வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
பிரித்தானியாவில் வைரஸ் தொற்றுக்காக 5G கோபுரங்கள் எரிக்கப்பட்டன! கொறோனாவைரஸ் தொற்றுக்குக் காரணமெனெ வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் மூன்று 5G தொலைபேசிக் கோபுரங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. 5G கோபுரங்களிலிருந்து பரிவர்த்தனையாகும் உயர் அதிர்வெண் அலைகள் வைரஸ் தொற்றைத் தீவிரமாக்குகின்றன என்ற செய்தியை யாரோ பரவவிட்டதைத் தொடர்ந்து இச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. “இது முற்று முழுதும் பொய்யான தகவல். அத்தோடு, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு, இக் காலகட்டத்தில், எமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒரு கருவி அது. இது மிகவும் கோழ்த்தனமான ஒரு நடவ்டிக்கை” எனத் தேசிய சுகாதார சேவைகள் வாரியத் தலைவர் ஸ்டீபன் போவிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். …
-
- 15 replies
- 2.2k views
-
-
அண்மையில், நான் வசித்து வந்த Condominium (கூட்டுரிமை வீடு) இனை விற்று விட்டு வேறு ஒரு தனி வீடு (Detached house) வாங்கிய விடயம் யாழ் கருத்துக்களத்தில் உள்ள பலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கும். கனடா வந்த பின் முதன் முதலாக Condominium வினை வாங்கும் பொழுது என்னுடையை நெருங்கிய உறவிடம் இருந்து நேரடியாக (முகவர்கள் இல்லாமல்) வாங்கியமையால் வீடு வாங்குதல் விற்றல் பற்றி போதிய அனுபவம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் இம் முறை 4 ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டினை விற்று இன்னொரு வீடு வாங்கிய போது அது தொடர்பாக ஓரளவுக்கேனும் அனுபவம் கிடைத்துள்ளது. இவ் அனுபவத்தினை இங்கு பகிர்வதன் மூலம் ஒரு சிலருக்காவது தகவல் (information) அடிப்படையில் உதவலாம் என நினைத்து என் அனுபவத்தினை சுருக்கமாக எழுதுகின்…
-
- 15 replies
- 2.7k views
-
-
பிரான்சு: நிஜமும் நிழலும் நாகரத்தினம் கிருஷ்ணா காலை பத்து மணி. விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள், வாசனைத் தைலங்கள் விற்பனைக்குப் பிரசித்தமான பாரீஸின் புகழ்பெற்ற ஷான்ஸெலிஸே (Champs-Elysées) அவென்யு. மேட்டுக்குடி உல்லாசப்பயணிகள் அதிகம் புழங்குகிற இடம். சீனக் குடியரசைச் சேர்ந்த உல்லாசப்பயணிகளைச் சுமந்துவந்தப் பேருந்து ஒன்று சட்டென்று பிரேக் அடித்து குலுங்கி நிற்கிறது. முன் கதவு பக்கவாட்டில் ஒதுங்கியதும், சொர்க்கவாசல் திறக்கப்பட்ட சந்தோஷத்தில் இறங்குகிறார்கள். ஷாப்பிங் நேரத்தை வீணாக்கிவிடக்கூடாது என்பதுபோல வேகமாக அவரவருக்கு விருப்பமான கடைகளுக்குள் நுழைகிறார்கள். தங்கள் உருப்படியான நோக்கம் நிறைவேறிய திருப்தியுடன் நான்கைந்து மணிநேரம் கழித்து திரும்புகிறார்கள். ஒவ்வொருவர் கையிலும்…
-
- 14 replies
- 3.9k views
-
-
பொதுக் கூட்டம் முன்னுரிமைச் செயல் திட்டங்களும் கனேடியத் தமிழரின் பங்களிப்பும். தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்கு எதிராகப் பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணைகளின் அவசியத்தை அனைத்துலக மட்டத்தில் வலியுறுத்தவும் முனைப்பாகச் செயற்பட்டு வருகின்ற, உலகெங்கும் பரந்து வாழும் தமிழரின் அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் கூட்டம் நாள்: ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்த்து 28, 2011 நேரம்: மாலை 6:30 மணி இடம்: கனடா கந்தசாமி கோவில் (பேர்ச்மவுண்ட், எக்லிங்ரன் சந்திக்குத் தெற்கே) சிறப்புப் பேச்சாளர்கள் வண. எஸ். ஜே. இமானுவேல் அடிகள், தலைவர், உ.த. பேரவை சுரேன் சுரேந்திரன், பேச்சாளர், உ.த. பேரவை அனைவரும் வருக! உங்கள் க…
