Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. Sk Rajen மனிதர்களின் வாழ்நாள் எப்போது முடியும் என்பதை, கணக்கிட்டு சொல்லும், லேசர் கருவியை, பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கைக்கடிகாரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள, லேசர் கருவி மூலம், நாடித்துடிப்பு கணக்கிடப்படும். இதன் மூலம் உட்செலுத்தப்படும், லேசர் கதிர்கள் சிறிய நரம்புகளில் ஊடுருவிச் சென்று, "எண்டோதிலியல்' செல்களை பகுப்பாய்வு செய்கின்றன. இந்த செல் பகுப்பாய்வின் மூலம், நரம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் தெளிவாக கணக்கிடப்படுகின்றன. இந்த மாற்றங்களின் மூலம், மனித செல்களின் அழிவுக்காலம் மற்றும் மனித உடலில் ஏற்படும், புற்று நோய் போன்ற அபாயகரமான நோய்களையும் எளிதில் கண்டறியலாம். மனித செல்களின் ஆயுள் காலம் மற்றும் அதில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி எளிதி…

    • 2 replies
    • 431 views
  2. சேருவில பகுதியில் தங்கச் சுரங்கம் குறித்து விரிவான ஆய்வு Digital News Team 2021-01-12T17:29:46 சேருவில பகுதியில் பாரிய தங்கச் சுரங்கம் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சேருவில பகுதியில் தங்கம், இரும்பு மற்றும் செப்பு குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்ளுமாறு புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 1970 ஆம் ஆண்டிலும் இந்த பகுதி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜசிங்க தெரிவித்தார். தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள விதத்தில் சேருவில பகுதி நூற் றூக்கு சுமார் 90 சதவீதம் வனத்துறைக்குச் சொந்தமானத…

  3. மனிதாபிமானமற்ற முறையில் பூனைகளை கொலை செய்யும் சீரியல் கில்லர்: பிரிட்டன் மக்கள் அச்சம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிட்டனில் உள்ள வீடுகளில் வளர்க்கப்பட்டுவரும் பூனைகள் மீது தொடர் கொலைகளை செய்துவரும் நபர் ஒருவர் தாக்குதல் நடத்தி பிராணி பிரியர்களிடையே ஒருவித அச்சத்தையும், அவநம்பிக்கையும் ஏற்படுத்தி வருகிறார். இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள சில தகவல்கள் வாசகர்களுக்கு கவலை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம். சாண்டெல்லேயின் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலிருந்த பூனைக்கு என்ன நிகழ்ந்தது என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. அதன் பெயர் ஸ்கூட்டர். சாண்டெல்லே கடைசியாக தன் பூனையை பார்த்தபோது, சமையலறையிலிருந்த நாற்காலி மீது அமர்ந்துகொண்ட…

  4. பெய்ஜிங்: தரைப்படை, கப்பல்படை, விமானப் படையை பார்த்திருப்பீங்க.. கேள்விப்பட்டிருப்பீங்க.. "குரங்குகள்படை"யை கேள்விப்பட்டிருக்கீங்களா? ராமாயண காலத்தில் வானரப் படைகள் இருந்ததாக சொல்லப்படுவதை நிஜமாக்கியிருக்கிறது சீனா. சீனாவின் தலைநகர் பெய்ஜிங் அருகே விமானப் படையின் தளம் அமைந்துள்ளது. இந்த விமானப் படைதளத்துக்கு எதிரிநாடுகளால் இருக்கும் அச்சுறுத்தலைவிட பறவைகளால் ஏற்படும் மிரட்டல்தான் அதிகம். உலக நாடுகளையெல்லாம் முப்படை கொண்டு எதிர்க்கும் சீனாவின் பாச்சா சின்னஞ்சிறு பறவைகளிடத்தில் பலிக்கவே இல்லை. விமானம் தரை இறங்கும் போது, பறக்கும் போதும் பறவைகளோடு போராடுவதுதான் ஒரேவேலையாக இருந்தது. பிற நாடுகளை எதிர்கொள்ள எப்படியெல்லாமோ வியூகம் வகுத்து சீண்டிக் கொண்டிருக்கும் சீனாவுக்கு பு…

