யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
தகவல் சொல்லி விளையாடு களம் பூட்டபட்டதன் உள்நோக்கம் என்னவென்பது தெறிந்தாகவேண்டும்
-
- 8 replies
- 1.8k views
-
-
வணக்கம் மோகன் அவர்களிற்கு வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றிய கருத்துக்களை தந்து உதவுங்கள். நன்றி.
-
- 2 replies
- 763 views
-
-
கடந்த வெள்ளி இரவு 9.10 மணிக்கு யாழ் இணைய வழங்கியில் ஏற்பட்ட / ஏற்படுத்தப்பட்ட கோளாறினால் இணைய வழங்கி முற்றாகச் செயலிழந்து போனது. செயலிழந்து போனதில் இருந்து தளத்தினை மீள உடன் இயக்குவதற்கு பல முயற்சிகள் மேற்கொண்டிருந்தோம். உடனடியாக தளத்தினை மீளக் கொண்டுவருவதற்கு இணைய வழங்கி வழங்குநர்கள் பெருமளவு பணத்தினை செலுத்த வேண்டியதனைச் சுட்டிக்காட்டியமையினால் அந்த வழிமுறையைக் கைவிட்டோம். ஒரு சிறு தொகைப்பணத்தினைச் செலுத்துவதாக வாக்களித்த பின்னர் பழுதடைந்த இணைய வழங்கியை அவர்கள் திருத்திஅதில் இருந்து அனைத்து தரவுகளையும் / கோப்புகளைத் தரவிறக்கம் செய்வதற்கு தற்காலிக வழி செய்து கொடுத்தார்கள். இணைய வழங்கியில் நிறுவப்பட்டிருந்த os system இனைப் பாவிக்க முடியாது என்றும் மீளவும் அனைத்த…
-
- 5 replies
- 1.2k views
-
-
கடந்த சில நாட்களாக நம் யாழ் களம் செயலற்று இருந்தது பற்றி உறவுகள் அனைவரும் அறிந்ததே . யாழ் மீண்ட பின் இங்கு நுழைய முடியாமையால் தான் அரிச்சுவடி யில் எழுத நேர்ந்தது. நேர காலம் செலவிட்டு .மிகுந்த போராட்ட்த்தின் பின் யாழ்களத்தை மீடடெடுத்த நிர்வாகத்துக்கும் அனைத்து மட்டுறுத்துனர் போராளிகளுக்கும் நன்றி . கடந்து வந்த சிரமங்கள்பற்றி ஒரு இரு வார்த்தைகள் பகிர்ந்து கொண்டால் கள உறவுகளும் புரிந்து கொள்ள உதவும் என்பது என் பணிவான வேண்டுகோள்.
-
- 32 replies
- 9.3k views
- 3 followers
-
-
இளைஞன் அண்ணா, எனக்கு திண்ணை பகுதியில் எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. sign in பண்ணியவுடன் my profile list என்பதும் அப்படியே உள்ளது. எதற்காக என்னை தடைசெய்திருக்கு என்று அறியத்தருவீர்களா?
-
- 11 replies
- 1.3k views
-
-
இக் கூற்று உண்மைக்குப் புறம்பானது. நெடுக்காலபோவன் மீதான தடை நீக்கப்படவும் இல்லை. யாழ் உறவோசைப் பகுதியில் புதிய உறுப்பினர்களும் எழுதக் கூடிய இடத்தில் எனது தற்காலிக ஐடியிலேயே இதை பதிவு செய்கிறேன். இது இவ்விடயமாக சொல்லப்படும் யாழ் நிர்வாகத்தின் இரண்டாவது பொய். (தடை நீக்கம் என்பது.) யாழ் நிர்வாகம் எப்போ பொய் சொல்ல ஆரம்பிச்சுதோ அப்ப இருந்தே அதன் மீது நம்பிக்கை இல்லை. குறிப்பாக இவர் மீது. புத்தாண்டை வாழ்த்தி வரவேற்க முடியவில்லை. காரணம்.. இன்றும் தாய் மண்ணில் சண்டை ஓயவில்லை..!
