Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சமூக ஊடகங்கள் மூலமாக கொரோனா வைரஸ் பற்றி ஏகப்பட்ட தகவல்களை ஆளாளுக்கு பகிர்ந்து கொண்டும் பதிந்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவை அனைத்தையும் உண்மை என்று அப்படியே ஏற்றுக் கொள்ள முடியாது. இன்று ஏப்ரல் முதலாம் திகதி. முட்டாள்களின் நாளாக உலகம் எங்கும் அறியப்பட்ட நாள். தங்களது தவறான தகவல்களைப் பரப்புவதற்கு இந்த நாளை சிலர் பயன்படுத்தக் கூடும் என்ற அச்சம் பல நாடுகளுக்கு வந்திருக்கிறது.தாய்லாந்தில் ´ஒரு தவறான செய்தியைப் பரப்புவர் ஐந்து ஆண்டுகள் வரை சிறைக்குச் செல்ல நேரிடும்` என்று அந்த நாட்டில் ஒரு வருடத்துக்கு முன்னரே சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. அந்தச் சட்டத்தை இப்பொழுது தாய்லாந்து அரசாங்கம் மீண்டும் ஒருமுறை Twitter மூலம் நினைவு படுத்தியிருக்கிறது. தைவானில் ´தவறான செய்திகள் …

    • 1 reply
    • 796 views
  2. தியாக தீபம் திலீபனின் நினைவுதினம் நோர்வேயில் காலம்: 27.09.2014 சனிக்கிழமை நேரம்: மாலை 6 மணி இடம்: Grorud Samfunnshus ஒழுங்குகள்: தமிழர் ஒருங்கிணைப்பு குழு நோர்வே (Facebook)

  3. Published By: Priyatharshan 10 Sep, 2025 | 08:34 AM பிரித்தானிய, கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைவு (A/HRC/60/L.1) ஒன்றை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைபை சமர்ப்பித்துள்ளன. சமர்ப்பிக்கப்ட்டுள்ள தீர்மான வரைபில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 2024 செப்டம்…

  4. அதிபர் ஒபாமா வீட்டு முற்றத்தில் குதியுங்கள் உறவுகளே ஏறத்தாள 10 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளைமாளிகை முன்றலில் எமது 5-11-2009 திங்கள் முதல் 5-15-2009 வரை காலை 9 மணி தொடக்கம் 4 மணி வரை நடைபெறும்.வேலை நாட்களில் குறைந்தளவு உறவுகளே கவனயீர்ப்பில் ஒன்று கூடுவதால் இழவு வீட்டுக்கு அழுவதற்கு அழைப்பிதழை எதிர் பார்க்காமல் புறப்படுங்கள்.திசையறி கருவி மூலம் வாகனங்களில் போகிறவர்கள் 1500 H STREET NW WASHINGTON,DC என்ற விலாசத்தை போட்டு புறப்படுங்கள்.

  5. காலம்: 28 November 2013 நேரம்: 7:00 PM ticket பதிவு செய்ய: http://frontlineclub.bookinglive.com/home/events-and-screenings/bbc-global-news-uk-preview-screening-sri-lanka-s-unfinished-war/ Event: BBC Global News UK Preview Screening - Sri Lanka's Unfinished War Thursday 28 November 2013, 7:00 PM This screening is organised by BBC Global News. Former BBC Sri Lanka correspondent, Frances Harrison, investigates on-going allegations of rape and torture by the Sri Lankan security forces for BBC Our World. The documentary gives evidence of the Sri Lankan government security forces’ involvement in the torture and rape of Tamil civilians as recently as this y…

  6. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெற்றியுற தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் அவசியம்! http://www.govtamileelam.org/gov/index.php/component/content/article/42-rotatingnews/181-2010-04-20-17-42-24?Itemid=107 அன்பான தமிழக உறவுகளே! ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி நின்று – தமிழக மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலகசமூகத்தினதும் அதரவுடன் வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்குத…