    • 2 replies
    • 571 views
  5. பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகள் பலவும் பலரின் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறிவிடும். பலரும் தங்களின் வளர்ப்பு பிராணிகளை குழந்தைகளாக பாவித்து உணர்ச்சிப் பெருக்கோடு வளர்ப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தவகையில் ஹச்சிகோ என்ற ஒரு வளர்ப்பு நாயின் நிஜக்கதை ஏராளமான புத்தகங்கள் தொடங்கி திரைப்படங்கள்-அறிவியல் புனைகதைகள் வரை அனைத்திலும் இடம்பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த நாயின் உருவச்சிலையை வெண்கலத்தில் செதுக்கி சிறப்பும் செய்துள்ளனர். இந்த ஹச்சிகோ நாய்க்கு பின்னால் உள்ள கதை மிகவும் சிறப்பு வாய்ந்தது. 1923 ஆம் ஆண்டு, ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழத்தில் பணிபுரிந்த ஹிடெசாபுரோ யுனோ என்ற பே…

  6. விமானம் கண்டுபிடித்தது யார் ? 1895 ஆம் வருடம், உலகின் முதல் விமானம், ரைட் சகோதரர்களால் கிட்டி ஹௌக் என்ற இடத்தில் பறக்கவிடப்பட்டதாக கூறப்பட்டதற்கு முழுமையாக எட்டு (8) ஆண்டுகளுக்கு முன், மும்பாயில் உள்ள சௌபதி கடற்கறையில.இதுவரை இந்தியாவில் பழங்காலத்தில் விமானங்கள் இருந்ததாக கூறப்பட்ட கதைகள் வெறும் புனையப்பட்டதாகவும் கற்பனைகளாகவுமே கருதப்பட்டது. ஆனால் அன்று மாலை, விமானம் என்றால் என்னவென்று நிகழ்லுலகம் அறியா தருணத்தில் அந்த அதிசய நிகழ்வு நடத்திக் காண்பிக்கப்பட்டது. நான் கூறும் நிகழ்வு ஏதோ மனிதன் வாழாத கண்டத்திலோ அல்லது கற்காலத்திலோ அல்ல. 1895 ஆம் ஆண்டு சிவ்கர் பாபுஜி தால்பேட் (Shivkar Bapuji Talpade) என்ற இந்திய விஞ்ஞானியும், அவரது மனைவியும் இணைந்து, மும்பாயின் சௌபதி கடற்கற…

  7. கனடாவில் எந்த நேரத்திலும் பூகம்பம் ஏற்படும் என்றும் பூகம்பத்தை எதிர்க்கொள்ள மக்கள் தயாராக இருக்கும்படியும் கனடாவின் அவசரகால மேலாண்மை அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.கனடாவின் அவசரகால மேலாண்மை அலுவலகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில், வான்கூவர் மாகாணத்தில் எந்த நேரத்திலும் பூகம்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அதனை எதிர்க்கொள்ள மக்கள் தயாராக இருக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீபகால ஆய்வின் படி, வான்கூவர் மாகாணத்தில் 7.3 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், இந்த பேரிடரில் 11,000 பேர் வரை இறக்கவும், 1,28,000 பேர் வரை காயமடையும் வாய்ப்பு உள்ளது.இது தொடர்பாக பேசிய கனடாவின் புவியியல் ஆய்வு மைய அதிகாரியான ஹோன் கவோ, பூகம்பம் ஏற்படுவதற்கு முன்ன…

  8. அமெரிக்காவில் 50 மணித்தியாலங்கள் காரை முத்தமிட்டு ஆடம்பர காரை பரிசாக வென்ற இலங்கைப் பெண் (ரெ.கிறிஷ்­ணகாந்) அமெரிக்­காவில் நடை­பெற்ற, நீண்ட நேரம் காரை முத்­த­மிடும் போட்­டியில் இலங்­கை­ய­ரான திலினி ஜய­சூ­ரிய முத­லிடம் பெற்று ஆடம்­பர கார் ஒன்றை பரி­சாக வென்­றுள்ளார். டெக்ஸாஸ் மாநி­லத்தின் ஆஸ்டின் நகரை தள­மாகக் கொண்ட 96.7 கிஸ்.எவ்.எம் எனும் வானொ­லி­யினால் இப்­போட்டி ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. கியா ரக காரை மிக நீண்ட நேரம் முத்­த­மி­டு­வ­துதான் இப்­போட்டி. கிஸ் ஏ. கியா எனும் இப்­போட்­டியில் 20 போட்­டி­யா­ளர்கள் பங்­கு­பற்­றினர். இவர்­களில் இலங்கைப் பெண்­ணான 30 வய­து­டைய திலினி ஜய­சூ­ரிய 2017 KIA optima LX ரக காரை தொடர்ச்­ச…

    • 2 replies
    • 1.7k views
  9. முருகனை வணங்கும் தொடுபேசிகள்!! நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. திருவிழாக்களில் கந்தனை தலைக்கு மேல் கை கூப்பிவணக்கிய கரங்களை விட தொடுபேசிகளையே அதிகமாக அவதானிக்க முடிந்துள்ளது. தொடுபேசிகளில் ஒளிப்படங்களை எடுக்கும் ஆர்வத்துடன், கடவுளை கையெடுத்து வணங்க மறுப்பது கவலைக்குரியது. https://newuthayan.com/story/16/முருகனை-வணங்கும்-தொடுபேசிகள்.html

    • 2 replies
    • 1.3k views
  10. கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.

