பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
சென்ற வார இறுதியில் புலம்பெயர் நகரொன்றின் தமிழ்- மன்னிக்க இந்திய உணவகமொன்றில் இரவுச்சாப்பாடுக்காக கூடியிருந்தோம். இது முழுமையான சைவ(பிராமணாள் மன்னிக்க) உணவகம். நாங்கள் நான்கு பேர். வெங்காய தோசையும், மசாலாத் தோசையும் தருமாறு விழித்திருந்தோம். உணவைப் பரிமாறிய சேவையாளர் இதோ ஆனியன் தோசா, இதோ மசாலா தோசா எனப்பரிமாறினார். இதன்பின்னர் வீடு திரும்பிய நான் இணைய உலா சென்றேன். இதன்பின் து}ங்கியபோது கண்ட கனா விசித்திரமாக இருந்தது. 2050 இல் ஒருநாள், யாழ் இணையக் கருத்துக்களம்: 'தோசா" தமிழர்களின் பாரம்பரிய உணவா? இல்லை தெய்வீக ஞானத்தால் தோசமுனிவரால் படைக்கப்பட்டதா? கனல்பறந்த விவாத்தை முணுமுணுத்த என்னை 'என்னப்பா ஆச்சு உங்களுக்கு விசர் கிசர் புடிச்சுப் போட்டுதோ நடுச்சாமத்த…
-
- 12 replies
- 2.2k views
-
-
ஒவ்வொரு ஊர்களுக்கும் பழங்கதைகள் நிறைய இருக்கும் அவற்றை அகழ்ந்து எடுத்துப் புதுப்பித்து அல்லது எதிர்காலச்சந்ததிக்கு ஆதாரமாக சேகரித்து வைக்கவேண்டியது நம் ஒவ்வொருவர் கடமை. சிறிது சிறிதாக நம் கண் முன்னாலேயே நம்முடைய மூதாதைகளின் ஆவணங்கள் அழிக்கப்படுகின்றன அல்லது தேடல்கள் அற்று மக்கிப் போகின்றன. இத்தகைய ஒரு கால கட்டத்தில் எமது இருப்பின் சாட்சிகள் திட்டமிடப்பட்டு அரச வல்லமையால் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு எதிராகப் போராடி பாதுகாக்கத் திராணியற்று வாழும் மக்களாக எம்மினம் இன்று வாழத்தலைப்பட்டிருக்கிறது. முகவரி தொலைந்த மனிதர்களாக நீண்ட கால ஒழுக்கில் நம் இனம் வாழ்ந்துவிட முடியாது. இன்றைய காலம் மிகவும் சோதனைக்கு உரியதாக இருப்பினும் எம்மினம் சாதிக்கவேண்டிய பலவிடயங்கள் இருக்கின்றன.…
-
- 1 reply
- 2.6k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க. பதவி, பிபிசி தமிழுக்காக 19 மார்ச் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இயற்கை சீற்றங்கள் பூமியில் பல்வேறு பாதிப்புகளையும், மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் புயல், மழை, தீ, பூகம்பம் என இயற்கை பேரழிவுகளின் தாக்கம் மிக அதிகம். ஒவ்வொரு நாளும் உலகில் ஏதேனும் ஓர் இடத்தில் இயற்கை சீற்றங்களின் தாக்குதல் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது. இதற்கு சமூக வாழிடத்தில் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள், திட்டமிடப்படாத வளர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம் உள்ளிட்டவ…
-
-
- 1 reply
- 481 views
- 1 follower
-
-
தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். கார்த்திகை 27, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே! இன்று மாவீரர் நாள். தமிழீழத் தாய்நாட்டின் விடிவிற்காகத் தமது இன்னுயிரை ஈகம்செய்து, எமது இதயமெல்லாம் நிறைந்து நிற்கும் எம்முயிர் வீரர்களை நாம் நினைவுகூர்ந்து கௌரவிக்கும் புனிதநாள். ஆண்டாண்டு காலமாக அந்நிய ஆதிக்கப் பிடிக்குள் அடங்கிக்கிடந்த எமது தேசத்தைஇ ஆக்கிரமிப்பாளர்களுக்கு அடிபணியாத அடங்கா மண்ணாக மாற்றிவிட்ட எமது வீரமறவர்களைப் பூசித்து வணங்கும் திருநாள். எமது தேசம் விடுதலை பெற்று, எமது மக்கள் சுதந்திரமாகஇ தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற சத்திய இலட்சியத்திற்காக மடிந்த எமது மானவீரர்களை எமது நெஞ்சப் பசுமையில…
-
- 2 replies
- 900 views
-
-
மொழித் தொல்லியல் (Linguistic Archeology) என்ற புதிய மொழியியல் துறையின்ஆய்வுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கிறபோது, உலகில் மொழி தோன்றியகாலத்திலேயே தோன்றிய மொழி தமிழ்மொழி என்பது இன்னும் தெளிவாகிறது. மொழிப் பதிவுகளில் முற்பட்டதாகக் கூறப்படும் பாறை ஓவியஎழுத்துகள், மட்பாண்டக் கிறுக்கல் எழுத்துகள் தமிழ்மொழி எழுத்துகளாகஅடையாளம் கண்டறியப்படுகின்றன. அவற்றிற்கு ஒலிப் பொருத்தம்(PhotonicValue) கொடுத்து மொழிப் பனுவலாக்கம் (Decipherment) செய்யப்படுகின்றன. சிந்துவெளி போன்ற புதையுண்ட நாகரிகங்களில் கிடைக்கும் மொழிசார் தொல்பொருள்களிலிருந்து மீட்டெடுக்கப்படும் சொற்களும்,தொடர்களும் தமிழ்மொழியில் ஒப்பீடு செய்து தமிழாகப் படிக்கப் பெறுகின்றன; அவை தமிழ்மொழிதான் என நிறுவப்படுகின்றன. அதேநேரத்தி…
-
- 2 replies
- 780 views
- 1 follower
-
-
வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர். அமைப்பு : இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும். ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு…
-
- 11 replies
- 6.7k views
- 1 follower
-
-
ராமதாஸ், பழ.நெடுமாறன் | கோப்புப் படம். மதுரை அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழமையான பொருட்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,''மதுரைக்கு அருகே சிவகங்கை மாவட்டம் கீழடியில் தொல்லியல் துறை நடத்திய அகழாய்வுகளில் 5 ஆயிரத்து 300-க்கும் அதிகமான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. கீழடியில் கிடைத்துள்ள தொல்பொருட்கள், சங்க காலத்தில் நகர நாகரிகம் செழித்திருந்தது என்றும், தமிழ் நாகரிகம் தொன்மையானது என்றும் நிரூபிக்கின்றன. கிழடியில் கிடைத்த பொருட்களை பாதுகாக்க அருங்காட்சி…
-
- 2 replies
- 682 views
-
-
பாகிஸ்தானின் கராச்சியில் வாழும் தமிழர்கள். மாரியம்மன் கோவில் உடன் கராச்சியில் அமைந்திருக்கும் தமிழர் வாழும் பகுதி.
