Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. குழந்தை வேண்டும் என கோழிக்குஞ்சை விழுங்கியவர் உயிரிழப்பு. சத்தீஷ்கர் மாநிலம் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ் (வயது 35). இவருக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. மருத்துவ பரிசோதனை செய்தபோதும், குழந்தைப்பேறு இல்லை என தெரிவித்துள்ளனர். மந்திர, தந்திரங்களில் ஆனந்த் யாதவ்க்கு அதிக நம்பிக்கை உண்டு. தந்தையாக வேண்டும் என்பதற்காக அடிக்கடி பரிகாரங்கள் செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்தநிலையில் உள்ளூர் ஜோதிடர் ஒருவரை அணுகியபோது, ‘குழந்தைப்பேறு வேண்டும் என்றால் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். எப்படியாவது தனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்ற ஆவலில் இருந்த ஆனந்த் யாதவ், சம்பவத்தன்…

  2. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த மே 15, 2009ல் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களில் கூறப்பட்ட தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின்போது பிரபாகரனை உயிருடன் கைது செய்வதற்கு இலங்கை அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் ராணுவத்தினருக்கு கடும் உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தார்கள். அதற்காக என்ன விலை கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அதன் காரணமாகவே போரின் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் இழப்பு குறிப்பு அரசாங்கமோ பாதுகாப்புப் படைகளோ கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் ராஜபக்…

  3. புனே நகர தொழிலதிபர், 1.27 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்க சட்டையை அணிந்து, புத்தாண்டை கொண்டாட உள்ளார். இதற்காக அவர், 3.25 கிலோ எடையில், புதிய தங்க சட்டையை உருவாக்கியுள்ளார். புனே அருகே உள்ள, பிம்ப்ரி என்ற இடத்தை சேர்ந்தவர், தத்தா புகே. சிட்பண்ட் தொழில் செய்து வருகிறார். இவரின் மனைவி, சீமா, புனே நகர மாநகராட்சி கவுன்சிலர்; தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். ஏற்கனவே, 5 கிலோ எடையில் கழுத்து, கை மற்றும் இடுப்பில், தங்க நகைகளை அணிந்து வலம் வரும் தத்தா, 2013ம் ஆண்டை புதுமையாக கொண்டாட விரும்பினார். இது வரை யாருமே செய்யாத வகையில், தங்க சட்டை அணிந்து, புத்தாண்டை கொண்டாட விரும்பிய அவர், அதற்காக 3.25 கிலோ தங்கத்தை கொடுத்தார். பதினைந்து பொற்கொல்லர்கள், 15 நாட்கள் உழைத்…

  4. இங்கிலாந்து- வேல்ஸில்... ஒரு தசாப்தத்தில், பப்களின் எண்ணிக்கை... 7,000க்கும் அதிகமாக குறைந்துள்ளது! இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள பப்களின் எண்ணிக்கை ஒரு தசாப்தத்தில் 7,000ஆக குறைந்துள்ளதாக புதிய ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த கடந்த 2012ஆண்டு முதல் 7,000க்கும் அதிகமாக குறைந்துள்ளது. ஜூன் மாதத்தில் 39,970 பப்கள் இருந்தன. பப்கள் கொவிட் மூலம் போராடிய பிறகு, தொழில்துறை இப்போது விலைவாசி உயர்வு மற்றும் அதிக எரிசக்தி செலவுகளை எதிர்கொண்டுள்ளது. உதவுவதற்காக வரிகளைக் குறைத்துள்ளதாக அரசாங்கம் கூறியது. ஆனால் தொழில் குழுக்கள் அதை மேலும் செய்ய வலியுறுத்தியது. கடந்த தசாப்தத்தில் ஆயிரக்கணக்கான பப்கள் மூடப்பட்டுவிட்டன, ஏனெனில் இளைஞர்கள் க…