-
- 18 replies
- 1.9k views
-
-
-
வணக்கம் அனைவருக்கும், இன்று இளையவர் அமைப்பு என்னும் தலைப்புக்குள் குருவிகள் என் மேல் வெறும் அனுமானங்களின் அடிப்படயில் தனி நபர் தாக்குதலை மேற்கொண்டு, அந்த தலைப்பை மூட வைத்துள்ளார்.இது இன்று நடந்த கதை மட்டும் அல்ல நித்தம் யாழ் களதில் நடக்கும் கதை. இதை இன்று தெளிவாக சிவப்பு மையால் நான் அடையாளம் காட்டி உள்ளேன். இவ்வாறான நடைமுறைகளால் நான் யாழ்க களம் வருவதைக் குறைத்துக் கொண்டுள்ளேன், அதற்குக் காரணம் கருத்துக்கு பதிற் கருத்து வைக்காமல் அனுமானதின் அடிப்படயில் வைக்கப் படும் தனி நபர் தாக்குதல்கள்.பொழுது போக்குக் காக அன்றி ஆழமான விடயங்களை முதிர்ச்சியாக கருத்தாட வருவோர் நீண்ட காலமாக யாழ்க் களத்தில் எதிர் நோக்கும் ஒரு பிரச்சினை இது. மேலும் அனைவரும் பட்டி மன்றக் க…
-
- 61 replies
- 9.2k views
-
-
தனி திரி திறக்க வேண்டுகோள்.. உங்களுக்கு மட்டும் தனியா திறந்து கொள்கிறீர்கள்.. அந்த மேட்டருக்கு எல்லாம் நான் வரல் .... இது உங்க களம்... http://www.yarl.com/...howtopic=106946 இது 30 வருடத்திற்கு மேல நடந்திட்டுதான் இருக்கு.. இதற்கு ஒரு தனி திரி திறங்கப்பா.. டிஸ்கி: மீனவர்கள் செத்தது அவரவர் 300 400 என்கிறார்கள்... துன்புறுத்தல் அது ஒரு கேட்டகிரி .. எல்லாத்தையும் சேர்த்து அவனவன் குத்து மதிப்பாக அடிச்சு விடுகிறார்கள். நாங்களும் தமிழர்கள் தானே.. இதை ஒரு கோப்பாக சேமித்தால் ஏதாவது பயன் வரும் என்ற நப்பாசை அவ்வளுதான் வெற ஏதும் கிடையாது.. <_<
-
- 33 replies
- 3.2k views
- 1 follower
-
-
ஒவ்வொரு காலத்திற்க் காலமும் யாழில் யாராவது நிர்வாக நடவடிக்கைக்காக தலைப்புப் போடவேண்டியுள்ளதே என்பதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. தொழில்நுட்ப அறிவினைப் பெருக்கி யாழ்கருத்துக்களத்திற்கு வந்தநாம், அதனை எம் அறிவைப் பெருக்குவதற்கு அல்லது சமூகத்துடன் பல அறிவுசார் விடயங்களை அல்லது சமூகத்திற்குப் பயனுள்ள விடயங்களைப் பகிர்ந்து அதன் மூலம் எம் சமூகத்திற்கு ஏதாவது நன்மைகளை வழங்கலாம். அதைவிடுத்து ஊரில் திண்ணையில் இருந்து வம்பு வளர்ப்பதனைப் போல் இக் களத்திலும் வந்து தனிப்பட்ட ஒருவரின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுவதிலே காலத்தினைக் கழிப்பது வேதனையானது. தகவல் தொடர்பு ஊடகங்கள் என்பது பொதுவாக பயன்தரும் தகவல்களைப் பெறுவதற்கானதாக இருக்க வேண்டுமே அன்றி மற்றவர்களின் தனிப்…
-
- 17 replies
- 2.8k views
-
-
-
தனிமடல் தடங்கல் நிர்வாகம் கவனிக்குமா? சில நாட்களாக ஒருசிலர் அனுப்பும் தனிமடல்கள்; உரியவர்களுக்கு போய்சேருவதில் தடங்கல் இருப்பதாக தெரிகிறது. தற்பொழுது நிவர்த்தியாகிவிட்டதுபோல் தெரிகிறது எனினும் நிர்வாகம் கவனம் எடுத்து சரிபார்த்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கின்றேன்
-
- 0 replies
- 565 views
-
