தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
-
- 1 reply
- 518 views
- 1 follower
-
-
கனடிய திரையரங்குகளில் ‘ பொய்யாவிளக்கு’ கால அட்டவணை ஈழத் தமிழர்களின் இனப்படுகொலை அவலங்களை எமது எதிர்காலச் சந்ததிக்கும் பிற தேச மக்களுக்கும் எடுத்துச் சொல்லும் ஒரு திரைப்ப்படம் பொய்யா விளக்கு. இது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாட்களில் மக்களோடு நின்று சேவையாற்றிய வைத்தியர்களில் ஒருவரான வைத்தியர் வரதராஜாவின் கதையினை எடுத்து வருகிறது. போர்க்கால உண்மைச்சம்பவங்கள் சார்ந்த திரைப்படங்கள் சர்வதேச திரைதுறையில் அதிகம். யூதர்கள் தமக்கு நேர்ந்த இனப்படுகொலையை இன்றும் திரையில் சர்வதேச தரத்தில் கொடுக்கிறார்கள். பொய்யாவிளக்கு தமிழரின் அதே திசை நோக்கிய ஒரு படி. சிறிலங்காவின் ஈழ தமிழரின் மீதான போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை வரலாற்றை திரைக்கு உரியதாக நேர்த்தியான திரைக்கதை மூல…
-
- 0 replies
- 743 views
-
-
தீபச்செல்வனின் வரிகளில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு உங்கள் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவியுங்கள். தீபச்செல்வன் சமகாலத்தை பிரதிபலிக்கும் ஒரு சிறந்த கவிஞன். https://www.youtube.com/watch?v=0RPpF-CBfNc
-
- 12 replies
- 1.2k views
-
-
தமிழ் குறுந்திரைப்படத்துக்கு முதற்பரிசு கிடைத்தது பிரெஞ்சு மொழியைப் பிரதானமாகக் கொண்ட ஐந்து நாடுகள் இணைந்து இலங்கையில் நடத்திய குறுந்திரைப்பட விழாவில் தமிழ் திரைப்படம் ஒன்று முதன் முறையாக முதலிடத்தைப் பெற்றுக் கொண்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காசிநாதர் ஞானதாஸ் இயக்கிய ""அழுத்தம்'' (க்Nஈஉகீ ககீஉகுகு க்கீஉ) என்ற திரைப்படமே மிகச் சிறந்த குறுந்திரைப்படமாகத் தெரிவாகி முதற் பரிசைப் பெற்றது. இத்திரைப்பட விழாவில் இலங் கையைச் சேர்ந்த 68 குறுந் திரைப்படங்கள் காட்சிப்படுத் தப்பட்டன. முதல் பத்து இடங்களுக்குள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கௌதமன் கருணாநிதி இயக்கிய ""செருப்பு'' (கூஏஉ குஐஃஐககஉகீ) என்ற தமிழ் திரைப்படமும் ஒன் றாகும் http://www.uthayan.com/pages/news/today/12.htm
-
- 9 replies
- 2.3k views
-
-
-
நானே இரு பாடல்கள் தான் இசையமைத்து யாழ்கள உறவுகளுக்காக யூரியூப் மூலமாகத் தந்தேன், ஆனால் சமீபத்தில் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடிய வாசுகி எனும் பாடகியின் நட்பு கிடைத்து அவ தான் பாடகி என்பதை சொல்ல நானும் எனது இசைத்துறை ஆர்வத்தையும் நான் இசையமைப்பதையும் சொன்னேன், இருவரும் சேர்ந்து ஒரு பாடல் செய்வதாயும் திட்டம் போட்டிருந்தோம். திடீரென்று ஒரு நாள் வாசுகி என்னை போனில் அழைத்து அண்ணா எனக்கு சினிமாவில் பாட ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதற்கு பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கிறேன், நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்வீர்களா என்று கேட்டா.. நானும் எங்கள் இலங்கைத்தமிழ் பிள்ளைக்கு இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்க அதைத்தடுக்க யாருக்கு மனம் வரும், உடனே ஓம் என்று சொல்லி, ஒரு நாள் பாடல் பதிவும் இசை…
-
- 29 replies
- 1.8k views
-
-