-
- 14 replies
- 1.3k views
-
-
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஹரீந்திரகுமார் கிருகலெட்சுமி தம்பதியினரின் மூத்த மகளான செல்வி சாருஜா (வயது 10) London Borough of Merton இனால் கடந்த ஜூலை மதம் நடாத்தப்பட்ட Merton in Bloom எனும் சித்திரப் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.சாருஜாவுக்கான பரிசு Merton Councillor Akyigyina அவர்களால் கடந்த 23/10/2014 அன்று Merton Council மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. சிறுவயதில் இருந்தே சித்திரம் வரைதலில் ஆர்வம் கொண்ட சாருஜா, தனது எட்டாவது வயதில் பாடசாலையில் நடைபெற்ற, புதிய புத்தகம் ஒன்றுக்கான அட்டைப்படம் வரையும் போட்டியிலும் முதலிடத்தைப் பெற்றிருந்தார். அதனைத் தொடர்ந்து Merton School of Art Competition எனும் பெயரில் நடைபெற்ற ஒரு சித்திரப் போட்டியில் Merton Boroug…
-
- 14 replies
- 1.1k views
-
-
யேர்மனியில் உள்ள சைவக் கோயில்களின் விபரம் நண்பர்களே! யேர்மனியில் உள்ள சைவக்கோயில்களின் விபரம் தேவையாக உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் இங்கே குறிப்பிடவும். முடிந்தால் ஐரோப்பா ரீதியாயாகவும் எழுதுங்கள் நன்றி எனக்குத் தெரிந்த சைவக்கோயில்களின் விபரங்கள்: 1. ஸ்ரீ சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் டோட்முண்ட் யேர்மனி 2. திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயம் ஹம் 3. ஸ்ரீ காமாட்;சி அம்பாள் ஆலயம் ஹம் 4. ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் ஹம் 5. ஸ்ரீ கதிர்வேலாயுதஸ்வாமி ஆலயம் …
-
- 14 replies
- 1.7k views
-
-
-
காலை நேரங்களில் வணக்கம் FM கேட்டுக் கொண்டு அலுவலகத்துக்கு போறது அண்மையில் ஆரம்பித்த ஒரு பழக்கம். காலை 8 இல் இருந்து 10 மணிவரைக்கும் இடம்பெறும் உரையாடல் நிகழ்ச்சி (Talk show) அநேகமான நாட்களில் சுவாரசியமாக இருக்கும். பாடல் தெரிவுகளும் நன்றாக இருக்கும். மாலை 6 மணிக்கு இடம்பெறும் செய்தி அறிக்கையையும் அநேகமாக கேட்பதுண்டு. ஆனால் கடந்த சில நாட்களாக வணக்கம் FM, ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கு என்றும், தமக்கான ஆதரவினை CRTC இற்கு (Canadian Radio-television and Telecommunications Commission) இற்கு தெரிவிக்குமாறும் வேண்டுகோள் விடுத்த வண்ணம் இருந்தனர். பிரச்சனை என்னவென்று விளக்கினார்களா அப்படி விளக்கும் போது நான் கேட்கவில்லையோ தெரியாது. இன்று காலை வழக்கம் போல 8 மணிக்கு வணக்க…
-
- 14 replies
- 1.8k views
-
-
-
- 14 replies
- 1.8k views
-
-
கனடா டொரண்டோ பல்கலைக்கழகத்தில் வரும் 18 ம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ளும் முகமாக இந்திய விஞ்ஞானி அப்துல் கலாம் கனடாவுக்கு வருகை தரவுள்ளார். மேலதிக செய்தி: http://www.southasianpost.com/portal2/c1ee...Pitroda.do.html
-
- 14 replies
- 3.5k views
-
-
