Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. யாழ்கள வாசகர்களாகிய நாம் யாழ் களத்தை மெருகூட்ட ஏகமனதாக பின்வரும் பரிந்துரைகளைகளை நிர்வாகத்திற்கு முன்வைக்கின்றோம். 1) "செய்திக்களம்" என்று புதிய ஒரு களம் ஆரம்பிக்கப்படல் வேண்டும். தற்போதுள்ள தகவற்களத்திலிருந்து "செய்திகள் தமிழீழம்", "செய்திகள் உலகம்" என்பவற்றிற்குப் பதிலாக இது செயற்படும். 2) பரிந்துரைகள் செய்திக்களத்திற்கு மட்டுமே: மற்றவை தற்போதுள்ளது போலவே இயங்கலாம். 3) செய்திக்களத்தில் ஒரு குறிப்பிட்ட அங்கத்துவ நிலை உள்ளவர் மட்டுமே செய்திகளைப்போட முடியும். உதாரணமாக இவர்களின் அங்கத்துவநிலையை S1 என்போம். அப்படி போடுபவர் அதில் எதை முக்கியம் என்றோ சர்ச்சைக்குரியது, விமர்சனத்திற்குரியது, சிந்திக்கப்பட வேண்டியது விவாதத்திற்குரியவை என்ற பகுதிகளை அடையாளப்ப…

  2. யாழ்களம் உடனடியாக மூடும் திட்டம் பிற்போட்டமைக்கு நன்றிகள்

  3. வணக்கம் மட்டுறுத்துனர்களே, நான் இதுவரைக்கும் யாரின் மீதும் புகார் குடுத்ததில்லை அப்படி இதுவரைக்கும் தோன்றியதும் இல்லை..ஆனால் இன்று எழுதவேண்டியுள்ளது. மாற்றுக்கருத்து என்ற போர்வையில ஒரு சிலரை எதற்காக கீழ்த்தரமான கருத்துக்கள் எழுதுகிறார்கள் என்று தெரிந்தும் அனுமதிக்கிறீர்கள் ஏன் என்று அறியத்தருவீர்களா?? மாற்றுக்கருத்து என்பது அவசியம் தான் அதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் மாற்றுக்கருத்து என்ற பெயரில் கீழ்த்தரமான கருத்துக்களை யாழ்களம் எப்படி அனுமதிக்கிறது. எமது இனத்தையும். தமிழ் பெண்களையும் இழிவாக எழுதுபவர்களையும் அனுமதிக்கும் அளவுக்கு யாழ்களமும் கீழ்த்தரமாகிவிட்டதா?? இதை கேட்கும் உரிமை இருக்கோ, இல்லையோ தெரியாது ஆனால் யாழின் வாசகனாக எ…

  4. நான் Firefox பொறியை உபயோகிக்கும் போது இப்படியான ஒரு செய்தி வருவதோடு என்னை தடையும் செய்கிறது... தடை செய்வது கூகிள் எனும் செய்தியையும் சொல்கிறது.. காரணத்தை ஒரு தளம் சொல்கிறது... அதில்.. http://safebrowsing.clients.google.com/safebrowsing/diagnostic?client=Firefox&hl=en-US&site=http://www.yarl.com/forum3/index.php?showtopic=66748&st=50&gopid=556083&#entry556083 Safe Browsing Diagnostic page for www.yarl.com/forum3 What is the current listing status for www.yarl.com/forum3? Site is listed as suspicious - visiting this web site may harm your computer. Part of this site was listed for suspicious activity…

  5. யாழை நேசிப்பவர்களுக்கும்,வாசிப்பவர்களுக்கும்,பண்பாக எழுதும் கள உறுப்பினர்களுக்கும்,நிர்வாகிகளுக்கும்,மட்டுறுத்தினருக்கும் வணக்கம்...நான் யாழில் இணையும் போது யாழ்களம் நேர்மையாக,தாயகத்தை நேசிக்கும் மக்களுக்காக,நமது தாய் மொழியாம் தமிழ் மொழியில் கலந்து உரையாடி நன்கு விடயங்களை தெரிந்து கொள்வதற்காக நம்மவரினால் ஆரம்பிக்கப் பட்டது என்று நினைத்தேன். ஆனால் தற்போது யாழில் எழுதுபவர்கள் பலர் பல ஜடிக்கள் வைத்துள்ளனர்...தாங்களே கருத்துக்களை எழுதி விட்டு தாங்களே இன்னொரு பெயரில் வந்து பச்சையும் குத்தி உள்ளனர்[தங்களுக்கு தாங்களே பச்சை குத்தினால் தாங்கள் சிறந்த கருத்தாளர்கள் என மற்றவர்கள் நினைப்பார்கள் என அவர்களுடைய நினைப்பு]...ஒரு ஜடியில் வந்து ஏதாவது உறுப்பினர்களுடன் வாக்கு வாதப் ப…