ஈழத்தில் நாங்கள் தயாரிக்கும் திரைப்படத்துக்கு வெந்து தணிந்த காடு என்று பெயரை ஏற்கனவே வைத்து விட்டோம் என்று சொல்லிப் பார்த்தும் அந்தப் பெயரையே தங்கள் படத்துக்கு விடாப்பிடியாக வைத்தது தமிழ்நாட்டு சினிமா. இந்த விடயத்தில் தமிழக சினிமா உலகத்தில் யாருமே பெரிதாக எங்களுக்காக அலட்டிக் கொள்ளவில்லை என்பதால்தான் இங்கு அந்தப் படத்தை தயாரித்த ‘ஜஸ்சரி’ கணேசனை மட்டும் குறிப்பிடாமல் ஒட்டு மொத்தமாக நான் தமிழ் சினிமா என்று குறிப்பிடுகிறேன். இந்த படத்தின் பெயருக்காக ஆமை இறைச்சி சாப்பிட்டதாகச் சொல்லி ஏப்பம் விட்ட சீமான்களும் கண்டு கொள்ளவில்லை. தென்னிந்திய பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் ஈழத்து அல்லி இராஜாவும் காது கொடுத்துக் கேட்கவில்லை.. ஈழத் திரைப்படமான வெந்து தணிந்த காடு பலரின…
-
- 7 replies
- 1.3k views
-
-
-
-
- 6 replies
- 1.7k views
-
-
யாழ்பானத்தில் ராணி தியேடரில் ஓடிய , இலங்கைக் கலைஞ்சர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து உருவாக்கிய ஒரு முக்கியமான படைப்பு வாடைகாற்று என்ற கறுப்பு வெள்ளைப் படம், அது இன்று வெறுமே அதைப் பார்த்தவர்களின் நினைவுகளில் மட்டுமே வாழ வேண்டிய ஒரு அவல சூள்நிலை இலங்கைத் தமிழரின் வரலாற்றில் நடந்திருப்பது ஜோசிக்கவே கஷ்டமா இருக்கு. மீனவ சமூகத்தின் வாழ்வினை கூறும் 1978 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினைப் பெற்ற தமிழ்த் திரைப்படமொன்றில்,பாடல்கள் இசைத்தட்டாக முதலிலேயே வெளிவந்தது என்ற பெருமை பெற்ற ‘வாடைக்காற்று’ படத்தை இன்று இப்படி நான் கதை வடிவில் எழுதுவதை நினைக்க உண்மையில் கவலையா இருக்கு, இத்திரைப்படத்தின், ஒரு சின்னப் துண்டுப் படம் தன்னும் யாரிடமும் இல்லை என்கிறார்கள் ,அது எவளவு பெ…
-
- 15 replies
- 1.5k views
-
-
எங்கோ பிறந்தவளே பாடலுக்கு யாழ்ப்பாண கலைஞர்கள் கொடுத்துள்ள வீடியோ வடிவம் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன் இசை அமைத்து பாடி பிரபல்யமான எங்கோ பிறந்தவளே பாடலுக்கு யாழ்ப்பாண கலைஞர்கள் கொடுத்துள்ள வீடியோ வடிவம் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின் எழுதிகந்தப்பு ஜெயந்தன் பாடிய மிக பிரபல்யம் அடைந்த எங்கோ பிறந்தவளே என்ற பாடலுக்கு யாழ்பாணத்தை சேர்ந்த கலைஞர்கள் வீடியோ வடிவம் கொடுத்துள்ளனர்.இப்பாடலை கோபி அவர்கள் தயாரித்துள்ளார். யாழ்பாணத்தின் பிரபல்யம் வாய்ந்த சில இடங்களில் இப்பாடலை ஒளி பதிவு செய்துள்ளனர் இக்கலைஞர்கள்என்பது குறிப்பிட தக்கது..வளர்ந்துவரும் நம் கலைஞர்களை ஊக்குவிப்போம்.ஈழத்து இ…
-
- 0 replies
- 697 views
-
-
பாடலினை ஒலிவடிவில் கேட்பதற்கு > http://www.imeem.com/people/N9xji6p/music/...re_06_trackmp3/ தீயினில் எரியாத தீபங்களே - நம் தேசத்தில் உருவான ராகங்களே தாயகம் காத்திட உயிர் கொடுத்தீர் தரணியில் காவிய வடிவெடுத்தீர் மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே தாய் தந்தை அன்பினைத் துறந்தீரே தமிழ் அடிமை விலங்கினை உடைப்பதற்கே தங்கை தம்பி பாசத்தை மறந்தீரே புது சாதனை ஈழத்தில் படைப்பதற்கே மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே! பகைவரின் கோட்டையில் பாய்ந்தீரே - அந்தப் பாதகர் உயிர்களை முடித்தீரே இதயத்தில் குண்டேந்தி மடிந்தீரே - எங்கள் இதயத்தில் நிலையாக அமர்ந்தீரே மாவீரரே எங்கள் மாதவ வேங்கைகளே! இரவு வந்தால் ஒரு பகலும் வரும் - உங்கள் …
-
-
- 181 replies
- 114.3k views
- 1 follower
-
-
பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் 13வது தென்னங்கீற்று நிகழ்வில் அமோக வரவேற்பைப்பெற்ற நாடகம் "கோணல் மாணல்" - சிவசேனா. கதை வேற ஒன்றுமில்லை பராசக்தியில் சொல்லப்பட்டது தான் நாலு தலைமுறை சென்றபின்பும் எம்மக்களின் சில மூடநம்பிக்கைகள் தொடர்கின்றன. நாலாவது தலைமுறையும் அடித்து சொல்லவேண்டியுள்ளது. சொல்லியுள்ளது.