  11. [size=3]கனடா டொரோண்டோ மருத்துவமனையில் தமிழ் ![/size] [size=3]Public Signs in Tamil Language in a hospital at Toronto, Canada.[/size] [size=3]புலம்பெயர் தமிழர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். உங்களால் தான் வெளிநாடுகளிலும் எம் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது.[/size] [size=2] [/size]

  12. வாஷிங்டன்: அமெரிக்காவில் விமானத்தின் சக்கரங்கள் உள்ள பெட்டியில் உட்கார்ந்து கொண்டு 5 மணி நேரம் வித்தவுட்டில் பயணித்த 16 வயது சிறுவன் குழந்தைகள் நல அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டான். அமெரிக்காவில் தற்போது கடுமையான குளிர் வாட்டி வருகிறது. உறையும் குளிருக்கு நடுவில் கலிபோர்னியாவில் இருந்து ஹவாய் நகரம் வரையில் விமானத்தின் சக்கரம் உள்ள பெட்டியில் அமர்ந்து 16 வயது சிறுவன் பயணித்துள்ளான். குளிர், அதிகப்படியான காற்றழுத்தம் போன்றவற்றால் சுவாசிக்க ஆக்சிஜன் போதிய அளவு கிடைக்காமல் அச்சிறுவன் மயக்கமடைந்துள்ளான். ஆனால் விமானம் தரையிறங்கியபோது அதிருஷ்டவசமாக சிறுவனுக்கு நினைவு திரும்பியது. ஹவாய் விமான நிலையத்தில் அச்சிறுவனை பார்த்த விமான நிலைய அதிகாரிகள், மத்திய புலனாய்வு துறையான எப்…

  13. கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பு வழங்கியுள்ள முன் எச்சரிக்கை வழிமுறைகள் போதுமானவை அல்ல என்று அமெரிக்க மருத்துவக் குழு இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மா.ச.சு.செட்ஸ் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தை சேர்ந்த இணை பேராசிரியர் லிடியா புரூய்பா இந்த ஆய்வை மேற்கொண்டார். அவர் இருமல், தும்மல் தொடர்பாக பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வருகிறார். அந்த ஆய்வறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- கொரோனா பரவலை தடுக்க உலக சுகாதார அமைப்பு வெளியிட்டு வரும் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் பழமையான ஆய்வை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டு வருகின்றன. அவை கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு போதுமானதாக இருக்காது. அந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர் தும்மும…

  14. குழந்தையின் கழுத்தை அறுத்து கொன்று, ரத்தத்தை மண்சட்டியில் பிடித்து வறுத்தேன். அதை, ஊதுபத்தி வைக்கும் சில்வர் குழாயில் வைத்து அடைத்தேன்,'' என மதுரை குழந்தையை "நரபலி' கொடுத்த கொடூரன், பகீர் வாக்குமூலம் அளித்தான். மதுரை எஸ். ஆலங்குளத்தை சேர்ந்த செரின்பாத்திமாவின் ஆண் குழந்தை காதர்யூசப்பை (1) கடத்தி கொலை செய்து, நரபலி கொடுத்த கொடூரன் அப்துல்கபூர் (30) போலீசாரிடம் அளித்த வாக்குமூலம்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணம் மகதூம் தெருவை சேர்ந்த சமையல் மாஸ்டர் மீராசாகிப். இவரது நான்காவது மகனான நான் (அப்துல்கபூர்), அங்குள்ள சென்ட்ரல் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு வரை படித்தேன். தந்தை வெளிநாட்டில் வேலைக்கு சென்றார். படிப்பு வராததால் ஊர் சுற்றி வந்தேன். மது, கஞ்சா பழக்க…

