Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தனது மனைவியுடன் நித்திரையிலிருந்த ஒரு பிள்ளையின் தந்தையை ஒருவரைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக களனிய பொலிஸ் பிரிவிலுள்ள பெண் பொலிஸ் பரிசோதகருக்கு எதிராக மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து நேற்று முன்தினம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் பரிசோதகர் தமது கணவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கடத்திச் சென்றதாக மனைவி கடந்த 28 ஆம் திகதி போலியகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பெண் பொலிஸ் பரிசோதகர் கடந்த 28 ஆம் திகதி அதிகாலை அந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். ஒரு பிள்ளையின் தந்தையான நபர் தனது மனைவியுடனும் பிள்ளையுடனும் கட்டிலில் இருந்துள்ளார். பொலிஸ் பரிசோதகர் அறைக்குள் சென்று தம்முடன் வரும்ப…

    • 15 replies
    • 1.3k views
  2. 39 மனைவிகளுடன் வாழும் விசித்திரமான மனிதர்... 39 மனைவிகளுடன் ஒருவர், ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா, நமது இந்தியாவில் வாழும் இந்த விசித்திரமான மனிதர். Play Mute Current Time1:06 / …

  3. துணைவியை மன்னித்து தனது அழகிகள் குழுவினருடன் இணைந்து கொள்ள தாய்லாந்து மன்னர் உத்தரவு பெர்லின் கொரோனாவுடன் தாய்லாந்து மக்கள் கடுமையாக போராடி வரும் நிலையில், அந்த நாட்டு மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் ஜெர்மனியில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் 20 அழகிகளுடன் குதூகலமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். 68 வயதான மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் ஜேர்மனியில் இருந்து வருகிறார்.கொரோனா நெருக்கடியை அடுத்து ஜெர்மனியின் ஆல்பைன் ரிசார்ட்டில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் மன்னர் தனது ஊழியர்களுடன் தனிமைப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் தாய்லாந்து மன்னரின் தனிப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அதிகாரியும், மன்னரின் துணைவியுமான 35 வயது சினீனா…

    • 15 replies
    • 1.2k views
  4. (உத்தரப்பிரதேசம்), டிச.15: வெறும் வாக்குறுதிகளை அள்ளி வீசும் அரசியல்வாதிகளை இனியும் நம்பி மோசம் போக வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டனர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சஹாவர் ஷா கிராம மக்கள். தங்களுக்குப் பணியாற்ற பிச்சைக்காரர் ஒருவரை கிராமத் தலைவராகத் தேர்ந்தெடுத்து அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்த்தியுள்ளனர். இந்த கிராமத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துத் தேர்தலில் மொத்தம் 8 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 70 வயது பிச்சைக்காரரும் ஒருவர். நாராயண் நாத் என்ற இவரையே கிராமத் தலைவராக அப்பகுதி மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்தக் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக பிச்சையெடுத்து வாழ்ந்து வருகிறார் நாராயண் நாத். இவருக்கு நான்கு மகன்கள், 14 பேரக் குழந்…

  5. தங்கள் மனைவி மற்றும் கணவர்களை மாற்றிக் கொண்டு, உறவு வைத்த 12 தம்பதிகள், ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் இஸ்லாமிய ஷரியத் சட்டம் கடை பிடிக்கப்படுகிறது. இதனால் அங்கு கள்ளத் தொடர்பு, விபசாரம், ஆபாச வெப்சைட் நடத்துபவர்கள் போன்றோரை கல்லால் அடித்தே கொன்று விடுவர். இப்படி மிகுந்த கண்காணிப்பு உள்ள அந்த நாட்டில், 12 தம்பதிகள் தங்களுக்குள் ஜோடிகளை மாற்றி உறவு கொண்டிருந்ததைக் கண்டறிந்த அந்நாட்டு போலீஸ் அவர்களைக் கைதுசெய்துள்ளது. போலீஸ் அளித்த அறிக்கையில்,"இவர்கள் தங்களுக்குள் "ஈரான் மல்ட்டிபிளிகேஷன்' என்ற வெப்சைட்டை, கள்ளத் தொடர்புக்காக நடத்தி அதன் மூலம் தங்கள் ஜோடிகளை மாற்றி, ஒரே இடத்தில் அனைவரும் பலமுறை உறவு கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் பல்கலைக்கழகங்களில் பட்ட…

