Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் மொபைல் பிரிவை விற்றுவிட்டு நோக்கியா ஒதுங்கியிருக்கலாம். ஆனால் கேட்ஜெட் துறையில் நோக்கியா படலம் முடிந்துவிட்டதாகத் தோன்றவில்லை. சமீபத்தில்தான் நோக்கியாவின் ஆண்ட்ராய்டு டேப்லெட் ( நோக்கியா என்1) அறிமுகம் பற்றிய செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து நோக்கியாவின் ஸ்மார்ட் போன் பற்றிய தகவல் புகைப்படத்துடன் கசிந்திருக்கிறது. டெக்பெப் இணையதளம் இது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. நோக்கியா சி1 எனும் பெயரில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கான திட்டம் இருப்பதாக அந்தத் தகவல் தெரிவிக்கிறது. 5 இன்ச் ஸ்கிரீன் மற்றும் இண்டெல் பிரசாஸர் கொண்டிருக்கும் என்றெல்லாம் வதந்திகள் இருக்கின்றன. நோக்கியா இது பற்றி அதிகாரபூர்வமாக எதுவும் சொல்லவில்லை. மைக்ரோசாப்டுடனான ஒப்பந்தப்படி…

  2. அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த 13 வயது சிறுவன் சுபம் பானர்ஜி. அவன் அங்குள்ள ஒரு பள்ளியில் 8–ம் வகுப்பு படிக்கிறான். இவனது பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. அதில் வைப்பதற்காக கண் பார்வையற்றவர்கள் படிக்கும் பிரெய்லி பிரிண்டரை உருவாக்கினான். அதற்கு முன்னதாக, ஒரு நாள் தனது பெற்றோரிடம் கண் தெரியாதவர்கள் எப்படி படிப்பார்கள் என கேள்வி கேட்டான். அப்போது அவர்கள் பிரெய்லி பிரிண்டர்ஸ் மூலம் படிப்பார்கள் என்றனர். அது குறித்து ஆன்லைனில் பார்த்த போது அந்த மிஷினின் விலை ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் (2 ஆயிரம் டாலர்) என தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவன் தானே புதிதாக மிக எளிமையான முறையில் ஒரு பிரெய்லி பிரிண்டரை தயாரித்தான். அதை அவன் பல நாள் இரவு கண் விழித்து உருவாக்கினான். அதை …

    • 9 replies
    • 1.4k views
  3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது: - மூளையின் செயல்திறன்! [Wednesday 2015-04-01 19:00] 1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியைமூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டுசெல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும். 2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமதுஉடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள்இறக்க துவங்கிவிடும். 3. நாம் 11 வயதை அடையும் ப…

    • 9 replies
    • 1.4k views
  4. பிலே ஆய்வுக்கலன் வால்நட்சத்திரத்தின் மீது இறங்குவதைக் காட்டும் வரைபடம் சூரியக் குடும்ப அமைப்பின் ஊடாக சுமார் 10 ஆண்டுகள் பயணித்த பின்னர், ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் , விண்கலன் ரொசெட்டாவின் ஆய்வுக்கலனான, பிலே கலன், வால் நட்சத்திரத்தின் மீது இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் இது போல வால் நட்சத்திரத்தின் மீது இறங்கிய முதல் விண்கலன் இதுதான். சில நிமிடங்களுக்கு முன்னர்தான், இந்த இரண்டு கிலோமீட்டர் அகலமுள்ள வால்நட்சத்திரத்தின் பனிக்கட்டிகள் படர்ந்த மேற்பரப்பின்மீது இந்த பிலே ஆய்வுக்கலன் பத்திரமாக இறங்கியது என்ற சமிக்ஞையை விண்வெளி விஞ்ஞானிகள் அந்தக்கலனிடமிருந்து பெற்றனர். இந்த விண்கலனும், வால் நட்சத்திரமும், மணிக்கு 66,000 கிலோ மீட்டர் வ…