  15. புகுந்த வீட்டில் கழிப்பறை இல்லாததால், அதிர்ச்சியடைந்த மணமகள், தன் தாய் வீட்டிற்கே திரும்பிச் சென்ற சம்பவம், உ.பி., மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. தன்னார்வ அமைப்பின் மூலம், கழிப்பறை கட்டிய பின்னரே, தன் கணவருடன் வாழ, மணமகள் சம்மதம் தெரிவித்தார். உ.பி., மாநிலம், கோரக்பூர் அடுத்த, மகாராஜ் கஞ்ச் விஷ்ணுபூர் கிராமத்தை சேர்ந்தவர் அமர்ஜித். சமீபத்தில், இவருக்கும், பிரியங்கா பாரதி என்பவருக்கும், திருமணம் நடந்தது. கழிப்பறை எங்கே?: புகுந்த வீட்டிற்கு சென்ற பிரியங்கா, கழிப்பறை எங்கே என்று, தன் கணவரிடம் கேட்டுள்ளார். நாங்கள் எல்லோரும், திறந்த வெளியில் தான் சென்று வருகிறோம்; நம் வீட்டில் கழிப்பறை வசதி இல்லை என்றார். அதிர்ச்சியடைந்த பிரியங்கா, தன் கணவரிடம், கழிப்பறையை கட்டிய பின…

    • 2 replies
    • 828 views
  16. இலங்கையில் இனப்படுகொலையை தடுக்க ஐ. நா. தவறிவிட்டது - ஒபாமா! "இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் ("ethnic slaughter") தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது." "உறுதியளிக்கப்பட்ட நிலம்" (A Promised Land’) என்னும் தனது நினைவுத் தொகுப்பு நூலில் ஐ. நாவின் கையாகலாகாத் தனத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார் பராக் ஒபாமா. "சோமாலியா போன்ற தோல்வி கண்ட அரசுகளை மீளக்கட்டியமைப்பதற்கோ அல்லது இலங்கை போன்ற நாடுகளில் இனரீதியான படுகொலைகளைத் தடுப்பதற்கோ ஐ. நாவின் உறுப்பு நாடுகளிடையே வழி முறைகளோ அன்றி கூட்டு விருப்பமோ இருக்கவில்லை" - என்று முன்னாள் அதிபர் ஒபாமா தனது நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கை "இனப்படுகொலை" என்பதை ஒபாமா "ethnic slaughter" என்ற ஆங…

  17. டொரண்டோ: கனடாவைச் சேர்ந்த ஒரு வாலிபர் தற்கொலை செய்து கொள்வதை நேரடியாக இணைய தளத்தில் ஒளிபரப்பினார். இதனை 200க்கும் மேற்பட்டோர் பார்த்து 'ரசித்ததாகவும்' கூறப்படுகிறது. கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்தவர் ஸ்டீபன் (20). கல்லூரி மாணவரான இவர் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அறிவித்தார். அதை ஒரு இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்ப இருப்பதாகவும் அறிவித்தார். அதன்படி தான் தற்கொலைக்கு முயற்சி செய்யும் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பினார். அதை ஒரு சிலர் மட்டுமே பார்க்கவில்லை. இவனுக்கு வேறு வேலை இல்லை என கூறி இணையதளத்தை ‘ஆப்' செய்தனர். ஆனால், பெரும்பாலானவர்கள் நேரில் பார்த்து ரசித்தனர். தொடக்கத்தில், மாணவர் ஸ்டீபன் சில மாத்திரைகளை விழுங்கி தண்ணீர் குடித்தார். பின்னர் வோட்கா மதுவை குடி…

    • 2 replies
    • 803 views
  18. அமெ­ரிக்­காவைச் சேர்ந்த 19 வய­தான யுவ­தி­யொ­ருவர் பிக் அப் வாக­னமொன்றை தனி­யாக தூக்கி, அதன் அடியில் சிக்­கி­யி­ருந்த தனது தந்­தையை காப்­பாற்­றி­ய­துடன் 3 சக்­க­ரங்­களை மாத்­திரம் கொண்­டி­ருந்த வாக­னத்தை செலுத்திச் சென்று பெரும் தீ விபத்­தையும் தவிர்த்­த­மைக்­காக விருது வழங்கி கௌர­விக்­கப்­பட்­டுள்ளார். வேர்­ஜீ­னியா மாநி­லத்தைச் சேர்ந்த சார்லட் ஹஃபெல்மீர் எனும் இந்த யுவதி கடந்த நவம்பர் 28 ஆம் திகதி இந்த சாக­சத்தைப் புரிந்தார். அன்­றைய தினம் சார்­லட்டின் தந்­தை­யான எரிச் ஹஃபெல்மீர் தனது வீட்­டி­லுள்ள கராஜில் பிக் அப் ட்ரக் ஒன்றை பழு­து­பார்த்­துக்­கொண்­டி­ருந்தார். அப்­போது அவ்­வாகனம் திடீ­ரென ஒரு புற­மாக சரிந்­தது. எரி­பொருள் கசிந்­து­கொண்­டி­ருந்­ததால் கராஜில் தீ பரவ ஆரம்…

