Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. நான் உயிருக்கு உயிராய் நேசித்த எனது தோழர்கள்..... பாடல் இசை - செங்கதிர். பாடியவர் - செங்கதிர். செங்கதிர் என்ற போராளியின் குரலை விடுதலைப் பாடல்களில் கேட்டிருப்பீர்கள். அந்தக் கலைஞன் தற்போது தலைவரின் சிந்தனைகளை தொகுத்து பாடலாக்கியிருக்கிறார். இதோ அந்தக் கலைஞனின் குரலில் வெளியாகியுள்ள பாடல். நான் பெரிது நீ பெரிதென்று வாழாமல் நாடு பெரிதென்று வாழுங்கள்.... பாடல் இசை - செங்கதிர். பாடியவர் - செங்கதிர்.

  2. தேசியதலைவரின் 2004 ஆம் ஆண்டு மாவீரர்நாள் உரை காணொளி வடிவில் யாரிடமாவது இருந்தால் தந்து உதவவும்.

    • 7 replies
    • 1.5k views
  3. அன்பு நண்பர்களே எனது வரிகள், குரல், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் மரணம் வீடியோ பாடலை இணையத்தளத்தில் வெளியாக்கிவிட்டேன் . இப்பாடலை பார்த்து உங்கள் தளங்களிலும் பகிர்ந்து எனது வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். பாடலை பார்வையிட - நன்றி

  4. சுவர்களுடன் பேசும் மனிதர் அ.முத்துலிங்கம் கனடாவிற்கு வந்து ஏற்பட்ட பிரச்சினைகளுள் ஒன்று தலைமுடி வெட்டுவது. நான் வசித்த வீட்டிலிருந்து தலைமுடி திருத்துமிடம் நாலே நிமிட தூரத்தில் இருந்தது. கடந்த ஏழு வருடங்களாக மாதம் ஒருமுறை அங்கே சென்றிருக்கிறேன். அதன் உரிமையாளர் ஓர் இத்தாலியர், பெயர் ரோனி. அவரும் இரண்டு மூன்று உதவியாளர்களும் அங்கே வேலை செய்தார்கள். ரோனி நட்பானவர். அவருடைய முடி அலங்கோலமாக சிதறுண்டு போயிருக்கும். நான் அவருக்குச் சொல்வேன், ‘என்ன உங்களுடைய முடியே இப்படித் தாறுமாறாக இருக்கிறது. உங்கள் வாடிக்கைக்காரர்கள் இதைப் பார்த்து வராமல் போய்விடுவார்கள்.’ அவர் சொல்வார், ‘என்ன செய்வது. என்னைப் போல ஒரு நல்ல முடிதிருத்துபவர் கிடைத்தால் உடனே தலையைக் கொடுத்துவிடுவேன்…

  5. ஈழத்தில் நாங்கள் தயாரிக்கும் திரைப்படத்துக்கு வெந்து தணிந்த காடு என்று பெயரை ஏற்கனவே வைத்து விட்டோம் என்று சொல்லிப் பார்த்தும் அந்தப் பெயரையே தங்கள் படத்துக்கு விடாப்பிடியாக வைத்தது தமிழ்நாட்டு சினிமா. இந்த விடயத்தில் தமிழக சினிமா உலகத்தில் யாருமே பெரிதாக எங்களுக்காக அலட்டிக் கொள்ளவில்லை என்பதால்தான் இங்கு அந்தப் படத்தை தயாரித்த ‘ஜஸ்சரி’ கணேசனை மட்டும் குறிப்பிடாமல் ஒட்டு மொத்தமாக நான் தமிழ் சினிமா என்று குறிப்பிடுகிறேன். இந்த படத்தின் பெயருக்காக ஆமை இறைச்சி சாப்பிட்டதாகச் சொல்லி ஏப்பம் விட்ட சீமான்களும் கண்டு கொள்ளவில்லை. தென்னிந்திய பெரும் திரைப்படத் தயாரிப்பாளர் ஈழத்து அல்லி இராஜாவும் காது கொடுத்துக் கேட்கவில்லை.. ஈழத் திரைப்படமான வெந்து தணிந்த காடு பலரின…

    • 7 replies
    • 1.3k views
  6. இன்று வலைப்பூக்களில மேய்ஞ்ச போது, இந்த காணொளி தட்டுப்பட்டது! சில வருடங்கள் வாழ வேண்டிய வாழ்வை, சில நாட்களில் வாழ்ந்து விடும் ஒரு வெளிநாட்டிலிருந்து வந்த மகனின் கதை போல உள்ளது! நீங்களும் விரும்பக்கூடும் என்ற எண்ணத்தில் இங்கே பகிர்கிறேன்! http://youtu.be/XMwfTMm61Uw