  5. கனடாவைச் சேர்ந்த யோயல் இபார்கன் என்பவர் ஏழு செக்கன்கள் தாமதமான காரணத்தில் 27 மில்லியன் கனேடிய டாலர்களை இழந்துள்ளார். கடந்த தை 23ம் திகதி இரவு கியூபெக்கில் உள்ள கடையொன்றில் 20.59 நிமிடத்திற்கு இரண்டு லாட்டரி சீட்டுக்களை வாங்கியுள்ளார். இவர் வாங்கிய சீட்டுக்களில் ஒன்று பரிசு பெறவில்லை இன்னொரு சீட்டுக்கு 27 மில்லியன் டாலர்கள் பரிசு விழுந்தது. ஆனால் இவருடைய விதி நேரத்துடன் விளையாடியது, காரணம் லாட்டரி விற்பனை முடிய வேண்டிய நேரம் இரவு 21.00 மணி இவருடைய பரிசு விழுந்த லொத்தரின் விற்பனை சேரம் 21.07 என்று பதிவாகியுள்ளது. லொத்தர் விற்பனை கணினி வழியாக தரவேற்றம் செய்யப்பட ஏற்பட்ட ஏழு செக்கன்கள் தாமதம் இந்த இழப்பிற்குக் காரணமாகிவிட்டது. கனடாவின் கியூபெக் மாநில நீதிமன்று பரிசுத் தொ…

  6. நாடு முழுவது‌ம் தீபாவளி ப‌ண்டிகை கொண்டாட‌ப்ப‌ட்டு வரு‌ம் நிலையில், இந்த ‌‌தீபாவ‌ளியை திருவண்ணாமலை அருகேயுள்ள செக்கடிக்குப்பம் கிராமம் துக்கத்தினமாக கடைபிடித்து வருகிறது. புத்தாடைகளை உடு‌த்‌தி, இனிப்புகளை ஒருவரு‌க்கொருவ‌ர் ப‌ரிமா‌ற்‌ற‌ம் செ‌ய்து, பட்டாசுகளை வெடி‌த்து ‌‌தீபாவ‌ளியை கொ‌ண்டாடி வரு‌ம் ம‌க்க‌ளிடையே, முகத்தில் சிரிப்பை துறந்து, தீபாவளி தினத்தை துக்கத் தினமாக அனுசரி‌த்து‌க் கொ‌ண்டிரு‌‌க்‌கிறது திருவண்ணாமலை அருகேயுள்ள செக்கடிக்குப்பம் கிராமம். சுமா‌ர் 250 குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் அனைவருமே பெரியார் கொள்கையை பின்பற்றுபவர்கள். இதனால், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு சீர்திருத்தத் திருமணங்கள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. மதத்தின் மீது பற்று…

    • 7 replies
    • 1.5k views
  7. http://static2.tamilmirror.lk/assets/uploads/image_40ff1d3eb6.jpg கொரோனா அச்சத்தின் காரணமாக, மீன்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுவது குறைந்துவருகின்றது. கடலுணவுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் அச்சத்தை போக்குவதற்கு அரசாங்கம் பல்வேறான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. இந்நிலையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி, கொழும்பில் சற்றுமுன் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், பச்சை மீனொன்றை அப்படியே பச்சையாக சாப்பிட்டு காண்பித்தார். இவர், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/மீனை-பச்சையாக-சாப்பிட்ட-எம்-பி/150-259129

  8. மெதுவாக செயல்படும் விலங்கினமான ஆமைகள் புறாவினை உணவாக எடுத்துக் கொள்ளும் அதிர்ச்சியினைக் காணொளியில் காணலாம்.

  9. Published By: DIGITAL DESK 3 14 AUG, 2025 | 11:59 AM கண்டி, பேராதனை பகுதியில் கடையொன்றில் சிறிய சொக்லேட் பக்கற்றை திருடிய 67 வயதுடைய முதியவர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலையை செய்த கடையின் உரிமையாளரும் அவரது ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் பேராதனையில் உள்ள ஈரியகம பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் பிள்ளைகள் திருமணமாகி வேறு பகுதிகளில் குடியேறிய பின்னர் அவர் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். குறித்த நபர் சம்பவத்தன்று உணவுப் பொருட்கள் வாங்குவதற்கு கடைக்குச் சென்றுள்ளார். அங்கு இரண்டு பேர் அவரை கடைக்குள் இழுத்துச் சென்று தாக்கியுள்ளனர். ஏன…

  10. இத்தாலியில் உள்ள பலேமோ நகரில் திருமண நிகழ்ச்சி நடந்தது.மணமகன் பெயர் இக்னேசியா (வயது25) மணமகள் அனித்ரா (22). அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் முடிந்து பின்னர் திருமண விருந்து நிகழ்ச்சிகள் நடந்தன. அவர்களை கினாகரோ (45) என்ற போட்டோ கிராபர் பல்வேறு கோணங்களில் படம் எடுத்தார். இதற்காக வித்தியாசமான முறையில் போஸ் கொடுக்க சொன்னார். துப்பாக்கியை மணமக்கள் கையில் கொடுத்து சுடுவது போன்றும் போஸ் கொடுக்க செய்தார். அதில் மணமகள் அனித்ரா கையில் இருந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்து போட்டோ கிராபர் மீது குண்டு பாய்ந்தது. இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். http://meenakam.com/newsnet/?p=1326