    • 1 reply
    • 609 views
  7. Started by putthan,

    மீண்டும் ஒரு அலட்டல்,சிட்னியில் இருந்து ஒரு மணித்தியால கார் ஒட்டத்தில் இருக்கிறது சிவா வெங்கடேஸ் கோவில்.இன்று பிரமோத்சவம் (தேர்திருவிழா)நடைபெற்றது.அடியேனும் கலந்து கொண்டேன்.ஊரில இருக்கும் பொழுது சுத்த சைவனாக இருந்தனான் புலத்துக்கு வந்த பிறகு என்னை அறியாமலயே இந்துவாக மாற்றப்பட்டுவிட்டேன். சைவர்கள் சிவனை வழிபடுவதாகவும் ,வைணவர்கள் விஷ்ணுவை(வெங்கடேஸ்வரர்) வழிபடுவதாகவும் சின்ன வயசில படித்த ஞாபகம்.இப்ப புலத்தில இரண்டு பேரையும்(சிவனையும் ,பெருமாளையும்)வழிபடுவதால் நான் ஒரு இந்து என்று எனக்கு நானே விளக்கம் கொடுத்து போட்டு நிம்மதி அடைந்தேன். சரி கோவிலுக்கு போவம்....சிவனும் விஷ்ணும் மாற்றுகருத்தாளர்கள் போல எனக்கு காட்சியளித்தார்கள். இருவரும் எதிரும் புதிருமாக உட்கார்ந்து இர…

  8. சுவிஸில் எரித்திரிய பிரஜைகளுக்கு இடையில் மோதல் Share Share சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் எரித்திரியா நாட்டு பிரஜைகளுக்கு இடையில் மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் பன்னிரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் 3 எ…

  9. Posted by: on Jul 18, 2011 அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் மாநாட்டில் ஈழத் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு எதிரான கர்நாடகத் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை பதிவு செய்வதற்காக வந்திருந்தார். சிறீலங்காவின் இனவெறியன் சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சவை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தக்கோரி கர்நாடகாவைச் சேர்ந்த சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் கையப்பங்களையும் சேகரித்து எடுத்துவந்திருந்தார். ஜெனீவா செல்வதற்கு முன்பாக பரிஸ் வந்திருந்த அவர், பிரான்சில் நடைபெற்றுக்கொண்டிருந்த தமிழ் மொழிப் பரீட்சை குறித்துக் கேள்விப்பட்டு அதனைப் பார்வையிடுவதற்காக மண்டபத்திற்கு வந்திருந்தார். அருகில் தமிழகம் இருந்தும் கர்நாடாகாவில் தமிழ்ப் பாடசாலைகள் மெல்ல மெல்ல அழிந்த…

    • 1 reply
    • 764 views
  10. கனடிய தமிழ் பேசும் வர்த்தகப் பிரமுகர் திரு கணேசன் சுகுமாருக்கு ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்றத்தில் புகழாரம் சூட்டிய மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் திரு Han Doug MPP கனடாவில் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்ல பல்லின மக்களாலும் ஆயிரக்கணக்கான அரசியல்வாதிகளாலும் நன்கு அறியப்பட்டவராக விளங்குபவரும், வெற்றிகரமான வர்த்தக நிறுவனங்களை இங்கு நடத்திய வண்ணம் பல நுாற்றுக்கணக்கான கனடியர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கியவரும், பல நற் பணிகளுக்கு தாராள சிந்தையோடு வாரி வழங்கும் வள்ளலாக விளங்குகின்றவருமான திரு கனேசன் சுகுமார் அவர்களைப் பாராட்டி அ்ண்மையில் ரொரென்ரோ மாநகரிலட் உள்ள குயின்ஸ்பார்க் என்று அழைக்கப்படும் மாகாணப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற முக்கிய அமர்வொன்றில் புகழாரம…

