வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
இனிய தமிழ் இளையோரே உங்களுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். காலத்தின் தேவைக்கேற்ப சரியான முறையில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து எல்லா நாடுகளிலும் எமது மக்களின் பேரவலத்தை வெளிகொனர்ந்த பெருமை உங்களையும் ஆர்பாட்டங்களில் கலந்துகொண்ட அனைவரையும் சாரும்.இந்த காலகட்டத்தில் எல்லா நாடுகளிலும் உள்ள இளையோர் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஒரு முக்கிய நகரில் ஒரு cஒன்fஎரன்cஎ ஒன்று நடத்தி அதை எல்லா ஊடகங்களும் உள்வாங்க செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என நினைக்கின்றேன். இது இளையோர் சார்ந்ததாக மட்டும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பல நாடுகளின் கவனத்தை ஈர்க்க முடியும். இதற்குரிய சில யோசனைகள் என்னிடம் இருக்கு, யாராவது இது சரியென்று பட்டால் என்னை தொடர்பு கொள்ளலாம்.
-
- 2 replies
- 989 views
-
-
கண்ணாடிக் குவளைகளில் தமிழினத்தின் வாழ்வு[காணொலி இணைக்கப்பட்டுள்ளது] கனடாவில் உள்ள வன்கூவர் [Vancouver] நகரில் அமைந்துள்ள மானிடவியல் அரும்பொருள் காட்சியகத்தில் [Museum of Anthropology] நேற்றுமுன்தினம் [23-01-10] ஈழத் தமிழரான ஓவியர் தாமோதரம்பிள்ளை சனாதனனின் படைப்புகள் கண்காட்சிக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இக் கண்காட்சி எட்டு மாதங்கள் வரையில் தொடரும் என்றும், வன்கூவரில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கவும், பார்க்கவும் உலகெங்கும் இருந்து வருவோருக்கு நெஞ்சு கனக்கும் அரிய நிகழ்வாக இது இருக்கும் என்றும் ஏற்பாட்டளர்கள் தெரிவிக்கின்றனர். ஓவியர் சனாதனனால் 2009 செப்ரெம்பரில் கனடிய தமிழர் பேரவையின் [Canadian Tamil Congress - CTC] வன்கூவர் கிளை, அந…
-
- 1 reply
- 989 views
-
-
-
அமெரிக்கா வாசிங்ரனில் தமிழர்கள் அமைதிப் பேரணி அமெரிக்காவின் தலைநகரான வாசிங்ரன் டிசியில் அமைந்துள்ள காங்கிரஸ் சபை முன்பாக அங்கு வாழும் தமிழர்களின் சார்பாக அமைதிப் பேரணி நேற்று முன்தினம் திங்கட்கிழமை (31.07.06) நடத்தப்பட்டது. அமெரிக்க காங்கிரஸ் சபையின் மேற்குப் பக்கத்தில் பிற்பகல் 12 மணியில் முதல் மாலை 4 மணிவரை இப்பேரணி நடைபெற்றது. சிறிலங்கா அரசும், அதன் முப்படைகளும் அதனுடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுக்களும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற அரச பயங்கரவாத வன்முறைகளையும், படுகொலைகளையும் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்து முகமாகவும், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி இந்த அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. இந்த அமைதிப் ப…
-
- 2 replies
- 989 views
-
-
சாவகச்சேரி இந்து மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்களும் ஆரியர்களின் ஒன்று கூடல் நிகழ்வொன்று பிரான்சில் la courneuve 16.10.2011 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வின் போது சாவகச்சேரி இந்து மகா வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் என்னென்ன உதவலாம் எனவும் ஆராயப்பட்டது.