-
கருத்துக்கள நிபந்தனைகளில் தனிப்பட்ட செய்திச் சேவை பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறை சில உறுப்பினர்களால் மீறப்பட்டு வருவதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தயவு செய்து தனிமடலினைத் தவறாகப் பயன்படுத்துவதனை உடனடியா நிறுத்திக் கொள்ளுங்கள். இனியும் அவ்வாறு தொடரும் பட்சத்தில் உறுப்பினரின் தனிமடல் பாவனை உரிமை இரத்துச் செய்யப்படும். கள உறுப்பினர்களுக்கு, உங்களுக்கு ஒருவரிடம் இருந்து தனிமடல் பெற விருப்பமில்லையெனில் அவர்களின் பெயரை தடை செய்யலாம். இதற்கு அவர்கள் தனிமடல் அனுப்பியிருந்தால் அந்தப் பெயரின் அருகின் [ Block ] என்று உள்ளதை அழுத்தி தடை செய்யலாம். அல்லது தனிமடல் பகுதியில் இடது பக்கத்தில் PM Block List என்பதில் அழுத்தி குறிப்பிட…
-
- 39 replies
- 3.5k views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம், யாழ் கருத்துக்களத்தில் தமிங்கிலத்தில் எழுதுவதை இனிவரும் காலங்களில் தவிர்க்க முயற்சி செய்வது நல்லது. படைப்புகளில் அவை தேவையொட்டி வருவது தவிர்க்கமுடியாதது. அதேபோல், அறிவியற் சொற்களுக்கு தமிழ் தெரியாதபோது ஆங்கிலத்தில் அவற்றை எழுதுவதும் பிரச்சனைக்குரியதில்லை. ஆனால், நாம் எழுதும் கருத்துக்களில் அவசியம் இன்றி நாமே இவற்றைத் திணிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்று கருதுகிறோம். எடுத்துக்காட்டு: காய் கவ் ஆர் யூ? வட் ஆர் யூ டூஇங் பேர்த்டே டவுட் நோர்மலா ... இப்படிக் களத்தில் ஆங்காங்கு தமிங்கிலத்தில் எழுதுவது அவசியமற்று திணிக்கப்பட்டு வருகிறது. நகைச்சுவைக்காக இப்படி எழுதுவதே பிறகு நாளடைவில் பெருகி வழமையாகிவிடும். What are yo…
-
- 54 replies
- 6.7k views
-
-
“இராமேசுவரத்திலிருந்து மீன் வளத்துறையின் அனுமதி பெற்று 525 விசைப் படகுகள் மீன் பிடிக்கச் சென்றன. வியாழக்கிழமை (29. ஜூன் 2006) அதி காலை 2 மணியளவில் கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த அவர்கள்மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஜூலியான்ஸ் வயிற்றில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து அவருடன் இருந்த மீனவர்கள் மூவரும் படகை விரைந்து செலுத்தி அதிகாலை 4 மணிக்கு இராமேசுவரம் வந்து சேர்ந்தனர். அங்கு குண்டடிபட்ட ஜூலி யான்சுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்...’’ என்று செய்தி வருகிறது. தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கப்படுவது இது முதல் முறையல்ல. 20 ஆ…