-
- 0 replies
- 430 views
-
-
Leon Thomas III - Victoria Justice பாடிய பாடல். மகள் வவுனீத்தாவின் குரலில்:- http://www.youtube.com/watch?v=1Lldk2ufSVg
-
- 0 replies
- 744 views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/03...-post_8330.html
-
- 0 replies
- 1.7k views
-
-
‘Vanni Mouse’ wins best fiction award in international film festival வெளிநாட்டில் வதியும் ஈழத்தமிழரால் இயக்கப்பட்ட வன்னி மவுஸ் என்ற குறும்படம் 11வது சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த கதையுள்ள படத்திற்கான விருதை பெற்றுள்ளது. இது தொடர்பில் பரிஸ்டர் மற்றும் ஈழவர் சினி ஆட்ஸ் கவுன்சிலை சேர்ந்த Mr. S. J. Joseph கருத்து தெரிவிக்கையில் சர்வதேச திரைப்பட விழாவில் முதல்தடைவையாக ஈழத்தமிழர் ஒருவர் பரிசை பெறுகிறார் எனத் தெரிவித்துள்ளார். இக்குறும்படம் வன்னிக் காட்டுக்குள் இருந்து இரு எலிகள் ஓடும் பயணத்தை வெளிக்காட்டுகிறது. இவ் இரு எலிச்சோடிகளும் தமது ஓட்டத்தின் முடிவில் வவுனியாவில் அமைந்துள்ள மனிக் முகாமினுள் தமது ஓட்டத்தை நிறைவுசெய்கின்றன. இவ் மனிக் முகாமினுள் பெருமளவு தமிழ் …
-
- 24 replies
- 5.5k views
-
-
சிறுவர்கள் இயக்கிய குறும்படம். நச்சென்று ஒரு படம் மெழுகுவர்த்தி சிந்திக்க ஒருபடம் கல்வெட்டு
-
- 15 replies
- 3.9k views
-
-
http://tamilseithekal.blogspot.com/2009/09...g-post_941.html
-
- 3 replies
- 2.3k views
-
-
1.உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படம்: அவளுக்கென்று ஒரு மனம் இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி எழுதியவர்: கண்ணதாசன் இந்த பாடலுக்கு உயர் கொடுக்கும் ஜானகி அம்மாவின் குரல் Youtube தமிழ் பாடல்களில் மிக அதிக ஹிட் கிடைத்த பாடல்களில் ஒன்றாக தெரிகின்றது. https://www.youtube.com/watch?v=vHVwDiEr64Q#t=55 2. உயர்ந்த மனிதன்: நாளை இந்த.... (இந்த பாடலுக்கு உயர் கொடுக்கும் சுசிலா அம்மாவின் குரல்) 3. பொட்டு வைத்த முகமோ https://www.youtube.com/watch?v=op4GivMzxNY 4. https://www.youtube.com/watch?v=GjJ5U5m3rQo 5. நான் மலரோடு தனியாக 6. மல்லிகை என் மன்னன் மயங்கும் ....... தீர்க்க சுமங்கலி ...... இந்த பாடலுக்கு உயர் கொடுக்கும் வாணி ஜெ…
-
- 1 reply
- 1.1k views
-
-
(Facebook)
-
- 0 replies
- 455 views
-
-
தமிழ்க் குறுந் திரைப்பட விழா - 2006'இற்கான படைப்புகள் கோரப்படுகின்றன இலங்கைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் இலங்கைத் தமிழ் குறுந் திரைப்படங்களைக் கொண்டு, தமிழ்க் குறுந் திரைப்பட விழாவாக வருடம் தோறும் நடத்த உத்தேசித்து, அதன் முதலாவது விழாவினை `தமிழ்க் குறுந் திரைப்பட விழா - 2006' எனும் விழாவாக நடத்தி, கடந்த வருடம் ஆரம்பித்து வைத்தது. அவ் விழாவில் தரமான நம்மவர்களதும் வெளிநாடுகளில் வசித்துவரும் நம்மவர்களதும் படைப்புகள் வெளிப்படுத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படக் காட்சியுடனும் அதற்கான சான்றிதழ் வழங்குதலுடனும் ஆரம்பமான இவ் விழாவானது, இம்முறை `தமிழ்க் குறுந் திரைப்பட விழா- 2007' எனும் நிகழ்வாக எதிர்வரும் ஜூலை மாதமளவில் மேலும் சிறப்பாகவும் தமிழ்க் கலைஞர்களு…
-
- 0 replies
- 966 views
-
-
0:15 / 5:20 கனவுகளே கனவுகளே www.youtube.com/watch?v=MhSJdulR7Xk
-
- 0 replies
- 455 views
-
-
http://www.tamilseithekal.blogspot.com/
-
- 1 reply
- 1.3k views
-
-
http://www.tamilseithekal.blogspot.com/
-
- 0 replies
- 917 views
-
-
ஈழம் எங்கள் நாடடா...நல்லதை மட்டும் பேசடா!
-
- 0 replies
- 501 views
-