  7. வணக்கம், பரபரப்பாக பேசப்பட்ட Born Free பாடல் காணொளியை ஆபாசம், கலவரம் ஆகிய காரணங்களைக் காட்டி யூரியூப் இணையம் தடை செய்து இருக்கின்றது. குறிப்பாக அமெரிக்க நாட்டவர் மத்தியில் இந்தக் காணொளிக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டு இருக்கின்றது. அதேசமயம், பலரின் ஆதரவு விமர்சனங்களும் இந்த Born Free எனப்படுகின்ற மாயாவின் பாடல் காணொளிக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே உருவாக்கப்பட்ட படைப்பு ஒன்றை இனி ஒன்றும் செய்ய இயலாது. ஆனால், இதைப்பார்த்தபோது எனக்குள் தோன்றிய அபிப்பிராயம் மாயா அவர்கள் அமெரிக்க இலச்சினையையும், Redheadமக்களையும் வம்புக்கு இழுத்ததை தவிர்த்து இருக்கலாம். இந்தக் காணொளி மூலம் தமிழரின் பிரச்சனை: சிறீ லங்காவில் அவர்கள் படுகின்ற அவலங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படுகின்ற…

  8. 18வயது மைலி அமெரிக்க இளம் பாடகி. கனாமொன்ரனா நகைச்சுவைத் தொடரின் நாயகி. சிறுவர்களுக்குப் பிடித்த மைலியின் பாடலொன்று வவுனீத்தா மீளவும் பாடியது. http://www.youtube.com/watch?v=aRjIE5Jwnss&feature=mfu_in_order&list=UL

    • 7 replies
    • 2.3k views
  9. Started by eelini,

    neruku ner aval varuvala mettil padikavum அவள் வருவளா அவள் வருவளா அவள் வருவாளா அவள் வருவாளா ஈழம் எரித்து மக்கள் பிணங்கல தின்னுபவள் அவள் வருவளா எம் உள்ளமான ஈழம் ரத்த வெள்ளமாக மாற (தமிழ் நாட்டுக்கு) அவள் வருவளா பேயாய் நிற்கும் சூனிய காரி அவள் மாபியா இட்டாலிகாரி தானவள் கடற்புலி தாக்குதலால் கண்ணில் இல்லை உறக்கம் மகிந்தனுக்கு எப்பவுமே அடிவயிற்றில் கலக்கம் ராஜபக்ச பாமிலிக்கு இனவெறி அதிகம் பேயாய் நிற்கும் சூனிய காரி அவள் மாபியா இட்டாலிகாரி தானவள் ஓஓ ஓஓ இறந்து நம் மக்களை திருப்பி தருவாளா இன்னும் எடுப்பளா அட அவளிவிட மு க விற்கே கொலைவெறி அதிகம் அவள் வருவளா அவள் வருவளா அவள் கோர பார்வையினால் நம்மினத்தை அழிக்கிறாள் …

  10. நோர்வேயில் தயாரிக்கப்பட்ட முழுநீளத் திரைப்படம் "மீண்டும்" மிகவிரைவில் திரையரங்குகளுக்கு வருகிறது. திரைமுன்னோட்டம் பார்க்க இங்கே அழுத்தவும். http://www.youtube.com/sthurupan

    • 6 replies
    • 2.9k views
  11. எனக்கு தெரியாமலே எனக்குள் உருவானதுதான் இந்த கலைத்தாகம் அண்மையில் என் கரங்களுக்கு கிடைத்த பழைய ஒளி நாடாக்கள் கடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது............. பல முறை எகிறி விழப் போனாலும் இதுவரை ஏற பல நல்ல உள்ளங்கள் படிக்கல்லாகியிருக்கிறார்கள

    • 6 replies
    • 1.9k views
  12. அடி விழப்போகுதே!!!!!!!!!!!

  13. யாழில் பொலிஸாரால்..... சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக் கழக மாணவன் சுலக்சன்... ஒரு சிறந்த நகைச்சுவை நடிகன் என்பது எத்தனை பேருக்குத் தெரியும். மரணமடைந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் சுலக்ஸனின் நடிப்பில் உருவான குறுந்திரைப்படம்….