மத்திய அமெரிக்காவின் Guyana நாட்டின் ஜனாதிபதி Donald Ramotar , போர்குற்ற விவகாரங்களுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் Stephen J. Rapp உட்பட பல முக்கிய பிரமுகர்கள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வில் பங்கெடுக்கின்றனர்.மே22ம் நாள் வெள்ளிக்கிழமை (அமெரிக்கா) நியூ யோர்க் நேரம் காலை 8 மணிக்கு தொடங்க இருக்கின்ற இந்நிகழ்வினை www.tgte.tv வலைக்காட்சி , https://www.facebook.com/tgteofficial சமூகவலைத்தளம் உட்பட தமிழர் ஊடகப்பரப்பெங்கும் உலகத்தமிழர்கள் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வணக்கம் சகோதர சகோதரிகளே, கடந்த மே18ம் நாள் இடம்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுப்பேருரையினை கிழக்கு தீமோரின் முன்னாள் ஜனாதிபதி Dr. Jose Ramos-Horta அவர்கள் வழங்கி…
-
- 14 replies
- 2.2k views
- 1 follower
-
-
நீண்ட காலங்களாக எம்மக்கள் மீதான சிங்கள இனவெறி அரசின் கொடுமைகளைப் பாராமுகமாக இருந்த பிரித்தானிய ஊடகங்கள், சிலரது அயராத முயற்சிகளை அடுத்து கண் விளிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்று இரவு 7.35 மணியளவில் "Channel4" தொலைக்காட்சியானது "Unreported World", இலங்கையில் சிங்கள இனவெறி அரசினால் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டிருக்கும் கொலைக்கும்பல்கள், காணாமல் போவோர், கடத்தப்படுவோர், ஒட்டுக்கும்பல்களின் படுகொலைகள் என பல பக்கங்களை பிரித்தானிய மக்களுக்கு எடுத்துக் காட்டியது. குறிப்பாக வட கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் வாழ்வியல், சிங்களப் படைகளினால் எவ்வாறு நாசம் செய்யப்படுவதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. கிழக்கில் கருணா ஒட்டுக்கும்பலின் கோர முகங்கள், கிழக்கு மக்களின் குர…
-
- 14 replies
- 3.8k views
-
-
இது எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். கனடாவில் இருந்து சில இளைஞர்கள் அமெரிக்கா நோக்கி நடை பயணம் மேற்கொள்வதாகவும் அவர்கள் talk show நடாத்தி பெரும் புகழை அடைந்து இருக்கும் ஒபராவின் கவனத்திற்கு எம் போராட்டத்தின் நியாயங்களை கொண்டு செல்வதற்காக இந்த நடைப் பயணத்தினை மேற்கொள்வதாகவும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும் Link: இணைப்பு
-
- 14 replies
- 1.9k views
-
-
அவுஸ்திரேலியா, சிட்னி மாநகரில் வைகாசிக் குன்றில் (Mays Hill) அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா உற்சவம் சனிக்கிழமை (15) கொட்டும் மழைக்கு மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வார இறுதி நாளில் தேர்த்திருவிழா உற்சவம் இடம்பெற்றமையினால் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். முதலாவது காலைப் பூசை 5:30 மணிக்கும் இதனைத் தொடர்ந்து காலசந்திப் பூசை, இரண்டாவது காலப் பூசை, யாக பூசை ஆகியன 7:00 மணிக்கும் இடம்பெற்றன. முருகனுக்கான அபிசேகம் 7:30 மணியளவிலும் சிறப்பு பூசை 8:30 மணியளவிலும் இடம்பெற்றன. கொடித்தம்பப் பூசையும் 108 போற்றி வழிபாடும் 8:50 மணியளவில் இடம்பெற்றதனைத் தொடர்ந்து வசந்த மண்டபப் பூசை 9:30 மணியளவில்…
-
- 14 replies
- 1.6k views
-
-