    • 15 replies
    • 1.4k views
  5. Started by Nellaiyan,

    • 2 replies
    • 1.4k views
  6. Started by புலவர்,

    அணு ஆட்டம்! அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல் - திருக்குறள். 'எந்த அளவுக்கு நன்மை பயக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகேஇ ஒரு செயலைத் தொடங்க வேண்டும்’ - நவீன இந்தியாவில் வளர்ச்சிக்கான மூல மந்திரம் இதுதான்! ஆனால்இ 'இன்றைய வளர்ச்சி’ என்ற சொல்லாடல்இ எந்த அளவுக்கு இந்தக் குறளுடன் பொருந்திப்போகிறது என்பதை சிந்தித்துப் பார்த்தது உண்டா? ஒரு முறை ஐன்ஸ்டீனிடம் கேட்டார்கள்: ''மூன்றாம் உலகப் போர் எப்படி இருக்கும்?'' ஐன்ஸ்டீன் சொன்னார்இ ''மூன்றாம் உலகப் போர் எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது. ஆனால்இ நான்காம் உலகப் போரைப்பற்றி எனக்குத் தெரியும். அங்கு மக்கள் கல்இ வில்கொண்ட…

  7. கிறிஸ்துக்குப் பின் மூன்றாம் நூற்றாண்டில் மிங் என்ற மன்னனால் கட்டப்பட்டதே சீனப் பெருஞ்சுவர். உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ள இந்தச் சுவரைக் காண, உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 5,500 மைல் நீளம் கொண்ட இந்தப் பெருஞ்சுவர் சீன நாட்டின் 11 மாகாணங்களின் வழியாக செல்கிறது. சந்திரனிலிருந்து பூமியைப் பார்க்கும் போது மனித படைப்பாகப் பூமியில் தெரிவது இந்த சீனப் பெரும் சுவர் மட்டுமே. இத்தனை சிறப்புகளை கொண்ட சீனப் பெருஞ்சுவர் தற்போது ஆங்காங்கே இடிந்து சேதமடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பெருஞ்சுவரை ஒட்டியுள்ள பகுதிகளில் தங்கம், வெள்ளி விலையுயர்ந்த பழங்காலத்து பொருட்கள் புதைக்கப்பட்டிருப்பதாக உள்ள நம்பிக்கை ஆகும். இதைக் கைப்பற்ற அப்பக…

  8. நாஸா சந்திரனில் தண்ணிர் தேடுகிறது திட்டத்தின் பெயர் எல்-க்றொஸ் LCROSS LCROSS impactor detalis On Oct. 8, the Lunar Crater Observation and Sensing Satellite (LCROSS), a two-ton empty rocket stage, hit the dark Cabeus crater near the moon’s south pole at about 4:31 a.m. PDT, and a second craft crashed four minutes later. Instruments on the following spacecraft, a lunar orbiter and telescopes on Earth acquired data that could soon show whether there was ice on the moon. Despite the fact that the second spacecraft did not capture an image of the impact as hoped, scientists are confident that the explosive hit successfully took place as pl…

  9. If you thought snake massage was creepy, checkout the latest craze in skin care. Beauty clinics and spas across South America and South Korea are turning to snail extracts that is believed to be good for the skin. Packed with glycolic acid and elastin, a snail’s secretion protects skin from cuts, bacteria, and powerful UV rays, making mother nature’s gooeyness a prime source for proteins that eliminate dead cells and regenerate skin. Typically beauty clinics employ products made from the sticky mess, but one beauty salon in Russia's Siberian city of Krasnoyarsk decided to cut out the middleman by placing the snails right onto their clients' faces. Treatment involving sn…

  10. * பகலில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம். * சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை ஒளிர விடுவது தவறு. அபாயகரமானஅல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ ஒளிர விடவேண்டும். * சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் ஒளிர விடக்கூடாது. * ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள். * ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்ட…

    • 0 replies
    • 1.4k views
  11. தற்போது US$ 0.99 க்கு . INFO டுமைனை கோ டாடி.கோம் (Go Daddy.com) சலுகையாக வழங்குகிறது. வாங்கி தமிழை இணையத்தில் பரப்புங்கள். மேலதிக விபரங்களுக்கு http://vizhippu.blogspot.com/

