யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
எனக்கு இப்பவெல்லாம் யாழை பார்ப்பது வலும் கஸ்டமாய் உள்ளது...வெகுவாக கஸ்டப்பட்டே யாழை திறக்க முடிகிறது...யாரோ நான் யாழுக்கு வரக் கூடாது என்பதற்காக சதி செய்கிறார்கள் என நினைக்கிறேன்
-
- 18 replies
- 1.1k views
-
-
கள விதிகள் தீவிரமாக மீறப்படும் போது அதனை நீங்கள் இனங்காணின் அதை நீங்கள் உரிமையோடு.. சுட்டிக்காட்டுவதன் மூலம்.. நிர்வாகம் நடவடிக்கை எடுக்க முன்னரே கள உறவுகள் வேண்டிய திருத்தங்களை செய்து.. தம்மை அதில் இருந்து மீள்விக்க முடியும். இதன் மூலம்.. அறியாமலோ.. அறிந்தோ கள விதிகள் மீறப்படுவதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு ஒரு சுமூகமான சூழலில் தீர்வைப் பெறலாம் என்ற ரீதியில் இத்தலைப்பை திறக்கிறோம். இதில் கள விதி மீறல்களை குறித்த களவிதியுடன் கள விதி மீறப்படும் தலைப்புடன் தலைப்புக்கான இணைப்புடன் இங்கு இணைத்தீர்கள் என்றால் தவறிழைக்கும் கள உறவுகள் அதனைத் திருத்தவும்.. சுமூக நிலையை பேணவும்.. கருத்துக்கள ஆரோக்கியமும் புரிந்துணர்வும் உச்ச அளவை எட்டவும்.. நிர்வாகத்தின் மீதான சுமையை குறைக்கவ…
-
- 8 replies
- 1.1k views
-
-
பச்சைப்புள்ளிகள் போடமுடியாதுள்ளது. ஏன்?
-
- 18 replies
- 1.1k views
- 1 follower
-
-
நல்லா தெரிஞ்சுட்டுதா? யாழை வைத்து வியாபாரம்............. மோகன் நெனைச்சாரு ............ முடியலையாம் ! அப்பாவி இளைஞன் - தலையில கட்டிடாராம்! ஏனுங்க இளை.......... உங்க நேரம் பொன்னானது .... புரின்சுகோங்க! 0
-
- 10 replies
- 1.1k views
-
-
யார் எங்கே நகர்த்தியது? நேற்று இரவு நான் எழுதிய ''பெரியார் உண்மையில் என்ன சொன்னார்'' என்கிற தலைப்பும்,'' கடவுள் மறுப்பு ஏன் அவசியம்'' ஆகிறது என்னும் இரண்டு தலைப்புக்களையும் யார் எங்கே நகர்த்தியது.இது பற்றி எந்த மட்டுறுதினரும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, இவை எவ்வாறு எங்கே ஏன் மாயமாக மறைந்தன என்பதை களப்பொறுப்பாளர் விளக்குவாரா?
-
- 2 replies
- 1.1k views
-
-
வணக்கம் கண் காணிப்பு குழுவே இங்கே புதிதாக பதிவு தொடங்க முடியாது என குறிப்பிட பட்டுள்ளது ஏன் என்பதை தெரிய படுத்த முடியுமா..? சிலநிமிடங்களுக்குள் பதில் அளித்தால்னன்று .. இல்லாட்டி நன்றி வணக்கம் சொல்லிட்டம் ..