  11. மனை­வியை அச்­சு­றுத்த சவப்­பெட்­டிக்கு முற்­ப­ணம் செலுத்­திய கண­வன்!! மனை­வியை அச்­சு­றுத்த சவப்­பெட்­டிக்கு முற்­ப­ணம் செலுத்­திய கண­வன்!! மனை­வியை அச்­சு­றுத்­தும் நோக்­கில் சவப்­பெட்­டியை வீட்­டுக்கு அனுப்பி வைக்­கு­மாறு நபர் ஒரு­வர் கோரி­யுள்­ளார். குளி­யாப்­பிட்டி நக­ரில் இந்த விநோ­தச் சம்­ப­வம் பதி­வா­கி­யுள்­ளது. நடுத்­தர வய­து­டைய ஆண் ஒரு­வர் மலர்ச்­சா­லைக்கு சென்று சவப்­பெட்­டி­க­ளின் விலை­களை விசா­ரித்­துள்­ளார். ஏனைய அலங்­கா­ரங்­கள், பெரிய பித்­தளை விளக்கு என்­பன தேவையா என்று மலர்ச்­சா­லை…

  12. அமெரிக்காவின் நியூயோர்க்கில் உள்ள மேன்ஹட்டன் நகரில் உள்ள 52 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஒரு தந்தை தனது 3 வயது மகனுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 35 வயது மதிக்கத்தக்க நபர், தனது மகனை கட்டி பிடித்தபடி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதில், சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழக்க, சிறுவன் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=99734&category=WorldNews&language=tamil

  13. லண்டனில் குறுகிய காலத்தில் பெரும் வளர்சியடைந்த உணவு நிறுவனம் சென்னை தோசா ஆகும். பல கிளைகளைக் கொண்டு இயங்கிவரும் இந்த உணவகத்தில் பாரிய சுகாதாரக் கேடு இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோசையில் கரப்பான் பூச்சிகளின் எச்சங்கள் காணப்பட்டதோடு, சில உணவுகளில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்தும் உள்ளது. இதேவேளை குறிப்பிட்ட இந்த உணவகத்தில் கரப்பான் பூச்சிகளின் ஆதிக்கம் பன்மடங்காகப் பெரிகியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த நிர்வாகிகள் தவறியும் விட்டார்கள். பல முறைப்பாடுகள் வெம்பிளி கவுன்சிலுக்கு கிடைக்கப்பெற்றதை அடுத்து சுகாதார அதிகாரிகள் வெம்பிளியில் உள்ள சென்னை தோசா உணவகத்திற்கு பரிசோதனைக்கு சென்றுள்ளார்கள். சுகாதார அதிகாரிகள் அங்கே நிற்கும் வேளையில் கூட, அவர்கள் …

  14. ஓடிக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது கொழும்பு – வாட் ப்ளேஸில் இன்று (02) மாலை கார் ஒன்று தீப்பற்றி எரிந்து நாசமாகியுள்ளது. இயந்திர கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை. https://newuthayan.com/ஓடிக்-கொண்டிருந்த-கார்-த/

    • 7 replies
    • 1.1k views
  15. நெல்லை: நெல்லையைச் சேர்ந்த நான்கு மாணவிகள் மும்பையில் வைத்து பலாத்காரம் செய்யப்பட்டுள்ள செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் நான்கு பேரும் 3 மாணவர்களுடன் மும்பை போயுள்ளனர். இந்த மூன்று பேரும் காதலர்கள் என்று கூறப்படுகிறது. தங்களை ரவுடிக் கும்பல் பலாத்காரம் புரிந்ததாக மாணவிகள் கூறுவதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நான்கு மாணவிகளும் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ படித்து வருகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவிகள் நான்கு பேரும் தாங்கள் நெருக்கமாக பழகி வந்த 3 பேருடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். பின்னர் 7 பேரும் மும்பை போயுள்ளனர். அங்குதான் பலாத்காரம் நடந்துள்ளது. தங்களது மகள்களைக் காணவில்லை என்று நெல்லை போ…