    • 0 replies
    • 1.4k views
  12. எமது சூரியத் தொகுதியை உள்ளடக்கிய பால்வழி விண்மீன் பேரடை(Galaxy)யும் மற்றும் அதற்கு அருகாமையில் உள்ள அன்ரோமீடா விண்மீன் பேரடையும் ஒன்றோடு ஒன்று மோதவுள்ளதாக நாசா எதிர்வு கூறியுள்ளது. நீண்ட காலமாக இவ்விரு விண்மீன் பேரடைகள் மோதவுள்ளதாக வானியலாளர்களிடமிருந்து வந்த ஐயம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் மோதலைத் தொடர்ந்து இவை இரண்டும் சேர்ந்ததான புதிய விண்மீன் பேரடை ஒன்று உருவாகவுள்ளது. இது பால்வழியைப் போன்று சூழல் வடிவில் இல்லாது நீள்வட்ட வடிவிலேயே உருவாகும் என நாசா தெரிவித்துள்ளது. இன்றிலிருந்து 3.75 பில்லியன் ஆண்டுகளில் தொடங்கும் இவ்விரு விண்மீன் பேரடைகளிற்குடையேயான இம்மோதல் 3 பில்லியன் ஆண்டுகளிற்கு மேலாக நீடித்த பின்னரேயே புதிய விண்மீன் போரடையின் உரு…

  13. வணக்கம் Samsung Galaxy S2 கைதொலைபேசியில் தமிழ் எழுத்துக்கள் எப்படி வர செய்வது. தற்பொழுது சில எழுத்துக்கள் தவறாக காட்டுகின்றது. உதாரணமாக யாழ் களம் பார்க்க வந்தால் அதில் ஒரு சில எழுத்துக்கள் மாறியோ அல்லது தவறாகவோ காட்டுகிறது. இதை எப்படி சரி செய்வது என்று யாருக்காவது தெரியுமா? பி.கு. நான் Opera Webbrowser பாவித்து பார்த்துவிட்டேன். ஆனால் அதிலும் எழுத்துக்கள் சரியா வரவில்லை. எனது கைதொலை பேசி வாங்கி இன்னும் நான் update பண்ணாதது பிரச்சனையாக இருக்கலாமா? நன்றி

    • 2 replies
    • 1.4k views
  14. தாய்ப்பாலுட்டுதல் குழந்தைகளின் கல்வித்திறன் மற்றும் அறிவு திறனை அதிகரிக்கும் 14 000 அதிகமான குழந்தைகளில் 6 1/2 வருடங்களாக செய்யப்பட்ட ஆய்வில் தாய்ப்பாலுட்டுதலானது குழந்தைகளின் கல்வித்திறன், புத்தி கூர்மை/ அறிவுதிறனை அதிகரிக்கும் என்று அறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த விளைவானது தாய்பாலில் இருந்து நேரடியாக கிடைத்ததா அல்லது தாய்ப்பாலுட்டுவதன் மூலம் தாய் குழந்தைக்கு இடையில் உள்ள பிணைப்பினால் ஏற்பட்டதா என்பதை உறுதியாக கூறமுடியாது என இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். ஆறு வயதான குழந்தைகளில் தாய்ப்பாலுட்டிய குழந்தைகளில் 50% ஆனோர் 7.5 புள்ளிகள் அதிகமாக பெச்சு திறனையும் 2.9 புள்ளிகள் அதிகமாக ஏனைய திறனையும், 5.9 புள்ளிகள் அதிகமாக எல்லாவற்றையும் உள்ளடக…