-
- 3 replies
- 1.1k views
-
-
அறியத்தருவீர்களா? தமிழீழ அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் என்ற தலைப்பிலே அனைத்துக் கட்டுரைகளையும் தேடாமல் ஒருதிரியிலே படிக்கும் வகையிலே ஒரு திரியை ஆரம்பித்திருந்தேன். அது நீக்கப்பட்டுள்ளது. ஏனென்றாவது அறியத்தரவில்லை. அறியத்தருவீர்களா? நன்றியுடன் நொச்சி (தமிழீழ அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் யாழ்க்கழ உறவுகளே இந்தத் திரியினைத் ஆரம்பி தாயகம் சார்ந்து அரசியல் ஆய்வாளர்களது கட்டுரைகளை ஒரு நுளைவினூகப்படிக்கும் நோக்கிலே ஏற்றப்படுகிறது. யாழ்களநிர்வாகமும் உறவுகளும் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.சிலவேளைகளில் ஏதாவதொரு தேவைக்காக அல்லது மறந்துவிட்டால் மீளவும் பார்ப்பதாயின் யாழிலே ஒரு கோப்பாகப்பார்க்கமுடியும். நன்றியுடன் நொச்சி) (நிகழ…
-
- 5 replies
- 1.1k views
-
-
அண்மையில் அப்துல் கலாம் ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்திய சிங்கள அரசினதும் இந்திய அரசினதும் கோரிக்கையை ஏற்று தமிழீழத்திற்கும் சிங்களச் சிறீலங்காவிற்கும் விஜயம் செய்து மும்மொழி ஒருமைப்பாடும்.. ஐக்கிய இலங்கையும் என்ற நிகழ்ச்சித் திட்டத்தினை வரைந்து அதற்கு வக்காளத்தும் வாங்கிவிட்டுப் போயிருக்கிறார். இதனை வேதனைகளோடு ஈழத்தமிழ் சமூகம் கண்ணுற்று கண்டிக்கத்தக்க வழியில் கண்டித்தும்.. அப்துல் கலாமிற்கு தங்கள் உள்ளக் கிடக்கைகளை வெளியிட்டும் வருகின்றனர். அண்மையில் இங்கும் வலைப்பதிவிலும் இடப்பட்ட ஒரு பதிவிற்கு (Tamil - Sinhala fusion நடக்க முடியாத கருத்தாக்கம்- In this experiment A. P. J. Abdul Kalam can not succeed.) யாழ் இணையத்திற்கு விசிட் அடிக்கும் தமிழக சொந்தங்கள் சிலரால…
-
- 12 replies
- 1.1k views
-
-
எனக்கு யாரவது தயவு செய்து உதவி செய்யுங்களேன்? கருத்துகளத்தில் பதிவுகளை முழுமையாக படிக்க முடியவில்லை.முதலாவது நபர் எழுதிய கருத்தினை படித்த பின் அதற்கு கீழ் new topic என வருகிறது.
-
- 4 replies
- 1.1k views
-
-
வணக்கம் நண்பர்களே நான் யாழ் களத்தில் தமிழில் எழுதுவது என்றால் முதலில் எனது கணணியில் தமிழில் எழுதிவிட்டு பின்னர் அதை சுரதா இணையத்தளத்தில் Unicode எழுத்துவடிவில் மாத்தி பின்னர் இங்கே இணைப்பேன். நேரடியா எனது கணணியிலோ அல்லது யாழ் களத்திலோ எழுதும் வாய்ப்பு உள்ளதா? உங்கள் உதவியிற்க்கு முன்கூட்டியே நன்றிகள்.
-
- 7 replies
- 1.1k views
-
-
நிழலி அண்ணைக்கு நன்றி.........................
-
- 10 replies
- 1.1k views
-
-
அண்மைய காலமாக, இந்தயாவிற்கும், இந்தயர்களுகும் நீங்கள் காட்டும் வெறுப்பை பார்த்து மிகவும் துயர்யுற்று இதை எழுதுகிறேன். இதே பாரத பூமியில் தான் உங்கள் சகோதரர்களான நாங்களும் இருகிரோம். எங்கள் மேல் உங்கள்ளுக்கு வெறுப்பு இருக்கலாம் அதற்காக நாங்களும் மேலும் துன்ப பட வேண்டும் என்று நினைகீரீர்கள? ஒரு தனி பட்ட ஒரு அரசு செய்த விளைவிற்கு நாங்களும் இறக்க வேண்டுமா??? அட, இவ்வளவு நாட்கள் நான், நமது தமிழினம் பெரும் எண்ணிகையில் இருக்கிறது, நமக்கு எதாவது ஒரு துயரம் ஏற்படும் போது, நீங்கள் எல்லோரும் இருகீரீர்கள என்று தப்பாக நினைத்து விட்டேன்.... மிகவும் மன வேதனையுடன் எழுதுகிறேன்!!!