றீபிசி சோமுராஜனின் அறசியல் கழந்துறையாடலைப்பற்றி உங்க கருத்து என்ன? எனது கருத்து என்னெவெண்டால், அவன் செய்யிறதில எந்தவித தப்பும் இல்லை,, அது அவண்ட தொழில், எஜமானார் போடுற எலும்புக்கு வாலை ஆட்டி விசுவாசம் தெரிவிக்கிறதுதானே நாயிண்ட குணம்,,, :idea: ஆனால் எனது ஆதங்கம் என்னெனில், சில தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் நேயர்கள், தொலைபேசியில் அந்த குரல் அழகன் சோமுராஜனோடு விவாதத்தில் ஈடுபடுவது, ஏன் இவர்களுக்கு இந்த வேலை? அந்த காமெடி நிகழ்ச்சியால் யாருக்கு லாபம்? நீமோ, ஜெயதேவன், மதி குரங்குத்துரை போன்றவர்களுக்கு அதால் சில லாபம் இருக்கெண்டுறதுதான் உண்மை,, ஆனால் தமிழ் தேசியத்தை ஆதரிக்கிற மக்களுக்கு என்ன லாபம்? சில சமயம் தற்செயலாக அந்த வானொலியை கேட்க சந்தர்ப்பம் கிடைத்தால், அங்க சொல…
-
- 14 replies
- 4.5k views
-
-
-
ஈழத்தமிழ்ப் பெண் சிவராதை லோகநாதனின் சாதனை. http://www.nitharsanam.com/?art=17600 சிவராதை லோகநாதனுக்கு வாழ்த்துக்கள்
-
- 14 replies
- 3.5k views
-
-
கட்டுரைக்குள் போக முதல்…., எப்பவடா வருவாள் எனத் தருணம் பாத்துத் தாட்டுக் குத்தக் காத்திருக்கும் மாற்றுக்கருத்து மாணிக்கங்களுக்கும் , தலைவனை இல்லையென்று சொல்வாயா உன்னை வந்து தறிப்பேன் துரோகி , விலைபோனாயோ ? என்று மிரட்டல் விடுக்கும் சீடர்களுக்கும் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். உங்கள் நீண்டநாள் ஆசையை நிறைவேற்ற நல்லா தருணமிது. இனி…, ஐரோப்பாவின் ஏகபிரதிநிதிகளாக இதுவரை விளங்கிய சிங்கங்களே ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். போதும் உங்கள் பரப்புரை , பாவுரைகள் நீங்கள் ஓய்வு அல்லது ஓதுங்கிக் கொள்ள வேண்டிய தருணமிது. ஓர் உறை நிலையில் தமிழர்களின் உணர்வுகளைக் கட்டிப்போட்டுள்ள கடைசி நேர யுத்தமென நடாத்தி முடிக்கப்பட்ட களக்கொலைக்குக் காரணமான அனைவருக்குள் நீங்களும் அடங்குகிற…
-
- 14 replies
- 3.7k views
-
-
-
பொதுவாக எனக்கு நடிகர் ரஜனிகாந்தையும் இயக்குனர் சங்கரையும் பிடிக்காது. நடிகர் ரஜனிகாந்த் அரசியல் சம்பந்தமாக ஒரு முடிவை எடுப்பார் என்னும் நம்பிக்கையில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு தெளிவான பதிலைச் சொல்லாது அந்த இளைஞர் சக்தியை ரஜனிகாந்த் வீணடிக்கின்றார் என்னும் கோபம் எனக்கு நடிகர் ரஜனிகாந்த் மீது எப்போதும் உண்டு. அதே போல் தன்னுடைய படங்களில் நசூக்காக பார்ப்பனியத்தை புகுத்துவதால் எனக்கு சங்கரையும் பிடிக்காது. ஆனால் தற்பொழுது இவர்கள் இருவருக்கும் ஒரு விதத்தில் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். இருவரும் அண்மையில் என் போன்றவர்களுக்கு ஒரு உதவி புரிந்திருக்கிறார்கள். ரஜனிகாந்த் "சந்திரமுகி" என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இ…
-
- 14 replies
- 2.5k views
-
-
எனது அன்புக்குரிய ஆசான் 1991ம் ஆண்டு சுவிற்சர்லாந்துக்கு சுழலும் கால ஓட்டத்துக்கு ஏற்ப நானும் அழைத்து வரப்பட்டேன். அப்போ எனக்கு 11 வயது. புலம்பெயர்ந்து இங்கு வந்ததும் எனக்கும் என் தாய்த் தமிழுக்கும் இடையேயான உறவு இனி இல்லை. என் தமிழைப் படிக்கின்ற பேறு எனக்கு இல்லை. அப்படியான ஒரு நிலை. அந்த வேளையில்தான் நான் சுவிற்சர்லாந்தில் குடிபுகுந்து மூன்று மாத காலத்தில் பாசல் மாநிலத்தில் முதலாவது தமிழ்ப் பாடசாலை ஆரம்பமாகின்றது. முதல் நாள் வகுப்பில் கல்வி கற்க வந்த முப்பது மாணவர்களுடன் நானும் ஒருவனாய் அமர்கின்றேன். நீங்கள் ஊரிலை எத்தினையாம் வகுப்பு வரைக்கும் படிச்சனீங்கள் என அன்பான குரல் ஒன்று என்னை வினவுகிறது. ஆண்டு 6 வரைக்கும் படிச்சனான் என்று நான் சொல்ல இனி நீங்கள் என்னட்டைதா…