  11. பிரம்டனில் இரண்டு குழந்தைகள் கொலை | தந்தை கைது! கொலைக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை கொலை செய்யப்பட்ட குழந்தைகளின் தந்தை எட்வின் பாஸ்ரிடாஸ் (52) பிரம்ப்ரன், ஒன்ராறியோ, கனடா: ஒன்பது மற்றும் பன்னிரண்டு வயதுடைய இரு பிள்ளைகளைக் கொன்ற குற்றத்திற்காக அவர்களின் தந்தையார் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதனன்று, குழந்தைகள் இருவரும் கொலை செய்யப்பட்ட நிலையில் ஹிபேர்ட்டன் கிறெசெண்ட்டிலுள்ள அவர்களது வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டனர். 52 வயதுடைய எட்வின் பாஸ்ரிடாஸ் கைது செய்யப்பட்டு பிணையை எதிர்பார்த்து விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொலைக்கான காரணங்கள் பற்றி இதுவரை எதுவும் வெளியிடப்படவில்லை. ஜொனதன் பாஸ்ரிடாஸ் 12, இடம்…

    • 1 reply
    • 1.3k views
  12. திருமதி. வசந்தி தங்கராஜா (வயது 38) என்பவர் அவர் தங்கியிருந்த ஹொட்டல் ரூமில் நேற்று வியாழக்கிழமை பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதாக பிரேதபரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது..... இதன் நிமித்தம் இவரது கணவன் தங்கராஜாவை பொலிசார் தடுத்து வைத்துள்ளனர். Lankan woman found dead in hotel room

  13. 11 SEP, 2024 | 03:04 PM இங்கிலாந்தின் ஓவல் மைதானத்திற்கு வெளியே தமிழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து இலங்கை அணிகளிற்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஓவல்மைதானத்தில் இடம்பெற்றவேளை 9 ம் திகதி புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈ:டுபட்டனர். அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களிற்காக இலங்கையின் கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடி போன்றவற்றுடன் காணப்பட்டனர்…

  14. 27 JUN, 2025 | 11:26 AM உயர்இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களிற்கு இலங்கையில் உரியதரமான மருத்துவசிகிச்சைகள் இல்லை என்பதால் புகலிடக்கோரிக்கையாளர்கள் இருவருக்கு பிரிட்டனில் தொடர்ந்தும் தங்கியிருப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக டெலிகிராவ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் டெலிகிராவ் மேலும் தெரிவித்துள்ளதாவது, உயர் இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சை தங்கள் சொந்த நாட்டில் "போதுமானதாக இல்லை" என்று கூறி ஒரு வயதான இலங்கை தம்பதியினர் இங்கிலாந்தில் தங்குவதற்கான உரிமையை பெற்றுள்ளனர். 60 களின் பிற்பகுதியில் இருக்கும் பெயர் குறிப்பிடப்படாத கணவன் மற்றும் மனைவி 2022 இல் தங்கள் மகள் மற்றும் மருமகனைப் பார்க்க பிரிட்டனுக்கு வந்தனர் ஆனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு …

  15. 8 வருட துயர்சூழ் வாழ்வின் பின் குடும்பத்துடன் இணைந்த பகீரதனும் திரிவுபடுத்தப்பட்ட உண்மையும்… தமிழ் ஊடகங்கள் சிலவற்றால் திரிவுபடுத்தப்பட்ட பொய்மையின் மறுபக்கம்(உண்மை) இங்கே… தமிழாக்கம் – குளோபல் தமிழ்ச் செய்திகள்… வெள்ளை வானால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட இருந்த போது மறைமாவட்ட ஆயரால் காப்பாற்றப்பட்டார். பின் அவுஸ்திரேலியா சென்ற படகு உடைந்ததில் 22 மணித்தியாளம் கடல் நீரில் உறைந்த படி இருந்த போது கப்பல் கப்டன் ஒருவரால் காப்பாற்றப்பட்டார். அரசியல் தஞ்சம் கோரி அகதிக் கோரிக்கை ஏற்கப்பட்ட பின்பும் நீண்ட நாட்களாக மனைவி மற்றும் மகனுடன் இணைய முடியாது உளநிலை மோசமாகப் பாதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கோர்க் எ…

