Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. Started by sivarathan1,

    அனைவருக்கும் வணக்கம். என்னை பற்றி சொல்லணும்னா.................அடிக்கடி வாழ்வியல் கொள்கைகளை, எதிர்காலத்தில என்ன செய்யணும் என்கிறத மாத்தி மாத்தி வாழ்ந்துவரும் ஒரு ஜென்மம் இப்போதைக்கு இவ்வளவு தாங்க… 1995ம் ஆண்டு கார்த்திகை மாதம் 29ம் தேதி பிறந்து வளர்ந்து ஆளாகி நல்ல குப்பைகளை கொட்டிக்கொண்டிருந்த நான் ஆட்டைக்கடிச்சு கோழியைக்கடிச்சு கடசில பிளாக்கையும் கடிச்சு, இப்போ எனக்கு தெரிஞ்ச, நான் அனுபவிக்கிற அனுபவங்களை பகிர்ந்து கொள்ள பண்ணிய ஒரு ட்ரை தான் இது. கிடைத்தட்ட ஒரு 7 வருசத்துக்கு முதல், நான் சிவாவின் அலட்டல்கள் எண்டு ஒரு blog எழுதி கொண்டு இருந்தன். அப்பிடி அது எழுதணும் எண்டு எனக்கு ஆசை வர ஒரு காரணம் இந்த formல நான் வாசிச்ச சில பதிவுகள் தான். அப்ப பல பேர் தங்கட …

  2. வணக்கம் நட்புக்களே, நான் புதிதாக இணைந்திருக்கும் ஒருவன்.நீண்டகாலமாக வாசகனாக இருந்திருக்கிறேன். அடிக்கடி பதிவிடும் பலரின் பெயர்கள் ஞாபகம் இருக்கிறது. நேரம் கிடைக்கும் பொழுது வந்து வாசித்து விட்டுச் செல்லும் ஒருவன். நான் என்னைப் பற்றி கூறுவதென்றால் அதிகம் எழுத தெரியுமோ தெரியாது ஆனால் முயற்சிக்கிறேன். கொஞ்சம் கவிதை அல்லது கவிதை போன்று எழுதுவேன். விவாதங்களில் பங்கு பெற்றிருக்கிறேன் என்பதனால் விவாதி ரீதியான கருத்துக்களை முன்வைக்க ஆசைப்படுகிறேன் . நாடகங்கள் நாடகங்கள் எழுதுவது இயக்குவது எனது பொழுதுபோக்கு. ஆனால் நீண்ட காலம் ஈடுபடவில்லை.காரணம் வேலைப்பளு மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள்.அவற்றிலிருந்து நிறைய விடுபட்டு இருப்பதனால் இனி நேரம் கிடைக்கும் என்று எண்ணுகிறேன். என்னை உங…

    • 20 replies
    • 2.5k views
  3. அப்ப நான் திரும்பி வரட்டே? இங்கால ஒருத்தர் அடிக்கடி என் பெயரை கூப்பிட்டு களைச்சுப் போட்டார் அப்ப நான் திரும்பி வரட்டே சீமான் மண்ணை திருப்பி கவ்வ போறார் அப்ப நான் திரும்பி வரட்டே மட்டுக்கள் என்னை இப்பதான் மீண்டும் திறந்து விட்டுள்ளார்கள் அப்ப நான் திரும்பி வரட்டே சீமான் டெப்பாசிட் இழக்கும் காட்சி இனி வரப் போகுது அதில் ஒரு வடைமாலை போடவும் போறன் அப்ப நான் திரும்பி வரட்டே

  4. Started by Raj1998,

    தேவ‌தைக‌ள் இடை வெளிக‌ள் போதும் என்று இருந்த‌ ஓர் இன்ப‌ பொழுதினிலே என் ம‌னைவி மீண்டும் ஒரு முறை க‌ருவுற்றாள் அறியாம‌லே அவ‌ள் பெண் குழ‌ந்தை என்று ஆழ்ம‌ன‌தில் ப‌திவிட்டேன் அழ‌கான‌ பெண் குழ‌ந்தை க‌ருவான‌ அவ‌ள் காண‌ சுவ‌ரோடு மாட்டி வைத்தேன் வ‌ருவாள் என‌க் காத்திருந்த‌ ந‌ன்நாளிலே வ‌ள‌ர் பிறையாய் வ‌ந்துதித்தாள் மார்பு குடித்து ம‌டி த‌வ‌ழ்ந்து ம‌ழ‌லை பேசி ந‌டை ப‌யின்றாள் மொழி ப‌யின்று உட‌ல் வ‌ள‌ர்ந்து என் தோளோடு உட‌ன் நிற்கின்றாள் நாளை விடை க‌லைக்கும் நேர‌ம‌தில் க‌டை க‌ண்க‌ள் ப‌னிக்கையிலே யார் துடைப்பார்.

  5. <iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpakalavan.tv%2Fvideos%2F2530407403928854%2F&show_text=false&width=560" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe> மேல் உள்ள பதிவு HTML iframe code.