-
- 5 replies
- 1.1k views
-
-
யாரவது உதவி செய்யுங்கள் எனது நண்பர் ஒருவர் மலேசியாவில் இருக்கிறார் அவர் மலேசியதமிழர் கடந்தவாரம் என்னுடன் கதைக்கும் போது இலங்கை ஏன் இப்படி தமிழ்ஆட்கள கொல்லுறாங்க???? இதற்கு எனது அறிக்கெட்டியவரை விளக்கினேன்....ஆனால் இப் இனப்பிரச்சனையின் ஆரம்பம் பற்றிய விளக்கம் இல்லை யாராவது உதவுங்கள் உதரணமாக மக்கள் தொலைக்காட்சியில் "ஈழம் நேற்றும் இன்றும்" தொடரின் எழுத்தும் வடிவம் இருந்தால் தந்துதவுங்கள்....
-
- 3 replies
- 1.1k views
-
-
இப்போலாம் - ரொம்ப பாய்ச்சல்... ஊடகங்களின்மீது.... ஏனுங்க............... இடம் கிடைச்சால் -எகத்தாளம்- அப்பிடியா? வந்தாலும் வந்துது - சமாதானம் என்ற பெயரில ஒண்ணு - அதால தொடர்பாடல் துரிதகதில ஆச்சாம்..... கடுகதி நிலமைல - செய்திகள் வந்தா - கனக்க விமர்சனமோ? 4 வருடங்களுக்கு முன்பெல்லாம் - வானொலியும் ... வாரபத்திரிகையும் தானே- உங்க - தேடல் பசிக்கு தீனி போட்டுச்சு! அப்போ எல்லாம் - மௌனமாயிருந்தமோ இல்லியோ........... இப்போ மட்டும் என்னாச்சாம்? வேறவழி இருக்கல - என்னு சொல்லுவீங்களா? ஏன் இல்ல? இப்பவும் இருக்கே!! புதினம் - http://www.eelampage.com/?cm=14005 சங்கதி - http://sankathi.org/news/index.php?option=...=1&Itemi…
-
- 2 replies
- 1.1k views
-
-
. மோகன், உங்களுக்கு நேரம் வரும்போது..இங்கு போருளாதார ரீதியான தகவல்களை தரும் பகுதி ஒன்றைத் திறப்பீர்களா ? நன்றிகள் பல.
-
- 3 replies
- 1.1k views
-
-
மதிமுக காஞ்சிபுரம் மாநாட்டு தீர்மானங்கள்...... http://meenakam.com/newsnet/2010/09/16/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95.html தீர்மானங்களுக்கு இணங்க கள தோழர்கள் இனி இந்தியா என்பதை "இந்திய கூட்டமைப்பு" எனவும்... "இந்திய பல்தேசிய கூட்டமைப்பு" எனவும் தங்கள் ஆக்கங்களில் விவாதங்களில் பதிவுசெய்யவேண்டுகிறேன்... டிஸ்கி : அத்தோடு தமிழ்நாடு.. தமிழகம்... என்பதனைவிடுத்து "தமிழர் நாடு" என குறிப்பிடும்படி வேண்டுகிறேன்..
-
- 6 replies
- 1.1k views
-
-
என் அன்பு யாழை காணாமல் துடி துடித்துவேட்டேன். நன்றி மோகன் அண்ணா , அவரின் குழுவினர்க்கும் .
-
- 4 replies
- 1.1k views
-
-
ஓய் நிர்வாகம் இந்த அநியாயம் கூடாது சொல்லிப்போட்டன். ஊருலகமெல்லாம் தேடித் திரிய ஏலாது மருவாதையா என்ர இடத்தில என்ர டொக்குமெண்டுகளை வைச்சுப்புட்டா நல்லது இல்லைன்னா நடக்கிறதே வேற.... சே.... கங்காரு பமிலியின் இன்றைய நிலையை பழைய பதிவில சேர்க்கலாம் எண்டால் இப்பிடித் தேடித் திரியவேண்டி இருக்கு.