  15. டொக் டொக் டொக் டொக்... சீரான இடைவெளியில் சத்தமாக யாரோ கதவைத் தட்டுவதைப் போலவும், இசைப்பது போலவும் கேட்கிறதா? மரங்கொத்தி மரத்தைக் கொத்தும் இனிய ஓசைதான் அது. பறவை உலகின் தச்சர் என்று மரங்கொத்திகளைச் சொல்லலாம். மற்றப் பறவைகள் புல், குச்சி போன்றவற்றை வைத்துக் கூட்டைக் கட்டும்போது, மரங்கொத்திகள் மட்டும் அடர்த்தியான மரத்தில் துளையிட்டு, கூட்டை அமைத்துக்கொள்கின்றன. இந்தத் துளைகளைக் கிளி போன்ற பறவைகளும் கூடாக்கிக்கொள்கின்றன. இப்படித் துளையிடும்போது கிடைக்கும் புழு, பூச்சிகளைப் பிடித்து மரங்கொத்திகள் சாப்பிடுகின்றன. மோதுவதன் ரகசியம் அதெல்லாம் சரி. மரங்கொத்தி மரத்தைத் துளையிடும்போது, அவற்றின் தலைக்கோ, மூளைக்கோ எதுவும் ஆகாதா? தலையை வலிக்காதா? அதிவேகமாக மரத்தைத் துளையிடும்போது ஏ…

    • 0 replies
    • 1.4k views
  16. கண்காணிப்பு சமுதாயம் இந்த யுகம் தகவல் யுகம், இணைய யுகம் மற்றும் உயிரியல்-தகவல் தொழில்நுட்ப யுகம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. ஆனால் இது கண்காணிப்பு யுகமாகவும், உலகளாவிய கண்காணிப்பு சமூகம் உருவாகும்காலகட்டமாகவும் இருக்கிறது. கண்காணிப்பு சமூகம் என்றதும் நாம் பெரும்பாலும் ஆர்வல் எழுதிய 1984,மற்றும் ரகசிய கண்காணிப்பு படை, ஒற்றர்கள், நிழல் போல் பின் தொடரும் காவலர் என்ற ரீதியில் யோசிப்போம். ஆனால் இன்று கண்காணிப்பு என்பது தொழில் நுட்பத்தால் முன்னெப்போதயும் விட பரவலாகவும்,எளிதாக மேற்கொள்ளப்படுவதும் சாத்தியமாக்கப்பட்டுள்ளது. இதை நாம் அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ள நேர்ந்தாலும் அதை அதிகம் பொருட்படுத்துவதில்லை அல்லது அதை சர்வசாதாரணமாக எடுத்துக் கொள்கிறோம். உதாரணமாக இன்று பெரி…

    • 0 replies
    • 1.4k views
  17. தோளில் பொருத்தும் ஜெட் இந்த வருட இறுதியில் வர்த்தகச் சந்தையில் வர உள்ளது. நியூசிலாந்தில் தயாரிக்கப்படும் இந்தப் பறக்கும் இயந்திரத்தை தோளில் கொளுவிக்கொண்டு 50 மீற்றர் உயரத்தில் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகம் வரைப் பறந்து செல்லலாம். ஒரு முறை பெற்றோல் நிரப்பினால் அரை மணித்தியாலம் வரைப் பறக்கும். விலை 100,000 நியூசிலாந்து டொலர். 30 வருட ஆராய்ச்சியின் பின்பு அதன் இறுதி வெளியீட்டு வடிவமைப்பு நிலையை அது அடைந்துள்ளதாகவும் வருட இறுதியில் சந்தைக்கு வந்து விடும் என்றும் அதன் தயாரிப்பாளர் மார்டின் சொல்கிறார். 2500 பேர்வரை இதனை வாங்குவதற்கு விண்ணப்பித்துள்ளதாகவும், பல்வேறு இராணுவங்களும், மத்திய கிழக்கு அரச குடும்பங்களும் இதற்குள் அடங்கும் எனவும் கூற‌ப்பட்டுள்ளது. …