    • 157 replies
    • 10.4k views
  6. புதிய ஆண்டில் பிரவேசித்துள்ள யாழ்களமானது, நடந்து வந்த பாதையை மீளாய்வு செய்யும் நேரமிது!!! தொடர்ச்சியாக செய்திகளை வெட்டி ஒட்டும் தளமாக இருக்க வேண்டுமா? (அச்செய்திகளை தாங்கி இன்று ஆயிரம் இணையத்தளங்கள் வந்து விட்டன!!) அல்லது புலத்தில், நாம் என்ன செய்ய முடியும், அழிவின் விளிம்பில் நிற்கும் எம்மக்களுக்கு? உருப்படியாக எதனையும் செய்ய வேண்டும்!!! மிரட்டல்களுக்கும், பயங்களுக்கும் தொடர்ச்சியாக அடங்கிப் போவதா??? புலத்தில் என்ன செய்ய வேண்டும், முடியும் என்பதனை இனம் காட்டுவோம்!!! இன்னும் இன்னும் எம்மக்களை நோக்கிய செயற்பாடுகளை விடுத்து, ஒன்றில், புலத்து மக்களை இலக்கு வைத்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும், மற்றையது புலத்தில் எம்மக்களிப்ன் அழிவில் எக்காலமிடும், துணைப…

  7. யாழ்களம் மீண்டும் வலம் வருமா? யாழ்களம் நிற்கப்போகிறது என்கின்றபோது ஏதோ ஒன்றை இழக்கப்போகின்றேனா............ என்ற உணர்வு ஏற்படுகின்றது. அனைவரின் மனதிலும் இடம்பெற்ற யாழ்களம் மீண்டும் புதுப்பொலிவு பெற்று வலம் வர வேண்டும் என்ற அடங்கா ஆவலுடனும், காத்திருப்புக்களுடனும்

  8. யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில். அண்மையில் யாழ் செயல் இழந்த நிலையில் , மோகன் அண்ணவுடன் பேசினேன் ,அதன் அடிப்படையில் ,சில கருதுக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். யாழின் அவசியம் பற்றி, யாழை நான் தற்போது பாவிப்பது, பல்வேறு சாராரின் கருத்துக்களை அறிந்து கொள்ள.தேசிய விடுத்தலைப் போராட்டத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றியவர்கள் இன்று பல குழுக்களாக அணிகளாக பல்வேறு கருத்துக்களுடன் செயற்படுகிறோம்.இதில் அவர் அவரின் கருத்துக்களை நிலைப்பாடுகளை கருத்தாடுவதன் மூலம் ஒரு பொதுக்கருத்தை புரிந்துணர்வை நோக்கிப் பயணிப்பதற்க்கு யாழ் அவசியம்.ஆனால் இதனை வெறும் ஆதாரமற்ற குற்றச் சாட்டுக்களையோ ,துரோகி என்னும் பட்டங்களாலோ செய்ய முடியாது என்பது யாவரும் அறிந்ததே.குற்றச்சாட்டுக்கள்…

    • 53 replies
    • 4.6k views
  9. வணக்கம் கள உறவுகளுக்கு, களத்திலே எமது தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு தீர்க்கமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ,யாழ்க்களத்தைப் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் இந்த ஒட்டுக் குழு அரசியல் பற்றியும் சிறிது பார்க்கலாம். முதலில இந்த ஒட்டுக் குழுக்கள் எண்டால் என்ன?இவற்றை ஏன் இப்படி அழைக்கிறோம்?இது பற்றி விலாவாரியான கட்டுரைகளை நான் அரசியற் களத்தில் விடுதலைப்புலிகள் பத்திரிகையில் இருந்து இணைத்துள்ளேன், நேரம் உள்ளவர்கள் எமது தேசிய விடுதலை அரசியலைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் சென்று படியுங்கள். நீங்கள் அரசியற் தெளிவு பெற வேண்டும் என்றால் இவற்றை அர்த்தம் விளங்கிப் படிக்க வேண்டும்.ஒரு முறை விளங்கா விட்டால் மீண்டும் ஆறுதலாப் படியுங்கள். நமக்க…