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்த யாழ்களத்தை பல வருடங்களாக பார்ப்பவன் என்றவகையில் சொல்கிறேன்..... இங்கே சிலர் இந்திய தமிழ் உறவுகல் போல வேடம் அணிந்து வந்து.....ஈழத்து தேசியத்தை தரக்குறைவாக தாக்குவதை கண்டுள்லேன். அவர்கல் உண்மையிலேயே இந்தியர்கல்தான? என்ற சந்தேகம் எனக்கு நிரையவே உண்டு. என்னை பொறுத்த மட்டில் அவர்கலை நாம் சட்டை செய்யாமல் விடுவதே உசிதம். இவர்கலுக்கு பதில் சொல்லப் போய், வீணாக எமது வார்த்தைகள் தடித்து அதனால் நாம் எமது தமிழக உறவுகளை திட்டும் படியாகி, அதனால் ஈழ-தமிழக உறவில் விரிசல் வந்தால் அது எமது எதிரிகளுக்கு சாதகமாய் போய்விடும். நாம் யாரும் தலைவர் பிரபாகரனுக்கு வக்காலத்து வாங்கித்தான் அவர் பிழைக்க வேன்டும் என்பதில்லை. அவரின் பலம் அவரது எதிரிகளுக்கும் நன்கு தெரியும். எனவ…
-
- 16 replies
- 2.6k views
-
-
... அரோகரா .... அண்மையில் நண்பரொருவருக்கு(?) ஓர் காதல் கடிதம் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து பதிவு செய்யப்பட்ட தபாலில் வந்ததாம், உடைத்தால் ஆங்கிலீசில் எழுத்துக்களாம்! வாசிக்கத் தொடங்கலாம் என்றால், அவரது 10 வயது மகன், அதனை பறித்து வாசித்து விட்டு, மூலையில் உள்ள குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு ... "அப்பா, வெட்கம்! எழுத தூண்டியவர்கள் தமிழர்கள்! எழுதியது ஓர் தமிழ் அமைப்பிற்காக! தமிழிலேயே இக்கடிதத்தை எழுதி இருக்கலாமே???? அதை விடுத்து ஏனப்பா உடைந்த முறிந்த ஆங்கிலத்தில் இக்கடிதத்தை எழுதுவான்?" ... ... நண்பரும்(?), அக்கடிதத்தின் காதல் வசனங்களை பார்த்து விட்டு, அதனை அவரது சட்டவாளராக கடமையாற்றும் இன்னொரொரு நண்பருக்கு காட்டியபோது, அவரும் அதனை படித்து விட்டு, கிழித…
-
- 20 replies
- 1.7k views
-
-
தமிழால் இணைந்து கருத்துக்களால் பிரிவோர் சங்கம் தொண்டன் கரிகாலன் விதிகள் 1. சங்கத்தில் அனைவரும் தொணடர்களே 2. சங்கத்தில் இணைவதும் , விலகுவதும் அவரவர் விருப்பம் 3. சங்கத்தில் இணையாதவர்கள் துரோகிகளாகவோ ,, எதிரிகளாகவோ கணிக்கப்படமாட்டார்கள் 4. நீங்கள் விலகுவதற்கான காரணம் விரும்பினால் பகிர்ந்து கொள்ளலாம் 5. சங்கத்தை விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு தொண்டன்
-
- 2 replies
- 1.3k views
-
-
கள உறவுகளே!!!!!!!!!!! எனக்கு தமிழில் ஒரு சில இடங்களில் எழுதிவதில் மயக்கம் ஏற்படுகின்றது . ஒரு சில உறவுகள் அதை சுட்டிக்காட்டிய பொழுதிலும் , சில எழுத்துப் பிரையோகங்களில் மனக்குளப்பமே ஏற்படுகின்றது . அதாவது சுற்ரம் , சுற்ருலா , பற்ரவைத்தல் , இது எனது எழுத்து . ஆனால் எனது நெருங்கிய , எனது வளர்சியில் அக்கறை கொண்ட நண்பர் , எனது எழுத்தைப் பினவருமாறு மாற்ரியமைக்கப் பரிந்துரை செய்கின்றார் . சுற்ரம் = சுற்றம் , சுற்ருலா = சுற்றுலா , பற்ரவைத்தல் = பற்றவைத்தல் , என்று திருத்தச் சொன்னார் . ஆனால் , எனது அறிவோ இலக்கணப்படி ர + உ = ரு , ர +அ = ர , என்று சொல்கின்றது . உங்களில் யாராவது தமிழில் , கலைமாணி அல்லது முதுகலை மாணிப் பட்டப் படிப்பை மேற்கொண்டவர்கள் இருந்தால் எனது ஐய்யப…
-
- 22 replies
- 2.5k views
-
-
மோகன் அண்ணா எனது பெயரை தமிழில் தியா என்று மாற்றி விடுவீர்களா?.