-
- 4 replies
- 899 views
-
-
படக்குறிப்பு, ரஞ்சன்குடி கோட்டை கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் க பதவி, பிபிசி தமிழுக்காக 22 நிமிடங்களுக்கு முன்னர் மன்னராட்சி காலத்தில் ஆட்சி செய்த அரசர்களின் நினைவுச் சின்னங்களாய் இன்றும் நம் கண் முன்னே இருப்பவை அரண்மனைகளும், கோட்டைகளும்தான். அரசர் எதிரிகளால் வெல்லப்படும் போது அழிவைச் சந்தித்த இடமும் இந்தப் பகுதிகள்தான். இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலத்தில் நடைபெற்ற பெரும்பாலான போர்களில் அரசர் வெல்லும்போதே அந்த வெற்றியின் அடையாளமாக எதிரிகள் வாழ்ந்த அரண்மனையையும், கோட்டைகளையும் அழிப்பதை முக்கியப் பணியாகச் செய்துள்ளனர். அத்தகைய சூழலிலும் அழியாமல் தப்பிப் பிழைத்தவை ஒருசில மட்டுமே. …
-
- 1 reply
- 603 views
- 1 follower
-
-
மாநாகன் இனமணி 107 https://app.box.com/s/j0vouzk5fuvfe3jkpdabt2upq9fd877h வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற் பள்ளித் தென் வளி தரூஉம் நேர் வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப் போர்வாய்க் கதவம் தாளொடு துறப்ப (நெடுநல்வாடை 60-63) ...தண்ட மாப்பொறி மடக்கண் மயில் இயல் மறலியாங்கு நெடுஞ்சுவர் நல் இல் புலம்பக் கடை கழிந்து மென் தோள் மகளிர் மன்றம் பேணார் புண்ணுவந்து (புறம் 373) பொருள்:- மன்னன் அரசு வீற்றிருக்கும் பெருங்கோயிலை நோக்கி வரும் தென்றல் காற்றை மிக உயரத்தில் வேனில் பள்ளி வழியே உள்வாங்கி நேர்கீழாய் இறக்கி வடதிசை நோக்கிப் பல சுற்றுக் கட்டுக்களையும் கட்டளை முற்றங்களையும் கடந்து வெளியே செலுத்தும் வகையில் தொடர் வாயில் கதவுகள் முகப்பு வரை திறந்து விடப்பட…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 1.5k views
-
-
ஆதிச்சநல்லூரில், கிடைத்த பொருட்கள்... 3000 ஆண்டுகள் பழமையானவை. மத்திய அரசு ஆச்சர்ய தகவல்! ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று மத்திய தொல்லியல் துறை ஆச்சர்ய தகவலை வெளியிட்டு இருக்கிறது. உலகின் பழமையான நகரங்களில் ஆதிச்சநல்லூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் எல்லாம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களை பிரம்மிப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. தூத்துக்குடியில் உள்ள இந்த பழமையான நகரத்தில் இதுவரை செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் எல்லாம் நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது இங்கு எடுக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படுகிறது. புதிதாக அங்கு அகழ்வாராய்ச்சி எதுவும் நடக்கவில்லை.இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் மீண்…
-
- 2 replies
- 2k views
-
-
இசை – கவின் கலைப் பல்கலைக் கழகம் வெளியில் வரும் பூனைக்குட்டிகள் யானும் ஓர் ஆடுகள மகளே ! என்கைக் கோடீரீலங்கு வளை நெகிழ்ந்த பீடுகெழு குரிசிலும் ஓர் ஆடுகள மகனே! - குறுந்தொகை-31 இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் ஆடுகள மகனும் ஆடுகள் மகளும் பார்ப்பனர் இல்லை. பரத நாட்டியம் எங்கிருந்து வந்தது? அதில் பார்ப்பனர் எண்ணிக்கை எப்படி மிகுந்தது? மரல் பழுத்தன்ன மருகு நீர் மொக்குள் நண்பகல் அந்தி நடை இடை விலங்கலின் பெடை மயில் உருவில் பெருந்தகு பாடினி களிறு வழங்கு அதரக் கானத்து அல்கி இலை இல்மரா அத்த எவ்வம் தாங்கி ---------------------------------------------------------------- முரசு முழங்கு தானை மூவரும் கூடி அரசவை இருந்…