-
- 14 replies
- 2.2k views
-
-
கனடா கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தாய், மகள் பலி கனடாவின் ஒன்றாரியோவில் இடம்பெற்ற வீதிவிபத்தொன்றில் இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்து சம்பவத்தில் 40 வயதான இனோகா அத்துரலியே லியனகேவாதுகே என்ற தாயும் சாவனி என்ற 4 வயதுடைய அவரது மகளுமே உயிரிழந்துள்ளனர். இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, மற்றைய காரில் பயணித்த 28 வயதான நபரு…
-
- 14 replies
- 2.1k views
-
-
பெண்களின் சாதனைகளை எங்கள் தேசியத்தலைவர் மழுங்கடிக்கிறாரா?? இந்த வார ஒரு பேப்பரிற்காக சாத்திரி தலைப்பைப் பார்த்ததும் சாத்திரிக்கு என்ன நடந்தது மாற்றுக்கருத்தாளர் என்கிற பெயரிலை கொஞ்சம் வாங்கிக் கொண்டு மற்றப்பக்கம்: தாவிவிட்டாரா?? அல்லது ஏதோ பரபரப்பிற்காக இப்பிடியொரு தலைப்பை வைச்சாரா எண்டு தலையைப் பிய்க்க வேண்டாம். நடந்தது இதுதான்.கடந்த 30.03.08 அன்று ஜெர்மனியில் உள்ள சர்வதேச புலம்பெயர் எழுத்தாளர் ஒன்றியம் ஜெர்மனியில் கற்றிங்கன்( HATTINGEN )நகரில் ஒரு புத்தக அறிமுக விழா ஒன்றினை நடாத்த ஏற்பாடு செய்திருந்தனர்.அந்தப் புத்தகத்தின் பெயர் நெருப்புப்பூக்கள் .புத்தகத்தினை எழுதியிருந்தவர் மட்டு மாவட்டத்தின் கல்லடி றொபேட் என்பவர். இவர் சுமார் எட்டு ஆண்டுகளிற…
-
- 14 replies
- 4k views
-
-
Published By: RAJEEBAN 05 JUL, 2024 | 11:57 AM பிரிட்டன் தேர்தலில் இலங்கை தமிழ் பின்ணணியை கொண்ட உமாகுமரன் வெற்றிபெற்றுள்ளார். ஸ்டிரபோர்ட் அன்ட் போவின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். தொழிற்கட்சியின் சார்பில் போட்டியிட்ட அவர் அவர் 19 ஆயிரத்து 145 வாக்குகளைப் பெற்றுள்ளார். அத்தொகுதியில் கிறீன்ஸ் கட்சி சார்பில் களமிறங்கிய வேட்பாளர் 7 ஆயிரத்து 511 வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்த வெற்றிமூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கபோகும் முதலாவது ஈழத் தமிழ் பின்னணிகொண்ட பெண் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. ஐக்கியநாடுகள் பாதுகாப்பு …
-
-
- 14 replies
- 1.3k views
- 2 followers
-
-
தமிழீழ தேசியச் சின்னங்கள் என்று பெரும்பாலான புலம்பெயர் தமிழர்களால் மரியாதையுடன் பேணப்படுகின்ற பல சின்னங்கள், ஒரு சிலரால் கேவலப்படுத்தப்படும் செயல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அண்மையில் கனடாவில் ஒரு புலம்பெயர் தமிழரது 50வது பிறந்ததினத்தில் மதுபாணங்களில் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. தமிழீழத் தேசியச் சின்னங்களை அழிப்பதற்கும், கழங்கப்படுத்துவதற்கும் எதிரிகள் பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற இந்தக் காலத்தில், அந்தச் சின்னங்களை ஒரு சில புலம்பெயர் தமிழர்களே கேவலப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்துவது சமூக ஆர்வலர்களால் பலத்த கண்டனத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகிவருகின்றது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ…
-
- 14 replies
- 2.3k views
-