-
- 1 reply
- 989 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாட கனடிய மக்களுக்கு அரிய வாய்ப்பு !! Jun 25 2013 09:15:14 எதிர்வரும் ஜூலை 4-7 ம் தேதிகளில் சோனி மையத்தில் நடைபெற உள்ள வட அமெரிக்க தமிழர் பேரவையின் (FeTNA) தமிழ் விழாவினில் கலந்து கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களும் , நாடாளுமன்ற உறுப்பினகளான திரு.ம.சுமந்திரன் மற்றும் திரு. ஈ.சரவணபவன் ஆகியோர் கனடா வரவுள்ளனர். பெட்னா நிகழ்வுகளுக்குப் பின்னர் ஜூலை 7 ஆம் திகதியன்று மாலை 6 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடனான சந்திப்பிற்கும் , சமகால இலங்கை நிலவரம் தொடர்பான கலந்துரையாடலும் நடைபெற உள்ளது. நியூ ஜாஸ்மின் விருந்து மண்டபத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் த…
-
- 10 replies
- 989 views
-
-
சிட்னியில் நாளை சனி மாலை அவசர ஒன்றுகூடல்
-
- 1 reply
- 989 views
-
-
கிழி… மூன்று இதென்ன கிழி மூன்று…. மண்டையைப் பிக்காதீர்கள். பச்சைக்கிளியை நினைத்தீர்களோ தெரியாது. பச்சைக் கிளியை அல்ல.. அப்படியானால் என்ன? கிழி.1. மாவீரர் தின துண்டுப்பிரசுரங்களைக் கிழித்தது. கிழி.2. பிரசுரங்களைக் கிழித்ததால் தங்கள் முகத்திரையைத் தாங்களே கிழித்தது. கிழி.3. பிரசுரங்களைக் கிழிக்கச் சென்றவர்களை முதலாளிமார் கிழித்தது. இப்போது விசயம் புரியுமென நினைக்கிறேன். விசயத்துக்கு வருவம். நோட்டிஸ் கிழிக்கப் போனவர்: என்னண்ணை இந்த நோட்டிசையெல்லாம் ஒட்டவிட்டிருக்கிறீங்க… முதலாளி: மாவீரரர் தின நோட்டிஸ்தானே… நோட்டிஸ் கிழிக்கப் போனவர்: என்னண்ணை தெரியாத மாதிரி கதைக்கிறீங்க… …
-
- 0 replies
- 988 views
-
-
"அன்னை அழைக்கிறாள்" தொடர் கவன ஈர்ப்புப் போராட்டம் சுழற்சி முறை உண்ணாநிலைப் போராட்டம் காலம்:- தைமாதம் 19ந்தேதி திங்கட்கிழமை மாலை 6 மணியிலிருந்து 150 மணித்தியாலங்களுக்கு சுழற்சி முறை உண்ணாநிலைப்போராட்டம். இடம்:- 3840 Finch Avenue East (Metro Politan Center) Scarborough, Ont தொடர்பிலக்கம்:- (416) 822-3646
-
- 1 reply
- 988 views
-
-
பிரிட்டனில் ஈழத் தமிழர் கொலை மூவருக்குக் கடும் தண்டனை பிரிட்டனில் தமிழ் இளைஞரைக் கொலை செய்த குற்றச்சாட்டில், ஈழத் தமிழர்கள் மூவருக்குக் கடும் தண்டனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது. கனடாவில் வசித்த சுரேன் சிவநாதன் (வயது-–32) என்ற ஈழத் தமிழர், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி பிரிட்டனின் மில்டன் கீனஸ் பகுதியில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 87 காயங்கள் காணப்பட்டன. தலையில் மாத்திரம் 36 காயங்கள் காணப்பட்டன. இந்தக் கொலை தொடர்பாக, ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு லூட்டன் கிரவுண் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம்…
-
- 2 replies
- 987 views
-
-
விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பல்ல: சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு! June 14, 2018 சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் மீது குற்றவியல் அமைப்பு எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்து தீர்பளித்தது. 14. 06. 2018 வியாழன் 11.00 மணிக்கு பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றம் தீர்பளித்தது. குற்றம் சுமத்தப்பட்டோர்கள் அனைவரும் குற்றவியல் அமைப்பு, கட்டாய நிதி சேகரிப்பு, மிரட்டிப் பணம் பறிப்பு எனும் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டனர். விடுதலைப்புலிகளின் நால்வர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றங்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, வழக்கலிருந்து விடுவிக்கபட்டதுடன் அர்களுகு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் பணிப்…
-
- 1 reply
- 987 views
-
-
தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் நாளை(25-01-2010) காலை 10மணியளவில் கோடியக்கரையிலிருந்து புறப்படுகிறது. ஈழத்தமிழர்க்காகத் தீக்குளித்த முத்துக்குமார் நினைவு நாளையொட்டி “முத்துக்குமார் நெருப்பாய் வாழ்ந்தவன்” எனும் தலைப்பிலான நூலைத் தமிழ்த் தேசம் நாளை வெளியிடுகிறது. தமிழ் மீட்பு தமிழர் மீட்பு நெடுநடைப் பயணம் நாளை(25-01-2010) காலை 10மணியளவில் கோடியக்கரையிலிருந்து புறப்படுகிறது. அங்கிருந்து பயணமாக 20 கிலோ மீட்டர் நடந்து சென்று வேதாரணியம் ஆயக்கரன்புலத்தில் பொதுக்கூட்டம் மாலை 6மணியளவில் நடைபெறுகிறது. ஈழத்தமிழர்க்காகத் தீக்குளித்த முத்துக்குமார் நினைவு நாளையொட்டி “முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்” எனும் தலைப்பிலான நூலைத் தமிழ்த் தேசம் வெளியிடுகிறது. ந…
-
- 3 replies
- 986 views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குங்கள் – பிரித்தானிய எம்.பி.க்களுக்கு அழுத்தம் 22 Views விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்ககோரி பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசின் தடை தவறு என்று பிரித்தானியாவின் விசேட தீர்ப்பாயம் அண்மையில் தீர்ப்பளித்த நிலையிலேயே இந்தத் தடையை அரசு நீக்கவேண்டும் என்றும் அதற்கான அழுத்தங்களை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் அரசுக்கும் வழங்குமாறு கோரி பிரித்தானியா வாழ் புலம்பெயர் செயல்பாட்டாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வார…
-
- 2 replies
- 986 views
-
-
நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் உயிரிழப்பு! நெதர்லாந்தில் நீரில் மூழ்கி இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நெதர்லாந்தில் உள்ள zandvoort கடலில் குளித்துக்கொண்டிருந்த போது, எதிர்பாரத விதமாக வந்த பாரிய அலையில் சிக்கியே அவர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜேர்மனியில் வசிக்கும் 57 வயதான கந்தசாமி சந்திரகுமார் என்ற இலங்கை தமிழரே இதன்போது உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக புலம்பெயர் தமிழர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/நெதர்லாந்தில்-நீரில்-மூழ/
-
- 0 replies
- 986 views
-
-