  16. அடையாள உண்ணாநோன்பும் வீர வணக்க நிகழ்வும் - இத்தாலி மேற்பிராந்தியம் Genova காலம் : 26.09.2014 நேரம் : 09.00 - 18.00 திலீபன் தமிழ் சோலை மண்டபம் தொடர்புகளுக்கு: 3401156586 BIELLA Ponzone காலம் : 26.09.2014 நேரம் : 19.00 திலீபன் தமிழ் சோலை மண்டபம் தேவாலய மண்டபம் REGGIO EMILA Via polinio - 18 காலம் : 27.09.2014 நேரம் : 16.30 திலீபன் தமிழ் சோலை மண்டபம் தொடர்புகளுக்கு: 3202726342 இத்தாலி தமிழர் ஒன்றியம் தொடர்புகளுக்கு : 3292410980 https://m.facebook.com/photo.php?fbid=824540014257289&id=100001038951448&set=pcb.824540994257191&source=48&ref=bookmark

  17. Subject: Liberate Sri Lankan Children To: secretary@unicef.ca Cc: integrity1@unicef.org August 28, 2009 Mr. Christopher Simard Secretary UNICEF Canada Dear Sir, As a member of Canadian tamil of Sri Lankan origin, I wish to apologize for the inconvenince that the today's demonstration organized in front of your Toronto office may cause to you. I am really intrigued by your lack of action or inaction on the Sri Lankan situation where over 60,000 children are long kept behind barb wire rings. These children haven't had schooling for the last two years. When I look back on the events a year ago, UNICEF had been very vocal on 'bring b…

  18. ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்... மக்கா சோள தத்துவம் அவர் ஒரு அமெரிக்க விவசாயி. ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய நிலத்தில் சோளம் பயிரிடுவார். சிறந்த ரக சோளத்தை விளைவிக்கும் விவசாயிகளுக்கான போட்டியில் மறக்காமல் பங்கேற்பார். ஒவ்வொரு ஆண்டும் முதல் பரிசை தவறாமல் வென்று வருவார். அவரிடம் ஒரு வித்தியாசமான குணம்.. தான் பரிசு பெறக் காரணமான, தரமான சோள விதைகளை தனது அக்கம்பக்கத்து நிலத்தினருக்கும் தயங்காமல் அளித்து வந்ததுதான் அது. தொடர்ந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரிக்கு ஆச்சரியம்! ‘தன்னோடு போட்டி போடுபவர்களுக்குக்கூட யாரவது உதவி செய்வார்களா?’ அந்த விவசாயியிடமே அதைக் கேட்டுவிட்டார். “தரமான சோள விதைகளை நீங்கள் மட்டும் பயிரிட்டு விவசாயம் செய்வதால்தான் உங்கள…

  19. வாழைக் குலையும் லண்டன் தமிழ் அப்புக்காத்துகளும் : சோளன் அப்புக்காத்தும் விதானையும் என்றால் ஊரில் நினைவுக்கு வருவது சாராயப் போத்தலும் வாழைக்குலையும் தான். கோர்ட் கேஸ் வெற்றி என்றதும் சோளனின் மாமா அன்னலிங்கர் அப்புக்காத்துவுக்கு ரெண்டு வாழைக்குலையும் ஒரு சாராயப் போத்திலும் அரை குறை உசிரோட சேவலும் கொண்டுபோய்க் குடுத்ததை குடும்பத்தோடு அமர்ந்து பெருமையாகச் சொன்னது இன்னும் ஞாபகம் இருக்குக் கண்டியளோ. 83 ஆம் ஆண்டு 13 ஆமிக்காரன் சாகிறதுக்கு மூன்று வருசம் முதல் சோளன் வெறும் 7 வயதுக் குழந்தை என்றாலும் சேவலின் மீதிருந்த அனுதாபத்தால் மாமாவின் கதை இன்னும் ஞாபகத்தில் உள்ளது. தமிழனின் பரம்பரையில வந்த இளம் அப்புக்காத்துகள் லண்டனில ஆபீசு வைச்சு ஈழத் தமிழர்களுக்குச் செய்யும் சேவை ப…

    • 1 reply
    • 712 views
  20. தமிழர் தாயகத்தில் இடம்பெற்று வரும் இன அழிப்பைத் தடுத்து, அங்கு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பிரித்தானியாவில் தமிழ் இளைஞர்கள் இருவர் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  21. Dear Friends, I am sorry to bombard you with these messages but i hope you all understand the importance of being united and working together towards the same goal. Tim Martin, a former aid worker and the Campaign Director of Act Now, is on an indefinite hunger strike outside Parliament, London since Monday 18th May. Tim is calling upon US President Obama to intervene in the crisis in Sri Lanka and has presented a clear list of demands to protect the civilian population from further devastation. Tim’s full letter to the American president was delivered to the American Embassy on the first day of his hunger strike. Please send the following letter which repe…