-
- 0 replies
- 2.4k views
-
-
படக்குறிப்பு, 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் ஒருவரின் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ராமநாதபுரம் அடுத்த பெரியபட்டினம் மரைக்காயர் நகர் பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் துணி துவைப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஹீப்ரூ மொழிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டதையடுத்து தொல்லியல் துறையினர் அதை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். அந்த கல்வெட்டு 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் ஒருவரின் கல்லறையில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ள நிலையில், அக்கல்வெட்டு குறித்த…
-
- 0 replies
- 369 views
- 1 follower
-
-
http://www.youtube.com/results?search_quer...mp;search_type= தமிழ் தேசியம், தமிழுணர்வு கதைப்பவர்களால் கைவிடப்பட்டுள்ள மியான்மார் தமிழர்களின் கலாச்சார நிகழ்வு இது. மொழி மறந்து விட்டார்களோ, அல்லது மறந்து கொண்டிருக்கின்றார்களோ தெரியவில்லை. "எங்கே " என்றது போல ஒரு வயது முதிர்ந்த குரலும், ஒளிப்பதிவு செய்ய வேண்டாம் என்று மறுக்கின்ற சீனமொழி போன்ற குரலில் "சீதோ"(No) என்ற குரலும் சிறுமி ஒருத்தியிடம் இருந்து கேட்கின்றது. தமிழ்நாட்டிலேயே தமிழை நிலைநிறுத்த முடியாத தமிழக அரசால் மியான்மார் தமிழர்களுக்கு பாடம் படிப்பிக்க முடியுமா என்ன?? 2 இலட்சம் வரையிலான தமிழ் மக்கள் அங்கு வாழ்கின்றார்கள். தமிழ் கற்பிக்கச் சொல்லி, முன்பு வந்திருந்த ஒரு வேண்டுகோள்:http://www.yarl.…
-
- 4 replies
- 2k views
-
-
தைப்பொங்கல்! தமிழ்ப்புத்தாண்டு!!வாழ்த்துக்கள்..! விண்ணில் சுழல்புவி சுற்றுது நீள்வட்டுப் பாதயில்-அச்சாய் ஞாயிறு அழகா யுள்ளது நாளும் உதித்து மறையுது காலவட்டம் சுழன்றே வருது! ஐம்புலன்சேர் ஐம்பொறி மனிதன் ஐம்பூதச் சேர்க்கையில்-வாழ்க்கைச் சுழன்றிட கணிப்பொறி மனிதன் செய்தொழில் பல்வகை யாயினும் உழந்தும் உழவே தலை!! -------------- தமிழையும் தமிழரையும் பழித்தல் அல்லது வஞ்சித்தல் ஆகிய இழிச்செயல்களைக் கைக்கொண்டு, தமிழர்நாட்டில் தமிழருடன் வாழ்தல் அல்லது நிலைத்தல் என்பது அரிது! என்ற நிலையைப் பிறர்க்குச் செயலில் உணர்த்துவதும் அதை எந்நாளும் காப்பதுமே நம் நிலைத்த வேற்றியாக இருக்க முடியும்!! இவண்: வன்னி…
-
- 0 replies
- 499 views
-
-
கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை ஆர். முத்தையா ஆர். முத்தையா தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழிநுட்பங்களையும் உருவாக்கியவராவார். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார். பிறப்பும் வாழ்க்கையும்முத்தையா யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பெப்ரவரி 24 1886 இல் பிறந்தார். இவருடைய தந்தையார் ராமலிங்கம் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்களின் சீடர்களில் ஒருவராக இருந்தவர். ராமலிங்கம் அவர்களுக்கு ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் பிறந்தார்கள். இறுதி ஆண் பிள்ளைதான் முத்தையா. இவர் ஏழு வயதாக இருக்கும் பொழுது, இவருடைய தந்தையார் இறந்து விட்டார். பின்பு தாயின் பராமரப்பிலேயே வளர்ந்து கலாசாலையி…
-
- 1 reply
- 715 views
-
-
கம்போடியாவில் ராஜேந்திர சோழனுக்கு சிலை.! அங்கோர்: கம்போடியாவின் சியம்ரீப் நகரின் மையப்பகுதியில் சோழப் பேரரசன் ராஜேந்திர சோழனுக்கு சிலை அமைக்கப்பட இருக்கிறது; இந்த சிலை அடுத்த ஆண்டு திறக்கப்பட உள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் அங்கோர் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சீனுவாசராவ் தெரிவித்துள்ளார். அதே கடிதத்தில் கம்போடியாவுக்கும் பல்லவ மன்னர்கள், சோழப் பேரரசன் ராஜேந்திர சோழனுக்குமான தொடர்புகளும் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு சீனுவாசராவ் எழுதிய கடிதம்: தமிழரின் பேர் சொல்லும் சோழப் பேரரசன் இராசேந்திரன் பிறந்த தினமான ஆடித்திருவாதிரை நன்னாளை அரசு விழாவாக அறிவித்து, தமிழரின் புகழை மீண்டும் நிலைநாட்டிய தமிழ்…
-
- 0 replies
- 516 views
-
-
சங்ககாலக் கொற்றவை: சமூகவியல் ஆய்வு சிலம்பு நா. செல்வராசு கொற்றவை பற்றிச் சங்க இலக்கியங்கள் தரும் தகவல்கள் மிகக் குறைவு. கொற்றவை என்ற சொல்லாட்சியே சங்க இலக்கியங்களில் இல்லை. ''பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு'' (கலி.89) எனவும் ''நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண்'' (பரி.11) எனவும் வருவன சங்கப் பிற்காலச் சான்றுகளாகும். அவ்வாறே, கொற்றவைச் சிறுவன் (திருமுருகு.250) என முருகன் சுட்டப்பெறும் ஓரிடத்துக் கொற்றவையின் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. ''விறல் கெழு சூலி'' (குறு. 218) எனவும் ''உருகெழு மரபின் அயிரை'' (பதி. 79,90) எனவும் குறிக்கப்பெறும் தொடர்கள் கொற்றவையைக் குறிப்பிடுவதாகக் கூறுவர் (வித்தியானந்தன், 1954). நெடுநல் வாடையில் ப…
-
- 10 replies
- 7.9k views
-
-
சங்கிலிய மன்னன் சங்கிலிய மன்னன் தொடரின் முன்னுரை வித்தியாசமாக ஒரு தொடர் பதிவு தொடர் கதையாக எழுதுவது எனத் தீர்மானித்து நாட்களும் நகர்ந்து கொண்டே இருக்கின்றது. இந்தத் தாமதம் தொடர் ஆரம்பித்த பின் வரக்கூடாது என்பதற்காகவே இந்தத் தாமதம். இனி நான் எழுத இருக்கும் சங்கிலிய மன்னனின் கதைக்கான முன்னுரைக்கு வருவோம். இதில் எனது கதைக்கான தயார்படுத்தல்களும் உண்டு. முன்னுரை ‘வாசிப்பு மனிதனைப் பூரணமாக்கும்’ என்பார்கள். என்னைப் பாதியாவது ஆக்கியுள்ளது எனலாம். நிறைய வாசிப்பேன், அதுவே என்னை எழுதவும் தூண்டியது. வலைப்பதிவில் எமது ஆத்ம திருப்திக்காக எதையும் எழுதலாம். பத்திரிகைகள், சஞ்சிகைகளில் அது சாத்தியப்படாது. அவற்றில் பிரசுரிக்கக் கூடிய தரத்தை குறித…
-
- 4 replies
- 4.3k views
-
-
மாவீரர்தின பாடல்கள் http://www.vannithendral.net/index.php?opt...8&Itemid=41 video : http://www.vannithendral.net/index.php?opt...9&Itemid=52