    • 0 replies
    • 1.4k views
  18. அறிவியலில் எவ்வளவோ கண்டுபிடிப்புகள் இறந்தகாலத்தில் நடந்தன, நிகழ்காலத்தில் நடக்கின்றன, மேலும் எதிர்காலத்தில் நடக்கப்போகின்றன. அது ஒரு நாளும் நின்று விடப் போவது இல்லை. இதில் என்ன விசேஷம் என்றால், இறந்தகாலங்களில் எவ்வளவோ திட்டமிடப்படாத கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது தான். என்ன புரியவில்லையா…? ஒரு விடயத்தில் ஆராய்ச்சி செய்துகொண்டு இருந்த ஆராய்ச்சியாளர்கள் தற்செயலாக வேறு ஏதோ ஒரு விடயத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். இந்த அறிவு டோஸில் அப்படி தற்செயலாகக் கண்டு பிடித்த மிகப் பிரபலமான 5 கண்டுபிடிப்புகளைப் பற்றி கூறுகின்றேன். 1907ம் ஆண்டில் Leo Baekeland என்பவர் அரக்கு (Shellac) எனப்படும் ஒருவகை இயற்கைப் பிசினுக்கு பதிலாக செயற்கை பிசின் உருவாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார். ஆ…

    • 7 replies
    • 1.4k views
  19. )Last updated : 18:04 (29/07/2014) 90களில் பிறந்தவர்கள் வருங்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் இடையே பாலமாக விளங்குகின்றார்கள். பழையதை விட முடியாமலும், புதியதை பிடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கும் உள்ளாக்கப்படுகிறவர்கள். 90களில் பிறந்தவர்களைப் பற்றி மேலே எழுதியிருப்பது கொஞ்சம்தான். இன்னும் நிறைய எழுதலாம். உலகிலேயே மிக வேகமாக வயதாகுவது யாருக்குத் தெரியுமா? 90களில் பிறந்த ஜெனரேஷன் Y மக்களுக்குத்தான். உத்தேசமாக 1985 முதல் 1995 வரை பிறந்த இவர்கள்தான் மிக வேகமாக வயதாகுபவர்கள். இங்கு வயது என்பது உடலளவில் அல்ல. மனதளவிலும், தாங்கள் சந்திக்கும் அனுபவங்களையும் குறிக்கிறது. 90களில் பிறந்தவர்களுக்கு என சில சிறப்புகள் இருக்கின்றன. சில விஷயங்களில் இவர்கள் கொடுத்து …

  20. அமெரிக்காவின் பொஸ்ரன் டைனமிக்ஸ் (பொஸ்டன் இயங்குவியல்? இயக்கவியல்?) என்ற நிறுவனம் தன்னை உலகின் முன்னணி மனிதர்கள் விலங்குகள் போன்ற அசைவுகளை செய்ற்கையாக உருவாக்கக் கூடிய நிறுவனம் எனக் கூறுகிறது. அவர்களது பங்களிப்புகளாக யப்பானின் சொனி நிறுவனம் தமது பொழுதுபோக்கு ரொபோவினை தயாரிக்க பங்களிப்பு. அமெரிக்க இராணுவம் களமுனைகளிற்கு தயாராகுவதற்கான பயிற்சிகளிற்கு மாதிரி களமுனை விபரங்களை செயற்கையாக உருவாக்குவதில் பங்களிப்பு. எதிர்கால சவால்களை ஈடு செய்வதற்கு அமெரிக்காவின் ஈரூடக படையினர் காவிச் செல்லுவதற்கு பொருத்தமான ஆயுததளபாடத் தொகுதிபற்றி ஆய்விற்கான பரீட்சாத்த மாதிரிகளை உருவாக்க பங்களிப்பு. அவர்களின் 2 முக்கிய நிபுணத்துவமாக இருப்பது கணனி திரைகளில் மாதிரிகள…