    • 1 reply
    • 1.7k views
  22. CBC Clip on Full CTC Press Conference http://www.cbc.ca/video/#/News/Canada/BC/ID=1302184313 CBC News Clip http://www.cbc.ca/video/#/News/Canada/BC/ID=1302219244 Global TV Clip http://news.globaltv.com/video/index.html? CTV Clip http://watch.ctv.ca/news/latest/ship-seized/#clip226009 CTV BC: Migrants risked lives to flee to Canada http://www.ctvbc.ctv.ca/servlet/an/local/CTVNews/20091020/bc_migrant_hearings_091020/20091020/?hub=BritishColumbiaHome Vancouver Sun: Boat migrants kept in detention for now http://www.vancouversun.com/news/Would+migrants+will+face+tough+scrutiny+Kenney/2125422/story.html Migrant Ridge News: Migran…

    • 1 reply
    • 2.1k views
  23. எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சில் நடைபெற இருக்கின்ற மாநகர சபைத் தேர்தல், மற்றும் மே மாதம் நடைபெறவிருக்கின்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பிரான்சுக் குடியுரிமை பெற்ற அனைத்துத் தமிழ் மக்ககளையும் பங்கேற்று தமது வாக்குரிமையினைப் பயன்படுத்தி, உள்நாட்டு அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் வலுவான பாத்திரத்தை தமிழர்கள் வகிக்க வேண்டும் என பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது. அத்தேர்தல்களில் தமிழர்களை பங்கேற்கச்செய்வதற்கான தயார்படுத்தல்களில் மக்கள் பேரவை மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது. நாம் வாழும் நாடுகளில் குடியுரிமையைப் பெற்று அந்நாடுகளின் பிரசைகளாக இருக்கும் நாம், எமது அரசியல் உரிமையினைப் பாதுகாத்துக் கொள்ள எமது வாக்குரிமையினைப் ப…

  24. பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து ஏதிலியாகச் சென்ற தமிழர் ஒருவர் பதவியேற்றுள்ளார். தொழிற் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை (15) இடம்பெற்ற குறித்த பதவியேற்பு நிகழ்வின் போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்து சமயத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டமை இப்ஸ்விச் நகரத்தின் பன்முகத் தன்மையையும், பன்முக கலாசாரத்தையும் எடுத்துக் காட்டுவதாக இந்து சமாசத்தின் தலைவர் சச்சின் கராலே கூறியுள்ளார். இதேவேளை இவ்விடயம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வ…

  25. எங்கள் தேசக்கொடியை பாவிக்க முடியாமல் தடை செய்துள்ள பிரித்தானியாவில் ஒரு உரிமை போர் முழக்கம் நடாத்த வேண்டும். அந்த உரிமை போர் முழக்கத்துடன் எங்களது தேசக்கொடி பிரித்தானியாவில் ஏற்றப்பட்டு அன்றிலிருந்து சுதந்திரமாக எங்கள் தேசக்கொடி எல்லா நிகழ்வுகளிலும் பிரித்தானியாவில் பயன்பாட்டில் வரக்க்கூடிய மாதிரி எங்களது தேசக்கொடியின் சுதந்திரத்தை பிரித்தானிய ஈழத்தமிழர்கள் பெற வேண்டும். இதுவும் எங்கள் தேசத்தின் விடுதலைக்கு ஒரு படிக்கல்லாக அமையும். விடுதலை புலிகளை தடை செய்த பிரித்தானியா அத்தோடு சேர்த்து எங்கள் தேசக்கொடியையும் பாவனையில் இல்லாமல் முடக்கி உள்ளது எங்கள் தேசக்கொடியை சுதந்திரமாக பாவிப்பதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை , பிரித்தானிய இளையோர் அமைப்பு …

    • 1 reply
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.