-
- 1 reply
- 721 views
-
-
tamilil eppadi eluthuvathu? Yaarukkaavathu therinthaal sollungalen. தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. யாழ்பிரியா
-
- 6 replies
- 9.1k views
-
-
hi how can i change board style? i am trying to write in tamil fonts some how is not working for me. anyone please tell me how can i use the tamil font when i writting the message
-
- 12 replies
- 2.8k views
-
-
எழுத்துப்பிழையோடு எழுதுவதற்கும் கொச்சைத் தமிழில் எழுதுவதற்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன. ஒரு நூல் எழுதினாலே, அதில் பல தடவைகள் எழுத்துப்பிழைகளைச் சரி செய்வார்கள். எழுத்துப்பிழை என்பது தெரியாமல், நடக்கின்ற தவறுமாகும்...ஆனால் கொச்சைத் தமிழில் ஆக்கங்கள் எழுதப்படுதல் என்பது வேண்டுமென்றே செய்கின்ற தவறு... அது ஒரு காலத்தில் எம் மொழியை அழிக்கக்கூடிய பயங்கரமான விடயம். இல்லை என்பதை, "இல்ல" என்று எழுதிக் கொண்டிருந்தோமானால், நாளடைவில் இல்லை என்ற சொல் இல்லாது போய்விடும். இது தான் நான் பல தடவைகள் வலியுறுத்தி வந்துள்ள விடயம்.. நண்பர். திரு உடையார் அவர்கள் நான் எழுதிய எழுத்துப்பிழையைச் சுட்டிக்காட்டி, அதற்கு புத்திமதி கூறியிருந்தார். மிக்க நன்றிகள், அதற்குத் தெரிவிக்கும் அதே வேளை, …
-
- 22 replies
- 3.7k views
-
-
வணக்கம் நண்பர்களே நான் யாழ் களத்தில் தமிழில் எழுதுவது என்றால் முதலில் எனது கணணியில் தமிழில் எழுதிவிட்டு பின்னர் அதை சுரதா இணையத்தளத்தில் Unicode எழுத்துவடிவில் மாத்தி பின்னர் இங்கே இணைப்பேன். நேரடியா எனது கணணியிலோ அல்லது யாழ் களத்திலோ எழுதும் வாய்ப்பு உள்ளதா? உங்கள் உதவியிற்க்கு முன்கூட்டியே நன்றிகள்.
-
- 7 replies
- 1.1k views
-
-
வணக்கம் நிர்வாகியே.... vidivelli என்று ஆங்கில பதத்தில் எழுத பட்டிருக்கும் எனது பெயரை விடிவெள்ளி என்று தமிழில் எழுதபட்டிருக்கவேண்டும் என்று ஆவலாய் உள்ளேன். தயவு செய்து ஆவன செய்வீர்களா?
-
- 2 replies
- 810 views
-