  6. பெண்களின் அழகை ரசிக்கும் வகையில் முச்­சக்­க­ர­ வண்­டி­களில் கண்­ணா­டி­களைப் பொருத்தி வைத்­தி­ருந்த இரு முச்­சக்­க­ர­வண்டி சார­தி­க­ளுக்கு பலாங்­கொடை நீதி­மன்ற நீதிவான் லலித் கன்னங்­கர தலா 12,000 ரூபா வீதம் 24,000 ரூபா அப­ராதம் விதித்தார். சந்­தேக நபர்கள் இரு­வ­ரையும் கல்­தொட்ட பொலிஸார் கைது செய்து நேற்று முன்­தினம் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­தனர். கல்­தொட்ட கெலி­ஓ­யவைச் சேர்ந்த ஆர்.பி. சந்­தி­ர­சிறி பண்­டார (47), எஸ்.எம். ருவன் குமார (37) ஆகிய இரு­வ­ருக்­குமே இவ்­வாறு அப­ராதம் விதிக்­கப்­பட்­டது. முச்­சக்­க­ர­வண்­டியில் பயணம் செய்யும் யுவ­தி­களின் அழகை ரசிக்கும் வகையில் மிக சூட்­சு­ம­மான முறையில் கண்­ணா­டிகள் பொருத்­தப்­பட்­டி­ருந்­த­தாக சந்­தே­க­ந­பர்­களை நீதி­மன்ற…

  7. பாபா வங்கா கணிப்பில் மீண்டும் சலசலப்பு ; 2026 இல் புடினின் எழுச்சியா? ஜப்பானிய பாபா வங்கா என்று அழைக்கப்படும் ரையோ தத்சுகி 2026இல் இடம்பெறுமென கணித்துள்ள விடயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகயில், 2026ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து உலகளாவிய சக்தியாக உயரும் ஒரு புதிய தலைவர் உருவாகுவார் என பாபா வங்கா கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், குறித்த கணிப்பின் படி, அந்த நபர், உலகையே ஆளும் சக்தி கொண்டவராகவும் “உலகின் இறைவன்” அல்லது உலக விவகாரங்களின் மாஸ்டர் என்று கூறக்கூடிய அளவு சக்தி வாய்ந்தவராக இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், பல நிபுணர்கள், அது ரஷ்யா விளாடிமிர் புடினாக இருக்க கூடும் என தெரிவித்து வருகின்றனர். அவரது கணிப்புகளின் சில விளக்கங்கள், 2…

  8. ஈராக்கைச் சேர்ந்த 92 வயதான நபரொருவர் கடந்த வருடம் ஜுலை மாதம் 4 ஆம் திகதி தன்னை விட 70 வருடங்கள் இளமையான பெண்ணை திருமணம் செய்து பிரதான செய்தியாக இடம்பிடித்து பரப்பரப்பினை ஏற்படுத்தியமை பலருக்கும் ஞாபகம் இருக்கும். மூஸா அலி மொஹம்மட் அல் முஜாமி என்ற இந்த 92 வயது நபர் திருமணமாகி 6 மாதங்களே கழிந்த நிலையில் கடந்த வாரம் ஈராக்கின் தலைநகர் பக்தாத்தில் வைத்து மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அல்-­மு­ஜா­மியின் திரு­மண நிகழ்வின் போது அவ­ரது 16 மற்றும் 17 வய­தான இரு பேரன்­க­ளுக்கும் அதே மண்ட­பத்தில் திரு­மணம் நடத்­தப்பட்டது. அல் முஜாமிற்கு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கொள்ளு பேரப் பிள்ளைகள் என 325 பேர் உள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.metronews.lk/a…