  14. வவுனியாவை சேர்ந்த இசைஅமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனின் இசையில் வெளிவந்திருக்கும் புதிய சுனாமி பாடல் இது . இப்பாடல் ஈழத்தில்முல்லைத்தீவு மாவட்டத்தில் எடுக்கபட்ட காட்சிகளை கொண்டு உருவக்கபட்டிருக்கும் நெஞ்சை நெகிழவைக்கும் பாடலாக வெளிவந்துள்ளது. சுனாமியால் பாதிக்கபட்ட எமது உறவுகளுக்காய் இப்பாடலை சமர்பித்துள்ளனர் இக்கலைஞர்கள். இப்பாடலை இசை அமைப்பாளர் K.ஜெயந்தனின் சகோதரர் கந்தப்பு ஜெயரூபன் பாடியுள்ளார்.பாடல் வரிகளை கவிஞர் கீழ்கரவை கி.குலசேகரன் எழுதிஉள்ளார் .பாடல் எடிட்டிங் -K.pயசிந்தன் பாடல் தயாரிப்பு -D.Rஉதயன்.ஏற்கனவே K.ஜெயந்தனின் இசையில் உருவாக்கிய காந்தள் பூக்கும் தீவிலே பாடலும், எங்கோ பிறந்தவளே,கண்ணீரில் வாழும் ,கனவுகளே கனவுகளே போன்ற பாடல்களும் பிரபல்யம் பெற்று…

  15. வணக்கம் நண்பர்களே எனக்கு படத்திலிருந்து சித்ரா மற்றும் பாலசுப்பரமணியம் பாடிய பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது என்ற பாடல் மிகவும் அவசரமாக தேவையாக உள்ளது. இப்பாடல் இரு விதமாக உள்ளது. ஒன்று சோகப்பாடல் மற்ற ஒன்று சித்ராவும் பாலசுப்ரமணியமும் சேர்ந்து பாடும் பாடல். தயவு செய்து யாரிடமாவது இவர்கள் இருவரும் சேர்ந்து பாடும் பாடல் இருந்தால் தந்துதவமுடியுமா?? உங்களின் உதவிக்கு எனது நன்றிகள்.

    • 6 replies
    • 3.6k views
  16. ‘கர்ணமோட்சம்’ முதல் ‘பசி’ மாந்தர்கள்... உயிர் பெறுகிறார்கள்!’ - குறும்படங்களான பிரபல சிறுகதைகள் ஒருகாலத்தில் கவிதை, சிறுகதை எழுதுவதும், அவற்றை வாரப் பத்திரிகைகளுக்கு அனுப்பி பரிசு பெறுவதும் பலருக்கும் விருப்பமான செயலாக இருந்தது. அதன்பின் ஓவியம் வரைவதும், பாட்டு பாடுவதும் சிலரது விருப்பச் செயலானது. தற்போது `குறும்படம்' எடுப்பது, பல இளைஞர்களின் பொழுதுபோக்காக மாறியுள்ளது. டிஜிட்டல் மீடியாவின் எழுச்சியாலும், குறும்படம் எடுத்து பிறகு திரைப்பட இயக்குநர்களாக சாதித்தவர்களாலும் குறும்படம் எடுப்பது பிரபலமாகிவிட்டது. தற்போதைய அரசியல் சூழலை, அன்றாட வாழ்க்கையை நகைச்சுவையாக பாவிக்கும் `ஸ்பூப்' வீடியோக்களை எடுப்பது பிரபலமாகிவருகிறது. ஆனாலும், குறும்படங்கள் மோகம் குறைந்தபாடில்லை…

  17. பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே ..... பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே(2) மங்களம் தங்கிடும் நேரத்திலே எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (2) பாசத்தில் எங்களின் தாயானான்.. கவி பாடிடும் மாபெரும் பேரானான்(2) தேசத்தில் எங்கணும் நிலையானான்(2) நிலை தேடியே வந்திடும் தலையானான் பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே-மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே. இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்-பல இளைஞரைச் சேர்த்துமே களம் குதித்தான்(2) தன்னின மானத்தை தான் மதித்தான் (2) பகை தாவியே வந்திட கால் மிதித்தான் பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே மழை பொழிந்திடும் கார்த்தி…

  18. Started by Mayuran,

    இணுவைக் கலைஞர்களின் கூட்டுருவாகத்திலும் தென்னிந்தியப்பாடகர் மதுபாலகிருஷ்ணனின் குரலிலும் அன்னையர்நாளை முன்னிட்டு வெளிவந்திருக்கும் புதிய பாடற் காணொளி.

    • 6 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.