-
- 2 replies
- 1.9k views
-
-
ஒண்டு ரெண்டு மூண்டு நாலு ஒண்டு ரெண்டு மூண்டு நாலு எழும்பி வாடா தமிழா நீயும் எழும்பி வாடா எழும்பி வாடா தமிழா நீயும் எழும்பி வாடா ஒட்டுமொத்த தமிழும் ஒரு நாள் உலகை ஆழும் தமிழா வெற்றி மட்டும் எமது மண்ணில் வீரம் நிறைந்தால் கிடைக்கும் எழும்பி வாடா தமிழா நீயும் எழும்பி வாடா எழும்பி வாடா தமிழா நீயும் எழும்பி வாடா நேற்று இன்று இல்லை இன்று நேற்று இல்லை நாளை மட்டும் எம் கையில் வாழும் நாளில் உண்டு விட்டு விட்டு வாடா தமிழா வேற்றுமை வேண்டாமேடா சுட்டுத் திசையும் அவனே உன் முன் தொடர்ந்து செல்வாயாடா? எதிரி கொட்டியது போதும் பொறுமை தமிழா எழுந்து நீயும் வாடா எதிரில் உன்ன…
-
- 3 replies
- 836 views
-
-
மாமல்லபுரம் செல்லும் பலருக்கு இந்த விடயம் தெரியாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் சாளுவன்குப்பம் என்ற கிராமம், அப்போதைய பெயர்திருவிழிச்சில். இங்கே தான் (UNESCO) சின்னங்களில் ஒன்றான "புலிக்குகை" உள்ளது. இதற்கு நூறு மீட்டர் தள்ளி தான் இந்த இடமும் உள்ளது. இந்த இடத்திற்கு சென்ற போது ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. இதே போன்ற பல கட்டிடங்கள் இன்று கடலுக்கு அடியில் தான் உள்ளது, ஆனால் இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டும் தரையில் இருப்பது அதிர்ஷ்டம். தமிழகத்தில் பலருக்கு இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே தெரியாது. குஷ்பு யாருடன் என்ன செய்கிறார், ஹன்சிகா தற்போது யாரை காதலிக்கிறார் என்பன போன்ற செய்தி தான் ஊடகங்களுக்கு முக்கியம்!. எப்போதோ வந்த ஒரு சுனாமியால் உர…
-
- 3 replies
- 2.1k views
-
-
மறைக்கப்பட்ட வரலாறுகள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்:- இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விடுதலை வீரர்கள்:- மாவீரன் அழகுமுத்து கோன் (1728-1757) பூலித்தேவன் (1715-1767) வாண்டாயத் தேவன் பெரிய காலாடி வேலு நாச்சியார் - முத்து வடுகநாதர் மருது பாண்டியர் மருதநாயகம் (1725-1764) விருப்பாச்சி கோபால நாயக்கர் கட்டபொம்மன் (1760 - 1799) தீரன் சின்னமலை (1756-1805) மயிலப்பன் சேர்வைகாரர் சின்ன மருது மகன் துரைச்சாமி வீரன் சுந்தரலிங்கம் வடிவு ராமச்சந்திர நாயக்கர் தூக்குமேடை ராஜக…
-
- 2 replies
- 31.3k views
-
-
இக் கட்டுரையை இப்பதான் ஈழநாதம்-மட்டக்களப்பு வார வெளியீட்டில் படித்தேன். குறித்த உதவி விரிவுரையாளர் "மட்டக்களப்பை" ஆய்வுக்களமாகக் கொண்டு எழுதியிருந்தாலும், "முழுமையான" தேச விடுதலையை முனைப்புடன் முன்னெடுக்கும் நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய விடையங்கள்தான்.... ஊர் கூடித் தேர் இழுப்போம்....[/ ஊடகங்களின் தாக்கத்தால் மாறிவரும் மட்டக்களப்பு தமிழர் பண்பாடு சு.சந்திரகுமார்இ உதவி விரிவுரையாளர் பண்பாடு என்றால் ஆங்கிலத்தில் culture என அழைக்கப்படுகின்றது. பண்பாடு பற்றிப் பல்வேறுபட்ட வரைவிலக்கணங்கள் முன் வைக்கப்பட்ட போதும் பின்வருபவை குறிப்பிடத்தக்கது. ''ஒரு மக்கட் கூட்டம் தமது சமூகஇ வரலாற்று வளர்ச்சியின் அடியாகத் தோற்றுவித்துக் கொண்ட பௌதீ…
-
- 2 replies
- 4.1k views
-