  9. [size=3][size=4]ஜெருசலேம்: இஸ்ரேலிய மத குரு ஒருவர் ஐபோன்களை யாரும் பயன்படுத்த வேண்டாம், வாங்க வேண்டாம், ஒருவேளை வாங்கியிருந்தால் அதை தீயில் போட்டு கொளுத்தி விடுங்கள் என்று உத்தரவிட்டுள்ளார்.[/size][/size] [size=3][size=4]இதுதொடர்பாக யூத மதத்தின் பழமைவாதப் பிரிவைச் சேர்ந்த மத குரு ரபி சயிம் கனிவெஸ்கி என்பவர் யூத நாளிதழான யாதேத் நீமன் என்ற பேப்பரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் யூத மதக் கோட்பாடுகளை மீறுவதாக உள்ளது. அதை யூதர்கள் பயன்படுத்தக் கூடாது, வாங்கக் கூடாது, வாங்கி விட்டால் அதை தீயில் போட்டுக் கொளுத்தி விடுங்கள் என்று கூறியுள்ளார்.[/size][/size] [size=3][size=4]யூத மதத்தின் புனித மாதம் தொடங்கியுள்ள நிலையில் இந்த கட்டளையை அந்த மத குரு பிற…

    • 15 replies
    • 973 views
  10. இலண்டன் வெஸ்ற் ஹென்டன் (West Hendon) பகுதியில் உள்ள ஆஞ்சேனயர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் புகுந்த மலையாளச் சாமியார் ஒருவர் தன்னைத் தானே ஆஞ்சனேய சாமி என்று பிரகடனம் செய்து பக்தர்களையும், பூசகரையும் மிரட்டி அடாவடித்தனம் புரிந்தமை பக்தர்களால் காணொளி வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரசேகரன் என்ற இயற்பெயரையுடைய இவர் கேரள வம்சாவழியைச் சேர்ந்தவராவர். ஆனாலும் ஆஞ்சனேயரின் அவதாரமாக தன்னைத் தானே சித்தரித்துக் கொள்ளும் இவர், ஹனுமந் சேவா துரந்தரர் சிறீமத் சந்திரசேகர ஆஞ்சனேய சுவாமிஜி என்று தனக்குத் தானே ஆன்மீகப் பெயர் சூட்டி கொழும்பு தெஹிவளையில் ஆஞ்சனேயர் கோயில் ஒன்றை நடத்தி வருகின்றார். கடந்த ஆண்டு நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற்ற காலப் ப…

  11. தனது தாயாரின் 15 பவுண் தாலிக்கொடி உட்பட 50 பவுண் நகைகள் மற்றும் 6 இலட்சம் ரூபா காசு என்பவற்றுடன் யாழ் பிரபல பாடசாலை மாணவி ஒருவர் தாயாருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு காதலனுடன் தலைமறைவானார். இவ் வருடம் கா.பொ.த உயர்தரம் எடுக்கும் யாழ் நகருக்கு அண்மையில் உள்ள பிரபலபாடசாலை மாணவி தனது 18 வயது கடந்த 29ம் திகதி முடியும் வரை காத்திருந்து திட்டமிட்ட வகையில் செயற்பட்டு காதல் போதையில் காதலனுடன் தலைமறைவான சம்பவம் தாவடிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த மாணவியின் தந்தை பிரபல வர்த்தகர் ஆவார். மாணவி 17 வயதாக இருக்கும் போது தனது வீட்டுக்கு அயலில் வசித்து வந்த வலிவடக்குப் பகுதியைச் சொந்த இடமாகக் கொண்ட 22 வயதான இளைஞனுடன் காதல் வயப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் க.பொ.த உயர்தரம் வரை க…

  12. கணவனை கொல்ல பாம்பு வாங்கிய மனைவி ; இறுதியில் பாம்பு தீண்டி மனைவியும் கள்ளக்காதலனும் பலி கள்ளக்காதலன் மீது கொண்ட மோகத்தினால் கணவனைக் கொலைசெய்ய எண்ணிய மனைவின் கள்ளக்காதலனுடன் இணைந்து வாங்கிய பாம்பு இறுதியில் அவர்கள் இருவரின் உயிரை பறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராஜேஷ் கைநிறைய சம்பாதித்து வீடு கார் என்று நல்ல வாழ்க்கை வாழ்ந்துள்ளார். தனது மனைவி கோகிலவாணி மற்றும் இரு குழந்தைகளுடன் மதுரையில் சந்தோசமாக வாழ்ந்து வந்தனர்.இவர்களுக்கு இடையில் தண்ணீர் கொண்டுவரும் பையன் மூலம் பிரச்சினை உருவெடுத்தது. சகஜமாக அக்கா என்றபடி வாரம் இரு முறை தண்ணீர் கொண்டு வந்து கொடுத்து சென்ற வந்த பையனுடன் வாணியும் மரியாதையுடன் பழகியுள்ளா…