    • 7 replies
    • 800 views
  16. நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களின் வேலைகள் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாடுகளை தேய்த்து குளிப்பாட்டும் தூரிகை கொண்ட இயந்திரத்தால் மாடுகள் குளிப்பாட்டும் வேலை எளிமையாக்கப்பட்டு அந்த வேலையை செய்து வந்தவர்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த தூரிகை கொண்டு தேய்க்கப்படும் போது பசுக்கள் அதை நன்றாக அனுபவிப்பதுடன் பால் உற்பத்தியும் அதிகமாகிறது என்கிறார் இந்த இயந்திரத்தை வடிமைத்த டி லாவல். பால் உற்பத்தியாளர்கள் மத்தியிலும் இந்த இயந்திரத்திற்கு ஏகப்பட்ட கிராக்கியாம். இந்த தூரிகைகளை கொண்டு தேய்க்கும் போது பசுக்களின் ரத்த ஓட்டம் சீராவதால் பால் உற்பத்தி அதிகமாவதாக கூறுகின்றனர் இதை தயாரித்த ஸ்வீடன் நிறு…

    • 7 replies
    • 1.3k views
  17. 1000 கிலோ நிறையுடைய உலகின் மிகப் பெரிய தங்க நாணயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் உலகின் பல நாடுகளில் உருவாக்கப்பட்ட நாணயங்களை விட இது பல மடங்கு பெரிதானது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவின் பேர்த் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட 99.99 வீதம் தூய தங்கத்தில் இருந்து இந் நாணயம் செய்யப்பட்டது. இதன் பெறுமதி 35மிலியன் பவுண்கள் என மதிக்கப்பட்டுள்ளது. இது பிரித்தானியா மகாராணியின் அவுஸ்திரேலியா விஜயத்தின் ஞாபகார்த்த சின்னமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு முகப்பில் மகாராணியின் சிரசு உருவமும், மறுபக்கத்தில் அவுஸ்திரேலியாவின் தேசிய மிருகமான கங்காருவின் உருவம் அமையுமாறு பதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தங்க நாணயத்தை உருவாக்குவதற்கு 18 மாதங்கள் எடுத்தாக தெரிவிக்கப்படுகிறது…

  18. 12 பெண்களுக்கு பாலியல் தொந்தரவு: இங்கிலாந்தில் 14 வயது சிறுவன் கைது [Wednesday, 2014-04-23 12:09:49] இங்கிலாந்தில் 17 வயது முதல் 48 வயது வரை உள்ள 12 பெண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக 14 வயது சிறுவன் ஒருவனை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் உயரதிகாரி கூறுகையில், "கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 12 பெண்களிடம் இவன் தவறாக நடக்க முயற்சித்துள்ளான். கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 48 வயது பெண்மணி ஒருவரிடம் தவறாக நடக்க முயற்சித்த போது மாட்டிக்கொண்டான். இவனைக் குறித்து புகாரை வெளிப்படையாக அறிவித்த பாதிக்கப்பட்ட பெண்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குற்றவாளி சிறுவன் 16 வயதுக்குட்பட்டிருப்பதால் சிறப்பு நீதிமன்றம் அவனுக்கு 12 மாதம் சிறா…

  19. திருடனுக்கு வாழைப்பழ சிகிச்சை (திருவனந்தபுரம்) கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருச்சூருக்கு 2 நாளுக்கு முன் பஸ் ஒன்று சென்றது. தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் செயினை மர்ம ஆசாமி பறித்தான். மற்றொரு பயணி பார்த்து கூச்சலிட்டார். அப்போது, கையில் வைத்திருந்த செயினை ஆசாமி விழுங்கிவிட்டான். பொதுமக்கள் திருடனையும் அவனது கூட்டாளியையும் பிடித்து ஆலப்புழா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவனுக்கு மருத்துவமனையில் இனிமா கொடுத்தனர். பல மணி நேரம் காத்திருந்தும பலன் கிடைக்கவில்லை. மீண்டும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து நிறைய வாழைப்பழங்களை சாப்பிட செய்தனர். அப்போதும் பலன் கிடைக்கவில்லை. http://www.dinakaran.com/indiadetail.aspx?id=23634&id1=1