MAY DAY RALLY 2011 DATE: SUNDAY 1ST MAY 2011 TIME:11:00AM VENUE: CLERKENWELL GREEN Nearest Station: FARRINGDON DRESS CODE: WHITE WITH RED, BLACK please bring home made banners, placards, THEME: HUMAN RIGHTS VIOLATIONS * WAR CRIMES COMMITTED AGAINST TAMILS BY SRI-LANKAN GOVERNMENT * DEMAND for INTERNATIONAL INDEPENDANT INVESTIGATION * Highlights of UN REPORT Please call 07404512758 for more information (or if you are able to help with MAYDAY posters, banners at Harrow Office) Coaches will be arranged from various areas for convenience Details to follow. Regards BTF (Harrow…
-
- 0 replies
- 986 views
-
-
-
இனறு பதிவர்கள்தான் சுயாதீனமான தமது எழுத்துகளால் பன்முக அனுபவங்களை நம் தேடல்களுக்கு இரையாக்குகிறார்கள். இந்த வகையில் அமெரிக்கத் தமிழன் என்ற பதிவில் நான் சுவைத்த பதிவொன்றை இங்கு நன்றியுடம் மீள் பதிவிடுகிறேன். இந்தப் புலம்பெயர்வாழ்வில் நம்மவர்களால் பெறப்பட்ட அனுபவங்கள் கோடானு கோடி. காசேதான் கடவுளடா! அமெரிக்காவில் கோவில்களை கட்டிக்குவிக்கிறோம். கோயிலில்லாத ஊரில் குடிபுகாதே என்று சொன்னதை வேதமாக கருதி, குடிபுகுந்த ஊரிலெல்லாம் கோவில் கட்டிக்குவிக்கிறோம். கோவில்கள்தான் எங்களின் நாளைய பொலிடிகல் சென்டராக மாற்றிவருகிறோம். வாரத்தில் ஐந்து நாட்கள் வெளிநாட்டுகாரனுக்கு அர்த்த ராத்திரிகளில் ஆணி புடுங்கியும், செய்த தப்புக்கணக்கை அதிகோணலாக்கும் ஆடிட்டராகவும், ஏதோ ஒரு மருத்துவமன…
-
- 1 reply
- 985 views
-
-
அண்மைக்காலமாக ஊடகங்களில் எமது விடுதலை போராட்டமாக வரும் கட்டுரைகளுக்கு கருத்து தெரிவிப்பதில் சிங்களவர்களே முன்னணியில் உள்ளனர். இதை ஓரளவு நிவர்த்தி செய்யும் எண்ணத்துடன் கீழ்வரும் கருத்துக்கள் முன்வைக்கப்படலாம். இவை "பொதுவான கருத்துக்களே". ----------------------------------------------------------------------------------------------------------------- Sovereignty implies rights and obligations, and that Sri Lankan state have a basic responsibility to protect its citizens from genocide and mass atrocities. No government has the right to use national sovereignty as a shield behind which it can murder its own people. The challenge for the world community is not only to …
-
- 3 replies
- 985 views
-
-
எம் உரிமைக்காக ஐ நா நோக்கிய பேரணிக்கு வலுச்சேர்க்கும் முகமாக உருவாக்கப்பட்ட பாடல்! பாடலாசிரியர் ..ஈழப்பிரியன். குரல் ........... விஜயன், நாதன், சுலோஜன், ஈழப்பிரியன், அஸ்வினி. இசை ..............சேகர் இரா. படக்கலவை ..ஜனனம் . வெளியீடு .... கலை பண்பாட்டுக்கழகம். https://www.youtube.com/watch?v=8ieYETx13dM
-
- 0 replies
- 985 views
-
-
வேண்டுகோள்!!!!!! ஐ.நா. முன்றலில் மாபெரும் ஒன்றுகூடல்
-
- 0 replies
- 985 views
-
-
சுவிட்சர்லாந்தில் இலங்கை அகதி அடித்து கொலை!! அதிர்ச்சியில் பொலிசார் சுவிட்சர்லாந்தில் இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் Ecublens VD பகுதியில் கடந்த புதன் கிழமை 19 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து பொலிசார் கூறுகையில், 19 வயது மதிக்கத்தக்க இலங்கை அகதி புதன் கிழமை மாலை இறந்து கிடந்தார். அது குறித்து விசாரணை மேற்கொண்ட போது அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த கொலையை செய்தது இலங்கையைச் சேர்ந்தவர் தான் எனவும் அவருக்கு வயது 47 எனவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு…