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழர் தாயகத்தில் போர் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு (யாழ்) நேசக்கரம் அமைப்பு தன்னாலான சிறிய பங்களிப்புக்களை அவ்வப்போது வழங்கி வருகிறது அதில் யாழ் கள உறவுகள் பலர் பங்கேற்றும் வருகின்றனர். தற்போது சில உறவுகளை தொடர்பு கொள்வதிலும் தமது பங்களிப்பை அவர்களிடம் கையளிப்பது தொடர்பிலும் சில உறவுகள் எம்மையும் தொடர்பு கொண்டுள்ளனர். குறிப்பாக டன்.. உங்களோடு தொடர்பு கொள்ள சில உறவுகள் முயற்சி செய்தும் அவர்களுக்கு உரிய பதில் வந்து சேரவில்லை என்று கவலை அடைந்துள்ளார்கள். தயவுசெய்து தாமாக உதவ முன் வரும் உறவுகளின் மன ஆதங்கத்தை உள்வாங்கிக் கொண்டு அவர்களின் உதவிகளை சரிவரப் பெறவும் அவற்றை சரியான இடத்தில் கையளிக்கவும் உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
PDF FILE ஐ யாழில் இணைப்பது எப்படி?
-
- 4 replies
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்களில் வீரமரணம் அடைந்த தேசியத்தலைவருக்கும் அவரோடு தோழ் நின்ற துணைத்தளபதி தேசத்தின் காவலன் பொட்டு அம்மானுக்கும் கேணல் சூசை அண்ணாவுக்குமாக சேர்ந்து வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு யாழில் நினைவு கூறவும் அதை யாழில் இனைக்க யாழ்களம் அனுமதிக்க்குமா? அனுமதிக்குமாயின் வேறு கேள்வி யாழிழில்டம் இல்லை . மறுக்குமாயின் பல கேள்விகள் யாழ்கள நிர்வாகத்திடமும். மட்டுநிறுத்தினரிடமும் குறிப்பாக நிழலி போற ஜதார்த்தவாதிகளிடம் கேக்கலாமா?
-
- 7 replies
- 1.1k views
-
-
வணக்கம் உறவுகளே...சலுகை வேண்டும் ... யாழகள உறவுகளே ,நிர்வாகிகளே வேண்டும் சலுகை ... புலம் பெயர் நாடுகளில் வாழும் முதியோருக்கு பல சலுகைகளை அரசாங்கம் கொடுப்பது போல யாழ்கள முதியோருக்கும் சில சலுகைகளை நிர்வாகம் தர வேண்டும் என எதிர் பார்கின்றேன் ... வயசு போக போக கருத்து எழுதுவது,வாசிப்பது போன்ற விடயங்களில் சலிப்பு ஏற்படுவது வழமை ...இருந்தாலும் பச்சை குத்துவது இலகுவகா இருக்கும்...சிறிலன்காவில் 55 வயதுக்கு பின்பு இளைபாற முடியும் ஆனால் புலம் பெயர் நாடுகளில் இளைபாறும் வயது எல்லை யற்றது....முதியோருக்கு பச்சை குத்துவதில் சலுகை கொடுங்கள் ..விரும்பிய நேரத்தில் வந்து பச்சையை குத்த அனுமதி தாருங்கள் ..என அகிம்சை வழியில் கேட்கின்றோம் ...பச்சை குத்துவதற்கு தடை போடதீர்கள் ..தொடர்ந்து …
-
- 10 replies
- 1.1k views
-
-
பின்வரும் படங்கள் தெரிவுசெய்யப்படல் ஆகாது: உயிரோடு வாழும் பிரபலமானவர்களின் படங்கள் குறிப்பாக, சினிமாப் பிரபலங்களின் படங்கள் தமிழீழத் தலைவர்கள்/போராளிகள் ஆகியோரின் பெயர்கள் (எ.கா.: அன்ரன் பாலசிங்கம்) மாவீரர்களின் படங்கள் (எ.கா.: கெளசல்யன்) பாலியல் உணர்வுகளைத் தூண்டும் விதமான படங்கள் சினிமா பிரபலங்களின் படங்கள் விலக்கப்பட்டு உள்ளதா ?
-
- 3 replies
- 1.1k views
-
-
வணக்கம் யாழ் உறவுகளே! “கலாச்சாரம்” என்பது தமிழ்ச்சொல்லே என்பதன் விளக்கம் இதோ: https://youtu.be/TD0F2EWqWFc
-
- 1 reply
- 1.1k views
-