஊர்வலத்துக்கு வருபவன் எல்லோரும் உணர்வுள்ளவர்கள் எல்லோரும் தேசிகொடியை பிடித்து இருப்பார்கள், உணர்வில்லாதவர்கள் ஊர்வலத்துக்கு வரவும் மாட்டார்கள் புலிகொடியை பிடிக்கவும் மாட்டார்கள் வீட்டில் குளிருக்கு இதமாக போத்து மூடி கொண்டு படுத்து இருப்பார்கள் :icon_idea:

தமிழனுக்கு அடையாளம் வேண்டுமெனில் ஆண்கள் தலைபாகையும் பெண்கள் பொட்டும் வைத்து செல்லலாம். அத்துடன் பதாதைகளை தமிழில் எழுதி சென்றால் ஒரு சிறிய தாக்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பேரணிகளில் "பிடியதன் உருகுமை" போன்ற தேவாரங்களை பாடுவதால் எங்களை தமிழர்கள் என்று அடையாளபடுத்துவதோடு ஒரு பணிவான பேரணியாகவும் அதை நடாத்த முடியும் என்பது. என்னுடைய சர்வதேச அரசியல் சிந்தனை.

அதை விட கோவணத்தோடும் பெண்கள் கச்சைகட்டோடு போனாலும் நல்லது...

ஒடுக்கு குழுக்கள் காட்டிக் கொடுதான் புலியின் ஆதரவாளர்கள் கூட்டிக்கொடுத்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தான் நாங்கள் காட்டு கத்து கத்தினாலும் சிங்களவனனையும் எங்களையும் ஒரே தட்டில் பார்க்க போவதில்லை.

ஜெனிவா தீர்மானம் பாதிக்க பட்ட மக்களுக்காக என்று தான் பார்ப்பார்கள், போரில் புலிகள் தோற்றதுக்காகவில்லை........

இங்கை கருத்து எழுதும் பலரின் நோக்கமே புலிகளை தோற்கடித்த இலங்கை அரசை எப்படியாவது குற்றவாளி கூண்டில் ஏற்றி பழிதிர்க்கவே...

அதுக்கு கிடைத்த ஒரு காரணம் தான் மக்கள் படுகொலை.......

உண்மையில் மகிந்தவுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றால் புலிக் கொடி தேவையில்லை( விரும்பியவர்கள் பிடிக்கட்டும்) அது கூட அங்ஒன்றும் இங்கொன்றுமாக இருக்கட்டும் மாறாக கலந்து கொள்ளும் 10 ஆயிரம் பேரும் புலிக் கொடி பிடித்து ஒரு நல்லதும் நடக்காது மாறாக கெட்ட பெயர் தான் வரும்.

மருதங்கேர்னி. நீங்கள் ஒரு டம்பி பீஸ் . நக்கள் நயாண்டிகள் ஒன்றுக்குய்ம் உதவாது.

செய்யும் ஆர்ப்பாட்டம் சிங்களவனுக்கு எதிரானது அதை ஒட்டுக் குழுக்கள் செய்தார்கள் என்று யார் நம்புவது?

அல்லது ஒட்டுக் குழுக்களுக்கு அந்த பெயர் போய்விடும என்ற பயமா?

ஜெனிவாவில் புலிகளின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்?

ஜெனிவாவில் பாதிக்க பட்ட மக்களுக்காக தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டம்?

இதில் எந்த செய்திக்கு தாக்கம் அதிகம்?

தேசிய கொடி இல்லாது போகும் நாதியற்ற தமியனுக்கு ஏது அடையாளம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் நாங்கள் காட்டு கத்து கத்தினாலும் சிங்களவனனையும் எங்களையும் ஒரே தட்டில் பார்க்க போவதில்லை.

ஜெனிவா தீர்மானம் பாதிக்க பட்ட மக்களுக்காக என்று தான் பார்ப்பார்கள், போரில் புலிகள் தோற்றதுக்காகவில்லை........

இங்கை கருத்து எழுதும் பலரின் நோக்கமே புலிகளை தோற்கடித்த இலங்கை அரசை எப்படியாவது குற்றவாளி கூண்டில் ஏற்றி பழிதிர்க்கவே...