-
- 1 reply
- 984 views
- 1 follower
-
-
பிரித்தானிய பிரஜா உரிமை (citizenship) மற்றும் நிரந்தர வதிவிட (PR) உரிமை பெறுவதற்கான பரீட்சைக்கு தோற்றுவோர் அதற்கான முழு பாடவிதானம் மற்றும் மாதிரி வினாக்களை பெறுவதற்கு: http://www.ajeevan.ch/content/view/1461/1/
-
- 0 replies
- 984 views
-
-
கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி அவர்கள் இலங்கையின் சதந்திர தின நாளான Feb 4ல் கனடிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை: “இலங்கை காணாமல் ஆக்கப்பட்டவர்கள், வெள்ளை வான் கடத்தல்கள், காணாமல் போனவர்கள் என்ற நீண்ட வரலாற்றைக்கொண்டது. காணாமல் போனவர்கள் இறந்துவிட்டதான ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் சமீபத்திய கூற்று, வெயில், மழை ஆகியவற்றின் மத்தியில் ஆயிரக்கணக்கான நாட்களாக தமது உறவுகளுக்காக கடுமையாக பாடுபட்ட, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குடும்பங்களின் நம்பிக்கையை நசுக்கியுள்ளது. உண்மை மற்றும் நீதிக்கு வழிவகுக்கும் ஒரு முழுமையான, சுயாதீனமான, சர்வதேச விசாரணை இப்போது தேவைப்படுகிறது.”
-
- 1 reply
- 983 views
-
-
Zeynep யேர்மனியில் Essen நகரில் வாழ்ந்து கொண்டிருக்கும் குருதீஸ் இனத்தைச் சேர்ந்த ஒரு துருக்கியப் பெண். தனது ஐந்து பிள்ளைகளின் சமீபத்திய புகைப்படத்தைப் பார்த்து “என்னுடைய பெற்ற வயிறு பற்றி எரிகிறது” என்று இப்பொழுது புலம்பிக் கொண்டிருக்கிறாள். Zeynep 17வயதில் தனது தாயின் உறவினரான தன்னைவிட11 வயது அதிகமான Ali Khalilஐ திருமணம் செய்து கொண்டாள். இன்று 33 வயதில், தனது மணவாழ்வு என்றுமே மகிழ்ச்சியாக இருந்ததில்லை என்கிறாள். வாகனங்கள் திருத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்த Ali Khalil பற்றி அவள் குறிப்பிடுகையில், “Aliக்கு சந்தேகம் என்னும் நோய் பயங்கரமாகப் பீடித்திருந்தது. எதுவுமே அவனுடன் பேச முடியாது. வீட்டை விட்டு வெளியே போக முடியாது. அடி, உதை என்று அவனிடம் இர…
-
- 0 replies
- 983 views
-
-
சிங்களத்தின் சுதந்திர தினத்தை புறந்தள்ளி ஐரோப்பிய பாரளமன்றம் முன்பாக ஒன்றிணைவோம் அன்பான தமிழீழ மக்களே! ஒரு இனத்தின் படுகொலை மட்டும் ஒரு இன அழிப்பல்ல! ஓர் இனத்தைப் பகுதியாகவோ, அடியோடு அழிக்கும் திட்டம் கொண்டதாகும். தமிழின அழிப்பின் உச்சம் ஆரம்பமாகி 62 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஒரு இன அழிப்பிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பேரவையினால் 1948ல் உருவாக்கப்பட்ட சாசனம் பின்வருமாறு கூறுகின்றது. ஒருதேசிய இனத்தின் அல்லது அதன் குழுமத்தின் உறுப்பினர்களை கொல்வது இனத்திற்கு அல்லது அதன் குழுமத்திற்கு வலிந்தோ திட்டமிட்டும் பாரிய உடல் உளரீதியான இன்னல்களை ஏற்படுத்துவது,விளைவிப்பது. சொந்த வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றுவதும், அவர்களின் பண்பாட்டு வாழ்வியலின் அடையாளங்களை…
-
- 1 reply
- 983 views
-