  20. பாலைவனத்தின் நடுவே ஓர் அதிசய நகரம்! (வீடியோ இணைப்பு) [ திங்கட்கிழமை, 02 மார்ச் 2015, 07:16.50 மு.ப GMT ] பெரு நாட்டில் உள்ள பாலைவன பகுதியின் நடுவே Huacachina என்ற அழகிய சோலை அமைந்துள்ளது. பாலைவனம் என்றாலே மணல்மேடுகள் மட்டும் தான் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் அதிசயமாக பெருவில் உள்ள இந்த வறண்ட வெப்ப நிலை கொண்ட இடத்தில், செழிப்பான சோலை ஒன்று அமைந்துள்ளது. இந்த அழகிய சோலையில் அழகிய ஏரி அமைந்துள்ளது. மேலும் பனை மரங்கள், பூக்கள் என பூத்துக் குலுங்குகின்றன. இந்த இயற்கை அதிசயத்தை காண விரும்பும் சாகச விரும்பிகள் பலர் ஆண்டு தோறும் இங்கு சுற்றுலாக்காக படையெடுக்கின்றனர். இந்த குட்டி நகரத்தில் 96 குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர்…

    • 7 replies
    • 4.5k views
  21. 11 வயது சிறுமியை மணந்த 41 வயது நபர் 41 வயது நபர் ஒருவர் 11 சிறுமியை திருமணம் செய்த சம்பவம் மலேசியாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் பெற்றோருடைய சம்மதத்துடன் இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது. 41 வயது மணமகன் சிறுமியுடன் கரம்கோர்த்தபடி காணப்படும் திருமணப்புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட நபர் ஏற்கனவே இரண்டுதடவை திருமணம் செய்தவர் எனவும் அவரிற்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர் எனவும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுமியை மணமுடித்த நபர் ஓரளவு பணவசதி உள்ளவர் சிறுமியின் குடும்பத்தவர்கள் இறப்பர் தோட்டமொன்றில் வேலை பார்க்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். யுனிசெவ் அமைப்பு இந்த திருமணத்தை கடும…

  22. பாதுகாப்பு குறைபாடு காரணமாக நானோ கார்களை திரும்பப் பெற முடிவு செய்‌திருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் டெலாங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: இந்த தகவல் உண்மைதான் என்றும், இந்தியாவில் தற்போது 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நானோ கார்கள் இயங்கிக் கொண்டிருப்பதாகவும், நானோ கார்களில் பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாகவும், கார்களில் தீ பிடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதன்காரணமாக, நானோ கார்களை திரும்பப் பெறுவதாகவும், அதில் உள்ள குறைபாடுகள் களையப்பட்டு, மீண்டும் புதுப்பொலிவுடன் கார் சந்தைக்கு வர உள்ளதாக தெரிவித்தார். தற்போது வரவுள்ள புதிய கார்களில், கேடல…

    • 7 replies
    • 586 views
  23. ரொறொன்ரோ- யு.எஸ்சில் வெள்ளரிக்காய்களுடன் இணைப்புடைய சல்மனெல்லா வெடிப்பினால் இருவர் மரணமடைந்துள்ளனர். மெக்சிக்கோவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளரிக்காய்கள் மூலம் இந்நோய் ஏற்பட்டுள்ளதால் யு.எஸ். மற்றும் கனடா பூராகவும் இருந்து இவற்றை திருப்பி அழைக்க முற்பட்டுள்ளன. இருவர் மரணமடைந்ததுடன் மேலும் 341 பேர்கள் வரை இந்த சல்மனெல்லா பூனா தொற்று நோய் வெடிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவிலும் வெள்ளரிக்காய் திரும்ப அழைத்தல் விரிவாக்கப்பட்டுள்ளது. 18வயதிற்குட்பட்ட பிள்ளைகள் மேலதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கனடாவில் எவரும் நோயுற்றதாக தெரியவரவில்லை என கனடிய உணவு பரிசோதனை நிறுவனம் அறிவித்துள்ளது. - See more at: http://www.ca…

  24. மனைவி ஆபாசப் படங்கள் பார்ப்பது, சுய இன்பத்தில் ஈடுபடுவது போன்றவை கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கரூரை சேர்ந்த நபர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை ரத்து செய்து விவாகரத்து வழங்கக் கோரி அந்த நபர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் விவரம்: மனுதாரருக்கும் அவர் மனைவிக்கும் 2018-ல் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம். இருவரும் முதல் திருமணத்தில் விவாகரத்து …

  25. அளவு ஒரு பொருட்டல்லதாக்க வேண்டிய இடத்தில் தாக்க தெரியணும்துணியணும்.நல்ல உதாரணம் இது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.