  13. Started by nunavilan,

    இன்றைய நாள் சித்திரை 3 1924 சிறந்த நடிகர் மார்லன் ப்ராண்டோ பிறந்தார் 1958 நடிகை ஜெயப்ரதா பிறந்தார் 1973 முதல்முறையாக கைபேசி மூலம் பேசிய தினம் 1914 ஃபீல்ட் மார்ஷல் சாம் மானேக் ஷா பிறந்த தினம் 1984 சோயுஸ் T 11 விண்வெளிக்கலத்தில் பறந்து முதல் இந்திய விண்வெளி வீரர் என்ற சிறப்பைப் பெற்றார் ராகேஷ் ஷர்மா

    • 14 replies
    • 3.8k views
  14. டெல்லி: ஹாங்காங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் பொட்டம்மான் கைது செய்யப்படாத உறுதிப்படுத்தப்படாத தகவலை http://www.lankann.com/ என்ற இணைய தளம் வெளியிட்டுள்ளது. இலங்கையில் 2009ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்ற போது பொட்டம்மான் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலையும் அந்த நாடும் ராணுவமும் தெரிவிக்காமல் இருந்தது. பொட்டம்மான் இறுதி நேரத்தில் தப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் http://www.lankann.com/ என்ற இணையதளம் இன்று ஹாங்காங்கில் பொட்டம்மான் கைது செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. கனடாவில் உள்ள அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக செல்ல இருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் உடனே இலங்கைக்கு சிறப…

  15. தனது உயிர் நண்பியுடன் இரகசிய காதல் தொடர்பைப் பேணிய தனது கணவர் தனக்குத் துரோகம் செய்திருப்பதை கண்டறிந்து சினமடைந்த மனைவி, அவரது ஆணுறுப்பை மரத்தை வெட்டப் பயன்படுத்தப்படும் உபகரணத்தால் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. சுற்றுலா ஸ்தலமான பட்டயாவில் பொரித்த கோழி இறைச்சியை விற்பதை தொழிலாகக் கொண்ட குறித்த மனைவி, தனக்குத் துரோகம் செய்த தனது கணவரை பழிதீர்க்க சம்பவ தினம் அவருடன் காதல் சரசத்தில் ஈடுபடுவதாக பாசாங்கு செய்து அவரது காற்சட்டையை கழற்ற ஊக்குவித்துள்ளார். தொடர்ந்து அவர் சிறிதும் எதிர்பாராத வகையில் தயாராக வைத்திருந்த மரம் வெட்டும் உபகரணத்தால் அவரது ஆணுறுப்பைத் துண்டித்துள்ளார். இதனால் வலி தாங்காது துடித்த சொம்சாய் என ச…

  16. திருமண உறவுக்கு அப்பால், ஆணோ, பெண்ணோ மற்றொரு நபருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை என்று தென் கொரிய அரசியல் சாசன கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. 60 ஆண்டு சட்டம் தென்கொரியாவில் 1953-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டு, கடந்த 62 ஆண்டுகளாக அது நடைமுறையில் இருந்து வந்தது. அந்த சட்டத்தின்படி, ஒரு ஆண் தன் மனைவியைத்தவிர இன்னொரு பெண்ணுடனோ அல்லது ஒரு பெண் தன் கணவரைத்தவிர இன்னொரு ஆணுடனோ செக்ஸ் உறவு வைத்துக்கொண்டால் அது கிரிமினல் குற்றம் ஆகும். இந்த குற்றத்துக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வந்தது. பெருகிய குற்றம் தென் கொரியாவில் இப்படி முறைகேடான பாலுறவில் ஈடுபடுவது அதிகரித்து வந்தது. கடந்த 6 ஆண்டுகளில் 5 ஆயிரத்து 500 பேர் மீது இத்தகைய குற்றச…