    • 18 replies
    • 2.9k views
  10. யாழ்க் களம் அகவை 10 அய் முன்னிட்டு மோகன் அண்ணாவைக் கேளுங்கள் சிறப்புப் பேட்டி. உங்கள் கேள்விகள் யாழ்க் களம் சம்பந்தமாகவும் சுவாரசியமானவையாகவும் கடந்த பத்தாண்டுகளின் அனுபவமாகவும் இருக்கட்டும்.கேள்விகள் தொகுக்கப்பட்டு திரு.மோகன் அவர்களுடனான ஒரு பேட்டியாக வெளியிடப்படும். தனிப்பட்ட விடயங்களைத் தவிர்த்து புதியவர்களுக்கு யாழ்க் களத்தை அறிமுகம் செய்வதாகவும் ,யாழ்க் களம் நிகழ்த்திய முன் நோடிகரமான இணைய அறிமுகங்கள் பற்றியதாகவும் இருக்கட்டும், கிழே நான் கேட்க விரும்பும் 10 கேள்விகள் . 1)யாழ் களத்தைத் தொடங்க வேண்டும் என்கிற முனைப்பு உங்களிடம் எப்படி ஏற்பட்டது?அதற்கான தொழில் நுட்பம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது? 2)யாழ்க் களத்தை ஏன் தொடங்கினோம் என்று நீங்க…

    • 21 replies
    • 3.6k views
  11. வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. ...........கடந்து மீண்டும் ......... வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

  12. அன்பு நண்பர்களே, வணக்கம் சில நாட்களுக்கு முன் தமிழ்மணம் பதிவாளர்கள் சந்திப்பு ஒன்று சென்னையில் ஏற்பாடாகியிருந்தது. அதற்காகவும் வேறு சில பணிகளுக்காகவும் சென்னை சென்றிருந்த நேரத்தில் யாழ்கள உறுப்பினர் திரு.லக்கிலுக்கை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அது குறித்து நேற்று ஒரு பதிவாளர் இங்கு கிண்டல் தொனியில் பதிவு செய்திருந்தாகவும் அதை தான் நீக்க கோரியதாகவும் லக்கி என்னிடம் தொலைபேசியில் இரவு தெரிவித்தார். அந்த அன்பருக்கும் உறவுகளுக்கும் விளக்கம் அளிக்கும் முகமாகவே இந்த விளக்கம். 1) லக்கியுடனான சந்திப்பு முன்பே முடிவு செய்யப்பட்டதல்ல 2)இந்த சந்திப்பு ஒரு உளப்பகையை முடிவுக்கும், ஒரு நட்பை துளிர்ப்புக்கும் வித்திட்டது 3) லக்கி எழுத்தில்தான் இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்…

  13. Started by மோகன்,

    அனைவருக்கும் வணக்கம், நேரப்பிரச்சனை காரணமாக யாழ் இணையப் பொறுப்புக்களில் இருந்து தற்காலிகமாக ஒதுங்கிக் கொள்கின்றேன். இதுவரை காலமும் பல வழிகளிலும் ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இனி வரும் காலத்தில் இளைஞனின் பொறுப்பில் யாழ் இணையம் இயங்கும் என்பதையும் அறியத் தருகின்றேன். நன்றி, வணக்கம். மோகன்

  14. வணக்கம். ஏற்கெனவே பதில் எழுதியதில் வந்துள்ளேன். அறிமுகமாகவில்லை.. எனது அறிமுகம்: எங்கிருந்தோ வந்தான்

  15. Started by muniyama,

    வணக்கம் நான் முனியம்மா சாத்திரியின் மனைவி என்னால் கவிதைப்பகுதியல் எழுத முடியவில்லை ஏனெனில் என் மனிசன் அங்கு பழையபடி கனக்க அள்ளிவிடுகிறார்அதுக்கு பதில் எழுத முயற்சித்தேன் முடியவில்லை அதற்கு என்ன செய்யலாம்;.

    • 15 replies
    • 2.4k views
  16. Started by tamilpriyamnews,

    வணக்கம்

  17. Started by Eelanilaa,

    வணக்கம் மோகன் மாமா, நான் யாழிழ் புதிதாக இணைந்துள்ளேன். என்னுடைய ஆக்கங்களை நான் எங்கு எழுதுவது?

  18. ஆ ஆதியால் எடிட்பண்ண முடியவில்லை யாருப்பா சதி செஞ்சது? வணக்கம் நிர்வாகிகளே! தமிழும் நயமும் பகுதியில் கருத்தும் காட்சியும் என்று ஒரு பதிவைத் தொடக்கிய ஆதியின் கருத்தும் காட்சியும் மாறிவிட்டது எடிட்பண்ண முடியவில்லை நிர்வாகம் திருத்துமா?

    • 52 replies
    • 6.7k views
  19. முன்வாசலில் அன்புடன் என்னை வரவேற்ற அத்தனை மருமக்களுக்கும் உளங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதே மாதிரி உள்ளே நுளைவதிற்கும் ஏதாவது உபாயம் சொல்லுங்கோவன் மருமக்களே!