  21. Started by akootha,

    செயற்கை இரத்தம் - வெற்றி கண்டனர் விஞ்ஞானிகள் ஆக்சிஜன் இன்றி உயிரினங்கள் வாழ முடியாதது போல் இரத்தம் இன்றியும் உயிரினங்களது வாழ்க்கை அமையாது.மனிதனது உடலில் காயம் ஏற்பட்டு அவ்விடத்திலிருந்து அதிகபடியான இரத்தம் வெளியேறும் பட்சத்தில் மயக்க நிலை ஏற்படும். எனவே இரத்தம் என்பது உயிர் வாழ்க்கைக்கு முக்கியமானது. எனவே தான் செயற்கை இரத்தம் உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றி கண்டனர். இந்த இரத்தத்தை விரைவில் பயன்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இங்கிலாந்தின் எடின்பர்க் ரூ பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே இந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.இவர்கள் ஸ்டெம்செல்களில் இருந்து சிவப்பு அ…

  22. சக்சஸ் தரும் சாக்லெட் மரம்! குளிர் நிறைந்த மலைப் பிரதேசங்களில் மட்டும் வளர கூடிய, 'கோகோ' என்ற சாக்லெட் மரத்தை, வெயில் அதிகம் இருக்கும் நாமக்கல் பகுதி யில் விளைவித்து, அதிக லாபம் ஈட்டி வரும், விவசாயி முத்துச்சாமி: நான், 5 ஏக்கர் நிலத்தில் தென்னையை பயிரிட்டு வருகிறேன். தென்னந் தோப்பிற்குள், ஊடுபயிராக கோகோ பயிரிட்டால், அதிக லாபம் கிடைக்கும் என, என் நண்பர் அடிக்கடி கூறி வந்தார். நான், ஒரு முறை பொள்ளாச்சி வழியாக சென்ற போது, அங்குள்ள தென்னந்தோப்பில் கோகோ பயிரிட்டிருப்பதை பார்த்தேன்.நான் அதை பார்த்ததும், என் தென்னந்தோப்பிலும், ஊடுபயிராக கோகோ பயிரிட முயற்சிக்கலாம் என, எண்ணினேன். ஆனால், கோகோ பயிரானது குளிர் நிறைந்த மலைப்பிரதேசங்களில் தான் சிறப்பாக விளையும்…

    • 0 replies
    • 1.4k views
  23. 1940 ஆம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் தீர்மானமான கட்டம்.பிரான்ஸ் நாஜிகளிடம் வீழ்ந்துவிட்டது,ஜேர்மனிய லுட்வாவ் படைகள் பிரித்தானிய நகரங்கள் மேல் அகோரமான விமானத் தாக்குதலை நிகழ்த்திக்கொண்டிருந்த நேரம்.பிரித்தானியா அய்ரோப்பாவில் இருந்து தனிமைப் படுத்தப்படுகிறது.அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட நிலையில் ,சுய பொருளாதாரத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய கட்டம். 29 ஆம் திகதி,காலை, அன்றைய பிரித்தானியாவின் தலை சிறந்த விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வியலாளர்களும் அடங்கிய ஒரு சிறு குழுவினர் ,சேர் கென்றி டிஸார்ட் தலமையில் ஒரு இரகசிய பயணத்தை அமெரிக்கா நோக்கி, ஒரு உருமறைப்புச் செய்யப்பட்ட கப்பலில் ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் தமது பயணத்தின் போது உலகத்தின் தலை விதியையே மாற்றப் போகின…

  24. படக்குறிப்பு, மியா(MIA) எனப்படும் கருவியால் மருத்துவர்கள் தவறவிட்ட கட்டிகளைக் கண்டறிய முடிந்தது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ க்ளீன்மேன் பதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரிட்டிஷ் மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கருவி, மருத்துவர்களால் கவனிக்கப்படாமல் போன 11 பெண்களில் மார்பக புற்றுநோயின் சிறிய அறிகுறிகளை அடையாளம் கண்டுள்ளது. மியா(MIA) என்று அழைக்கப்படும் இந்தக் கருவி, பிரிட்டனில் உள்ள பல சுகாதார மையங்களில் சோதிக்கப்பட்டது. இந்த கருவி கிட்டத்தட்ட 10,000 மேமோகிராம்களை பகுப்பாய்வு செய்தது. அவற்றில் பெரும்பாலானவை புற்றுநோயின் அறிகுறிகளைக் காட்டவில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.