  19. துபாய் ம‌ருத்துவ‌ம‌னையில் சுய‌நினைவிழ‌ந்த‌ நிலையில் இந்திய‌ர் on 01-07-2009 18:42 Published in : செய்திகள், வளைகுடா துபாய் : துபாய் ம‌ருத்துவ‌ம‌னையில் சுய‌நினைவிழ‌ந்த‌ நிலையில் இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாக அவ‌ச‌ர‌ சிகிச்சைப் பிரிவில் இருந்து வ‌ருகிறார். இந்திய‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல்வேறு ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளை ஆற்றிவ‌ரும் ஈமான் அமைப்பின் குழுவின‌ர் அத‌ன் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா த‌லைமையில் ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சை பெற்று வ‌ரும் இந்திய‌ர்க‌ளை வார‌ந்தோறும் ச‌ந்தித்து அவ‌ர்க‌ள‌து தேவைக‌ளை நிறைவேற்றி வ‌ருகின்ற‌ன‌ர். அவ்வாறு சென்ற‌ பொழுது இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌ கால‌மாக‌ அவ‌ச‌ர சிகிச்சைப் பிரிவில் நினை…

  20. கலாம் மக்ரெய் அனுமதி மறுப்பு. பொதுநலவாய மகாநாடு நடக்கும் மண்டபத்தினுள் இன்று பிற்பகல் செல்ல முயன்ற கலாம் மக்ரெய் உள்ளே செல்ல அனுமதிக்கப் படவில்லை.

  21. தனது சேமிப்பு பணத்தை... இலங்கை மக்களுக்கு, வழங்கிய சிறுமி இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் மன்ற உறுப்பினர் சஹானாஸ் ஆபிதாவின் தங்கை பையினாவின் மகள் பில்சா சாரா பள்ளி மாணவியான இவர் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை இலங்கை மக்களுக்காக கையளித்துள்ளார். இலங்கை மக்களுக்காக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் தனது சேமிப்பு பணமான 4400 ரூபாவை நேற்று (சனிக்கிழமை ) அவர் கையளித்துள்ளார் . இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதோடு,பல்வேறு பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றமை குறிப்பிடதக்கது . https://athavannews.com/2022/1280638 Category: இலங்கை கொழும்பு

  22. நகைச்சுவையாளர்கள் கொஞ்சம் 'பைத்தியம்' பிடித்தவர்கள்தான் என்ற் பலர் சந்தேகிப்பதுண்டு; அது உண்மைதான் என்று பிரிட்டிஷ் உளவியல் நிபுணர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வல்லுநர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட நகைச்சுவையாளர்களிடம் நடத்திய ஒரு ஆய்வில், அவர்கள் பைத்தியக்காரத்தனமான சில குணாதிசயங்களைக் கொண்டவர்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில் ஆண், பெண் காமெடியன்கள் கலந்துகொண்டனர். அவர்கள் தம்முள்ளேயே மூழ்கியிருக்கும் மனோபாவம் உடையவர்களாகவும், சில சமயங்களில் மிகவும் வெளிப்படையாகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் தன்மை கொண்டிருந்ததாகவும் இருந்தனர். நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்துவதை ஒரு வகையான, 'சுய சிகிச்சை' முறையாக அவர்கள் ப…

  23. வங்கிக் கடன் நிராகரிக்கப்பட்டதால் அனைத்து வங்கியாளர்களுக்கும் தடை விதித்த உணவு விடுதி உரிமையாளர் 2016-02-21 09:36:29 பிரான்­ஸி­லுள்ள உணவு விடு­தி­யொன்­றுக்கு வங்கி அதி­கா­ரிகள், ஊழி­யர்கள் வாடிக்கையா­ளர்­க­ளாக செல்­வ­தற்கு அந்த உணவு விடு­தியின் உரி­மை­யாளர் தடை விதித்­துள்ளார். வங்­கிகள் தனக்கு கடன் வழங்க மறுத்­த­தை­ய­டுத்து அவர் இத்­தடையை விதித்­துள்ளார். இத்­ த­டையை மீறி விடு­திக்குச் செல்ல விரும்பும் வங்கி உத்­தி­யோ­கத்­தர்கள் 70,000 யூரோவை (சுமார் 1.1 கோடி ரூபா) நுழை­வுக்­கட்­ட­ண­மாக செலுத்த வேண்டும் என அவர் அறி­வித்­துள்ளார். பாரிஸ் நகரில் இந்த உணவு விடுதி அமைந்­துள்­ளது. இவ்­ வி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.