    • 0 replies
    • 1.2k views
  6. நித்தமும் உனை தேடும் என் கண்களுக்கு தெரியாது நீ திரும்ப வரமாட்டாய் என்பது... ஆறுதலுக்காக உன்தோள் சாய ஏங்கும் என் மனதிற்கு தெரியாது இனி உன் தோள் சாய முடியாது என்பது.... அன்புக் கதை பேசியபடி உன்னோடு சேர்ந்து நடக்கத் துடிக்கும் என் கால்களுக்கு தெரியாது இனி உன்னோடு சேர்ந்து நடக்க முடியாது என்பது... அன்புடன் உன் விரல் கோர்க்க விரும்பும் என் விரல்களுக்கு தெரியாது இனி உன் விரல் கோர்க்க முடியாது என்பது... தினமும் உன் நாமம் உச்சரிக்கும் என் உதடுகளுக்கு தெரியாது இனி உன் நாமம் உச்சரிக்க முடியாது என்பது... தினமும் உன் நினைவில் திண்டாடும் என் நினைவிற்கு தெரியாது நீ தொட முடியாத தொலைவுக்கு சென்று இன்று வீட்டுச் சுவரில் படமாய் தொங்குகிறாய் என்பது.... -தமிழ்ந…

  7. வணக்கம் இனிய உறவுகளே இனிய அண்ணாக்களே இனிய நண்பர்களே

  8. Started by தமிழ்நிலா,

    உலகில் பெண் என்பவள் வியப்பின் முழு வடிவம் ஆண்டவன் படைத்த மன உறுதியின் மறு வடிவம்.... விண்ணுலகில் மின்னும் வைரங்கள் விண்மீன்கள் என்றால் மண்ணுலகில் மின்னும் வைரங்கள் பெண்கள்.... தன் குடும்ப நலன் கருதி தூக்கத்தை துறப்பாள் உணவைத் துறப்பாள் கல்வியைத் துறப்பாள் ஏன் தன் இலட்சியக் கனவைக் கூட துறப்பாள் ஆனால் கணவனை குழந்தைகளை ஒரு போதும் துறக்க மாட்டாள்..... பெண் எப்போதும் தாயாகவே இருக்கின்றாள் தாய்மை உணர்வற்ற ஒரு கணம் கூட வாய்ப்பதில்லை அவளுக்கு.... இப் பரந்த உலகெங்கும் காத்திருப்பு மட்டுமே வாழ்வாகிறது பெண்களுக்கு பெண் அன்பினாலும் நிறைந்தவள் கண்ணீரினாலும் நிறைந்தவள்.... பெண்ணின் மனவறிவினால் இவ் மண்ணுலகும் அறிவுறுகிறது யாவும் படைத்த ஆண்டவனுக்கு நிகர் அவளே....…

  9. தாலாட்டுப் பாடிய தாயும் எங்கே? தானாக வந்த உறவுகள் எங்கே? தயவு படைத்த நெஞ்சமும் எங்கே? தாண்டி வந்த இளமை,செழுமை,இன்பம் போனது எங்கே? திரும்பி பார்த்தேன் எல்லாம் எங்கே? எங்கே? சென்றது என்றே!!!! மார்பில் சுமந்த செல்வங்கள் எங்கே? மாய்ந்து தேடிய செல்வங்கள் எங்கே? மாட்டைப் போல ஓடியோடி உழைத்தவையெல்லாம் எங்கே? எங்கே? காணவே இல்லை தேடியும் பார்த்தேன் எல்லாம் எங்கே?எங்கே? சென்றது என்றே!!!!! ஆடியடங்கிடும் வாழ்க்கையினிலே ஆழ்ந்த அன்பு,பாசம் அனைத்தும் போனது எங்கே? அருகே இருந்த சுற்றமும் நட்பும் அழிகை இடத்துக்கு முற்றும் துறந்து போனதை அதிர்ந்து பார்த்தேன் எல்லாம் எங்கே? எங்கே? சென்றது என்றே!!!!! நாட்பட நாட்பட மனம் நல்லவை நாடும் மெ…

  10. அளவிட முடியாத இவ்வுலகில் அளவற்ற உயிர்கள் பல அவ்வளவற்ற உயிர்களின் மனங்களின் அடக்க முடியாத எண்ணக் குவியல்களுக்குள் அடங்காமல் அன்புப் பூக்களாக பூக்கின்றன எதிர்பார்ப்புக்கள்!!!!! ஆழ் மனதில் எவர் மீது ஆழமான அன்பு பூக்கள் பூத்ததோ அவர்களிடம் தான் ஆர்ப்பரித்து எழுகின்றன எமது சுயநலமும் கோபமும் கலந்த எதிர்பார்ப்புக்கள்!!!!! எதையோ தேடுவதில் எமது மனதும் எதை மனம் தேடுகிறது என்ற தேடலில் நாமும் ஏற்கப்படாத அன்பில் கரைகின்றன காலங்கள் சிதைகின்றன ஆசைகள் வளர்கின்றன ஏமாற்றங்கள் கரைகின்றன எதிர்பார்ப்புக்கள்!!!!! சந்திக்க முடிந்த பிரச்சனைகள் வாய்ப்புகளாகுகின்றன சந்திக்க முடியாத வாய்ப்புகள் பிரச்சனைகளாகுகின்றன சந்திக்க முடியாத வாய்ப்புக்களாலும் சந்தித்து முடித்த பிரச்சனைகளினாலும் …

  11. கவிதையின் பல்வேறு வகைகளை விளக்கம் கூற விருப்புகிறேன் அதை எங்கே பதிவது?