அதுக்கு கிடைத்த ஒரு காரணம் தான் மக்கள் படுகொலை.......

உண்மையில் மகிந்தவுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்றால் புலிக் கொடி தேவையில்லை( விரும்பியவர்கள் பிடிக்கட்டும்) அது கூட அங்ஒன்றும் இங்கொன்றுமாக இருக்கட்டும் மாறாக கலந்து கொள்ளும் 10 ஆயிரம் பேரும் புலிக் கொடி பிடித்து ஒரு நல்லதும் நடக்காது மாறாக கெட்ட பெயர் தான் வரும்.

மருதங்கேர்னி. நீங்கள் ஒரு டம்பி பீஸ் . நக்கள் நயாண்டிகள் ஒன்றுக்குய்ம் உதவாது.

செய்யும் ஆர்ப்பாட்டம் சிங்களவனுக்கு எதிரானது அதை ஒட்டுக் குழுக்கள் செய்தார்கள் என்று யார் நம்புவது?

அல்லது ஒட்டுக் குழுக்களுக்கு அந்த பெயர் போய்விடும என்ற பயமா?

ஜெனிவாவில் புலிகளின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்?

ஜெனிவாவில் பாதிக்க பட்ட மக்களுக்காக தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டம்?

இதில் எந்த செய்திக்கு தாக்கம் அதிகம்?

இதைதான் நானும் எழுதவேணும் என்று நினைத்தேன்............

யாழ் கருத்து களம் இப்போ நடுநிலைமை யாகி எங்கள் கருத்துகளுக்கு கத்தி எறிவதால். எழுதாமல் விட்டுவிட்டேன். நீங்கள் எழுதலாம்............... நீங்கள் எப்பவுமே நடுநிலமையாக எழுதுபவர்கள்.

அதை விட கோவணத்தோடும் பெண்கள் கச்சைகட்டோடு போனாலும் நல்லது...

ஒடுக்கு குழுக்கள் காட்டிக் கொடுதான் புலியின் ஆதரவாளர்கள் கூட்டிக்கொடுத்தார்கள்.

குளிர்காலத்திட்கு உகந்த யோசனையாக தெரியவில்லை.

சர்வதேச அரசியல் சிந்தனைக்கு உட்படுத்தி இதை மறுபருசீலனை செய்தால் நன்று.

கொடுக்க என்று வெளிக்கிட்டால் கூட்டி கொடுப்பதே நல்லது. கழித்து கொடுப்பது கொள்ளையோடு சம்மந்தபட்டுவிடும்.

சசி, பொயட்,

அவர்கள் புலிக்கொடியையை ஏந்துவது பிழை என்றால் அந்த பிழைக்கு நாங்கள் எல்லோருமே வழி சமைத்தவர்களே.

புலிகள் அழிக்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆகின்றன. தமிழர் தரப்பு, சிங்களம் மற்றும் சர்வதேசம் எந்தவிதமான நீதியையும் மாற்று அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க முடியவில்லை. அதனால் இளையவர்கள் மீண்டும் வன்முறையை நாடுவது சாத்தியமாகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

அதை விட கோவணத்தோடும்

பெண்கள் கச்சைகட்டோடு போனாலும் நல்லது...

தமிழன் ஒவ்வொன்றாக விட்டுக்கொடுக்கத்தொடங்கினால்முடிவு என்ன என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு அடையாளம் வேண்டுமெனில் ஆண்கள் தலைபாகையும் பெண்கள் பொட்டும் வைத்து செல்லலாம். அத்துடன் பதாதைகளை தமிழில் எழுதி சென்றால் ஒரு சிறிய தாக்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பேரணிகளில் "பிடியதன் உருகுமை" போன்ற தேவாரங்களை பாடுவதால் எங்களை தமிழர்கள் என்று அடையாளபடுத்துவதோடு ஒரு பணிவான பேரணியாகவும் அதை நடாத்த முடியும் என்பது. என்னுடைய சர்வதேச அரசியல் சிந்தனை.