    • 14 replies
    • 793 views
  17. கவின் / வீரகேசரி இணையம் 11/18/2011 10:52:38 AM எகிப்து நாட்டைச் சேர்ந்த பெண் ஆர்வலர் ஒருவர் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக தனது நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டமையானது அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பல்கலைக்கழக மாணவியான அலியா மக்டா எம்மாடி என்ற 20 வயதான அப் பெண் கருத்துச் சுதந்திரத்தினை வலியுறுத்தியே இத்துணிச்சலான முடிவை மேற்கொண்டுள்ளார். எல்மாடி தனது வலைப்பூவில் அவரது முழு நிர்வாணப்படத்தினை வெளியி…

  18. நிலாவில் சாய்பாபா - புட்டபர்த்தியில் பரபரப்பு வெள்ளிக்கிழமை, அக்டோபர் 5, 2007 புட்டபர்த்தி: நிலாவில் சாய்பாபா தோன்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டதால், புட்டபர்த்தியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் சத்யசாய்பாபா ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில், சாய்பாபா, நிலாவில் தோன்றி அருளாசி வழங்குவார் என ஆசிரமத்திலிருந்து அறிவிக்கப்பட்டது. மாலை 6.30 மணிக்கு சாய்பாபா, விஸ்வரூப விராத் தரிசனம் தருவார் என்று அந்த அறிவிப்பு கூறியது. இதையடுத்து பெரும் திரளான பக்தர்கள் அங்கு கூடத் தொடங்கினர். கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் கூடி விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. புட்டபர்த்தி விமான நிலையம் அருகே உள்ள மைதானத்…

    • 14 replies
    • 2.9k views
  19. லண்டன்: இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு கால்பந்து வீரர் டாய்லெட் போய் விட்டு டிஷூ பேப்பருக்குப் பதில் 20 பவுண்ஸ் நோட்டை எடுத்து துடைத்துக் கொண்டார். இந்தப் படத்தை அவர் வெளியிட இப்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அந்த கால்பந்து வீரரின் பெயர் லியாம் ரிட்ஜ்வெல். 28 வயதான இவர் வெஸ்ட் ப்ரோமியான் அல்பியான் கால்பந்து கிளப்பைச் சேர்ந்த அணியின் கால்பந்து வீரர் ஆவார். தடுப்பாட்டக்காரரான இவர் ஒரு சீரியஸான சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிர்மிங்காமில் உள்ள தனது வீட்டில் டாய்லெட் போன பின்னர் டிஷூ பேப்பரை எடுத்துத் துடைப்பதற்குப் பதில், 20 பவுண்டு நோட்டை எடுத்து துடைத்துள்ளார். அதை புகைப்படமாகவும் வெளியிட்டுள்ளார். இதுதான் பஞ்சாயத்தைக் கூட்டி விட்டது. அதில் ரூபாய் நோட்டை எடுத்து துடைத்த நிலைய…

  20. நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சில் ஐந்து வயது கறுப்பு பூனையான கீத், கடந்த மூன்று ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வருகிறது. இந்த திருட்டுப் பூனையினால், அதன் உரிமையாளர் பெரும் சங்கடத்தை அனுபவித்து வருகிறார். குறித்த பூனை தினமும் திருடி வரும் பொருட்களை, வீட்டின் முன்பாக ஒரு பெட்டியில் அவர்கள் வைத்து விடுகிறார்கள். பொருட்களை தொலைத்தவர்களும் அந்த வீட்டிற்கு நேராக வந்து, பெட்டியிலுள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்கள். ஆடைகள், பெண்களின் உள்ளாடைகள், காலணிகள், என நீளும் இந்த பட்டியல், போதைப்பொருள் வரையும் செல்கிறது. அதுமட்டுமல்லாமல் இரும்பு தகடு பொருத்தப்பட்ட 2.5 கிலோகிராம் எடையுள்ள காலணியொன்றையும் அது திருடி சென்றுள்ளது. பூனையை எப்படி திருத்துவதென தெரியா…