  20. இது என் நீண்ட நாள் யோசனை இதனை இன்று இங்கு வெளியிடுகின்றேன். மோகன் அண்ணா உங்கள் கருத்தை முக்கியமாக எதிர் பார்க்கின்றேன். இங்கு நிறைய உறவுகள் இருக்கின்றார்கள் அவர்கள் ஒவ்வொரு நாளும் இங்கு வர வாய்ப்பு கிடைப்பதில்லை வரும் போது மற்ற உறவுகளிடம் நலம் விசாரிப்பதுவென்றால் வேறு ஒரு தலைப்பில் தான் விசாரிக்கிறார்கள் அதனாலை ஏன் கள உறவுகளினர்க்கு என்ற தலைப்புக்கு கீழ் நலம் புதிய ஒரு பகுதியில் களவுறவுகளை ஒவ்வொரு நாளும் நலம் விசாரித்தால் நன்று என கருதுகின்றேன். ஆனால் அதில் தேசையற்ற விசயங்களை தவிர்த்து தனியாக நலம் மட்டு விசாரிக்கனும். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மற்றவர்களுடைய கருத்தையும் எதிர் பார்க்கின்றேன். நன்றி

  21. திண்ணை Statistics Total Shouts 1506 Top Shouter komagan (258) Total Moderators (Groups) 0 Total Moderators (Members) 3 3 active user(s) (in the past 10 minutes) 2 members, 0 guests, 1 anonymous users நிலாமதி, tigertel Powered by Shoutbox 1.2.1 © 2011, by Michael McCune கருத்துக்களம் > திண்ணை.............................. வணக்கம் மோகன்....................எனக்கு எனக்குதின்னையிலேளுதமுடியவில்லை ... கருத்துக் களத்திலும்.reply என்றும் பகுதி தோன்றவில்லை திண்ணையில் shout clear மி preference எதுவும் வேலை செய்யவில்லை திண்ணை வாசிகக் மட்டும் முடிகிறது.

  22. வணக்கம் யாழ் உறவுகளே ....இன்று எனது கணணித்திரையில் சிறு குழப்பம். மிகவும் விரிவடைந்து (enlarge ) , சுட்டியிலும் (cursor ) எதோ தவறு . ஒரே குழப்பமாய் இருக்கு. இதனால் ஏதும் தடங்கல் ஏற்படின் மன்னிக்கவும்.

  23. அன்புடன் நிர்வாக குழவினருக்கு இவ் மடல் ஊடாக தங்களிடம் கேட்டு கொள்வது யாதெனின் .... எனது கருத்துக்கள். கவிதைகள் மற்றும் இதர விடயங்கள் அல்லது ஆக்கங்களால் தழிழ் தேசியத்திற்க்கோ அல்லது அது சார்ந்த நிலைகளுக்கோ ஏதாவது பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் உள்ளது என நீங்கள் எண்ணுகிறீர்களா....??? இல்லை எனின் எனது கருத்தை சிந்தனை சிதறலை ஏன் நீங்கள் தடுக்க வேண்டும்...??? ஒளிக்க வேண்டும் எனவே ஏதும் அறியாத ஒரு நிலையில் விட தெரியாத புதிராக எனக்கு இது உள்ளது . என்னால் உங்கள் இணையத்திறக்கோ அல்லது அது சார்ந்த நிலைகளுக்கோ பங்கம் வருமாயின் நான் எனது எழுத்து பணியை தங்கள் இணையத்தில் இத்தோடு நிறைவு செய்கிறேன் . எனவே அது பற்றிய தங்களது விரிவான தெளிவான …

    • 17 replies
    • 2.5k views
  24. வன்னி மைந்தனுக்கு ஆப்பு... யாழ்கள நிர்வாகிகளால் அடுத்தடுத்து என் மீது பழிவாங்கும் நிலைகளை ஆடுத்தடுத்து தொடர்கிறது. எந்தவித முன்னறிவித்தலும் இன்றி..எழுதப்புடும் ஆக்கங்கள் முடக்கப்படுகின்றன. தொடராக என் மீது அவர்கள் தமது பலப்பிரயோகத்தை மேற்க்கொண்ட வண்ணம் உள்ளனர். இது ஒரு ஊடக தர்மதை;தை மீறும் செயலாகும் வெளிப்படையாகவே வந்து தமது கருத்துக்களை அவர்களால் வைக்க முடியாது இவ்வாறான கண்மூடித்தனமான சம்பவங்களை மேற்கொள்வது.....ஏற்று கொள்ள முடியாததும்..கண்டிக்கதக்கதும

  25. நான் வழமையாக ஒவ்வொரு இரவும் வன்னிமைந்தன் எழுதிய கவிதையை வாசித்து விட்டுத்தான் தூங்கச் செல்வேன். அப்போ தான் புத்துணர்ச்சியுடன் எழும்பலாம். ஆனால் அண்மைக் காலமாக அவரைக் காணவில்லை. சில துரோகிகள் அவரைத் திட்டமிட்ட துரத்தி விட்டார்கள் என அறிந்தேன். வன்னி மைந்தன் உண்மையை விளக்குவாரா..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.