:lol: :lol: :lol:

நான் மகிந்த கும்பல் ஆளா இருந்தால் கொடியில்லாத கூட்டத்துக்குள்ளை ஒட்டுக்குழுவை அனுப்பி சிங்கக்கொடி பிடிக்க வைப்பேன்..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனுக்கு அடையாளம் வேண்டுமெனில் ஆண்கள் தலைபாகையும் பெண்கள் பொட்டும் வைத்து செல்லலாம். அத்துடன் பதாதைகளை தமிழில் எழுதி சென்றால் ஒரு சிறிய தாக்கம் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பேரணிகளில் "பிடியதன் உருகுமை" போன்ற தேவாரங்களை பாடுவதால் எங்களை தமிழர்கள் என்று அடையாளபடுத்துவதோடு ஒரு பணிவான பேரணியாகவும் அதை நடாத்த முடியும் என்பது. என்னுடைய சர்வதேச அரசியல் சிந்தனை.

:lol: :lol:

புலிக் கொடி பிடிப்பது தற்போது தேவையில்லாத ஒன்று ஆனால் சொன்னால் கேக்கவா போகிறார்கள்?

புலிக்கொடி ஒன்றை தமிழனே உருவாக்கிய ஒன்று. அதை உருவாக்கிய பின் தான்

தமிழனின் உரிமைப்பிரச்சனையை உலகம் புரிந்து கொள்ளும் நிலைமை உருவாகியிருக்கிறது. உங்களுக்கு இது விளங்காது என்பது எனக்கு நிச்சயம் தெரியும்

ஆனாலும் உங்களுக்காக இதை எழுதாவிட்டாலும் உங்கள் கருத்தினால் குழம்பியுள்ள எம் உறவுகள் தெளிவு பெறுவதற்காகவே இதை எழுதுகிறேன் .................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உணர்வுள்ளவன் தேசியகொடியை பிடிப்பான் என்று,பார்த்தால் ஊர்வலத்துக்கு வருபவன் எல்லோரும் உணர்வுள்ளவர்கள் எல்லோரும் தேசிகொடியை பிடித்து இருப்பார்கள், உணர்வில்லாதவர்கள் ஊர்வலத்துக்கு வரவும் மாட்டார்கள் புலிகொடியை பிடிக்கவும் மாட்டார்கள் வீட்டில் குளிருக்கு இதமாக போத்து மூடி கொண்டு படுத்து இருப்பார்கள் :icon_idea:

எனது கருத்தும் அதுவேதான் தித்தன்,

அப்படி செய்யும் போது இதுவரைக்கும் போராடிய போராட்டமே தவறு என்று நாங்களே சொல்வது போலாகாதா ?

எங்களை நம்பி தங்கள் இன்னுயிரை உயிரை ஈகம் செய்த அந்த ஆயிரமாயிரம் சந்தனபேளைகளுக்கு நாம் செய்யும் படு துரோகமாகாதா ?

எதோ நாங்கள் புலிக்கொடி பிடிப்பதினால்தான் உலகம் தூர நிற்பது போன்றல்லவா சிலரின் கருத்துக்கள் உள்ளது,

புலிக்கொடி பிடிக்காது பேரணியோ ஊர்வலமோ நடத்தினால் உலகம் ஓடிவந்து தமிழர் பியாச்சனையை தீர்த்துவிமா ?

ஈழ தமிழர் அடையாளமே புலிக்கொடிதான்.

தமிழனுக்கு ஒரு அடையாளம் வேண்டும் அல்லவா, தேசியகொடியை தவிர எதை வைத்து தமிழன் தன்னை தமிழன் என அடையாள படுத்துவது, தேசிய கொடி இல்லாமல் போனால் ஒட்டு குழுக்கள் என்று கதையை திருப்பி விட்டு விடுவார்கள், வரும் 5ந் திகதி திங்கள் தேசிய கொடியை கொண்டுவரக்கூடாது என்று சொன்னால் நானும் சம்பந்தர் அய்யாமாதிரி எனது ஜெனிவா பயனத்தை ரத்து செய்து விடுவேன் என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவுத்து கொள்கிறேன். :icon_idea:

எனது கருத்தும் அதுவேதான் தித்தன்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.