  12. Started by செண்பகம்,

    வணக்கம் அனைவருக்கும். ஒரு இணையும் முயற்ச்சி உங்களுடன் செண்பகம்

  13. வணக்கம் நண்பர்களே... யாழ் கருத்துக்களத்திற்கு, நான் ஒரு புதிய உறுப்பினர்... ஒவ்வொரு மனிதருக்கும் அவர்கள் கைரேகை எப்படி வேறுவேறானதாக, தனித்துவமானதாக (unique) உள்ளதோ, அதுபோன்று தான் அவர்கள் கருத்துகளும் என்று முழுமையாக நம்புவர்களில் ஒருவன்.. என்னுடைய கருத்துகளுடனும், இந்த கருத்துக்களத்தில், பயணிக்க ஆவல், உங்கள் ஆசீர்வாதங்களுடன்... அன்புடன், பராபரன்

  14. Started by ஷாரு மகா,

    வணக்கம்

  15. Started by Vijayalumar,

    மதிப்பிற்குரிய அனைத்து உறுப்பினர்களுக்கும் வணக்கம். நான் இங்கு ஒரு புதிய வரவு.

  16. வரவேற்பு குறைவாகத்தான் கிடக்கு. பரவாயில்லை. போக போக பிக்கப் ஆகிடும். கோத்தாவும் வரேக்க இப்படித்தானே ..இப்ப ஜனாதிபதி ஆகிட்டார் .

  17. வணக்கம் உறவுகள் உங்கள் எழுத்துக்களை வாசித்து அதனால் உங்களுடன் அரட்டை அடிக்க வந்து இருக்கிறன்.

  18. Started by Judith,

    வணக்கம்

  19. Started by nige,

    அனைவருக்கும் வணக்கம் நான் இத்தளத்திற்கு புதியவள் அல்ல. ஆனால் பத்துவருடத்திற்கு மேலாக நான் இங்கு வரவில்லை. யாருக்கும் என்னை நினைவிருக்கப் போவதில்லை. அதனால்தான் மீண்டும் ஒரு அறிமுகம் . தாய்மையின் கடமைகளும் பொறுப்புக்களும் ஏனோ இந்த எழுத்துலகில் இருந்து என்னை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டது. இப்போது மீண்டும் எழுதவேண்டும் என்ற ஆர்வம் ... எனது சில கவிதைகளை என் குரலில் பதிவேற்றி இருக்கிறேன். அதற்கான படங்களை தொகுத்து ஒரு video ஆக என் குழந்தைகள் வடிவமைத்து கொடுத்ததில் அத்தனை மகிழ்ச்சி. அதை கள உறவுகளுடன் பகிர்வதில் ஒரு ஆனந்தம். உங்கள் விமர்சனங்களிற்காக கவிதை பூங்காவிலும், கவிதை களத்திலும் நான் பதிவேற்றி உள்ளேன். அதை video ஆக என்னால் பதிவிட முடியவில்லை. அதனால் அந்த link ஐ பதிவேற்றி…

  20. வணக்கம் ! நான் உங்களுடன் உறவாட வந்திருக்கும் ஒரு அன்பான தோழி ! எனது பெயரை தமிழில் 'தோழி ' என எழுத மறந்து விட்டேன், தயவு செய்து அதை மாற்றி விட முடியுமா ?

    • 36 replies
    • 4k views
  21. Started by kumara23,

    வணக்கம்

  22. Started by தோழி,

    இன்று ஒரு பழைய எழுத்துலக ஆளுமை தி . ஜானகிராமனின் பிறந்தநாள். "புஸ்தகத்தை வாசிச்சுத் தெரிஞ்சுகிறதும், காதாலே கேட்டுகிறதும் மாத்திரம் ஞானமாயிடாது. அனுபவம் தான் ஞானம். செய்யிறது தான் ஞானம் !" "கேட்காத சங்கீதம் கேட்கிற சங்கீதத்தை விட இனிமையானது ." -மோகமுள் தி ஜானகிராமன்

  23. தமிழை கற்றுக்கொண்டாலும் உங்களை எல்லாம் பார்க்க பொறாமையாக இருக்கிறது எப்படி எழுதுறீங்க நானும் எழுதிப் பழகவே வந்துள்ளேன்

  24. வணக்கம் இங்கு வந்துவிடடேன். வரவேற்று பந்தி வைக்கவும்

    • 1 reply
    • 752 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.