  21. ‘‘எங்க ஊருல தொடர்ந்து ஆடுங்க திருட்டு போயிட்டே இருக்கு. திருடனை கண்டுபிடிக்கறதுக்காக ‘தேங்கா பூசாரி’யை கூட்டிட்டு வர ஆள் போயிருக்காங்க. நீங்க வந்து நேர்ல பாத்து நியூஸ் எழுதுங்களேன்...’’ இப்படி விநோத அழைப்பு ஒன்று சேலம் மாவட்டம் மாரியம்மன்கோயில் புதூர் என்ற கிராமத்து வாசகரிடமிருந்து வர, எதிர்பார்ப்போடு புறப்பட்டோம். சேலம் மாவட்டம் வாழப்பாடியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் உள்வாங்கியிருக்கும் குக்கிராமம்தான் மாரியம்மன்கோயில் புதூர். முதலில், ஆடுகளைப் பறிகொடுத்த பெருமாளிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘எங்க ஊரே விவசாயத்தை நம்பிதாங்க இருக்கு. காட்டுல மேட்டுல சுத்தும்போது பூச்சி பொட்டு தீண்டிப் புடக் கூடாதுங்குறதுக்காக எங்க குலதெய்வத்துக்கு ஆட்ட…

    • 14 replies
    • 3.5k views
  22. இவர் 160 இல் அப்போ அவர்...?

  23. 37 ஆண்டுகளுக்கு முன் அன்னப்பறவை ஒன்றை மீட்ட நபர்: இப்போது என்ன நடக்கிறது பாருங்கள்! துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் மிர்சான் என்பவர், 37 ஆண்டுகளுக்கு முன் காயம்பட்டுக் கிடந்த அன்னப்பறவை ஒன்றை மீட்டுக் கொண்டுவந்தார். அதை அப்படியே விட்டுவிட்டால், நரிகள் கொன்றுவிடக்கூடும் என்பதால், தனது வீட்டுக்குக் கொண்டு வந்து, அதன் முறிந்த இறக்கைகளுக்கு சிகிச்சையளித்தார். சிகிச்சைக்குப் பின் அந்த அன்னப்பறவை குணம் அடைந்தாலும், அது அவரை விட்டுச் செல்லவில்லை. அதற்குக் கரிப் என்று பெயரிட்டுத் தானே வளர்க்க ஆரம்பித்தார். அந்த அன்னப்பறவையை மீட்டு 37 ஆண்டுகள் ஆன நிலையிலும், அது அவரை விட்டுப் பிரியவில்லை. பொதுவாக அன்னப்பறவைகள் பல்வேறு காரணங்களால் 12 ஆண்டுகள் வரைதான் உயிர்வாழும். பாதுகாத்து வைத…

  24. உறவுகளுக்கான ஒரு முன்னெச்சரிக்கை.. பிரான்சில் தொலைத்தொடர்பு வசதிகளைப்பயன்படுத்தி சில திருட்டுக்கள் தற்பொழுது அதிகரித்து வருகின்றன. உதாரணமாக எனக்கு வந்த கைத்தொலைபேசிஅழைப்பு (இரு தரம் அடித்துவிட்டு நின்றுவிட்டது) நான் அந்த இலக்கத்துக்கு (கைத்தொலைபேசி இலக்கம்) தொடர்பு கொண்டபோது இன்னொரு இலக்கத்தை தந்து உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது இந்த இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் என பதிவுச்செய்தி ஒன்று போகிறது.. அந்த இலக்கம் 08 99 ............ எனப்போகிறது இது பிரான்சில் அதிக செலவாகும் ஒரு இலக்கமாகும்.. குறைந்தது 5 நிமிடங்கள் தொடர்பில் நிற்கவேண்டும் பதிலும் வராது தொடர்பு கொள்பவருக்கு குறைந்தது 10 ஈரோக்களாவது செலவாகும்.. கவனம் உறவுகளே.. உங்களக்கும் இப்படி எத…

    • 14 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.