வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
பிரான்ஸ் நாட்டில் ஈழத்தமிழர்களின் வர்த்தக நிலையங்களிலும் வீடுகளிலும் கொள்ளையடித்த பிரெஞ்சு காவல்த்துறையினர் பிடிபட்டனர்.. பிரான்ஸ் நாட்டில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அதிகமாக இருக்கும் பாரிஸ் லாசப்பல் பகுதியில் இதுவரைகாலமும் தொடர்ச்சியாக நகைக்கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்கள்மற்றும் சீட்டு பிடிப்பவர்கள்.வட்டிக்குகொடுப்பவர்கள் என்பவர்களின் வீடுகளும் கொள்ளையடிக்கப் பட்டு வந்தது..கடந்த மாதமும் ஒரு நகைக்கடையில் 4 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்த நிலையில் இதுவரை காலமும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படவில்லை..ஆனால் கடந்த வாரம் ஒரு தொலைபேசி மட்டை விற்பனை நிலையம் ஒன்றில் சோதனை செய்யப்போவதாக சொல்லிக்கொண்டு போன காவல்த்துறையினர் அங்கிருந்த வேலையாட்களை ஒரு அறை…
-
- 14 replies
- 3.4k views
-
-
Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி January 22, 20250 Pickering நகரில் நிகழ்ந்த வாகன விபத்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் சிக்கி வாகனத்திலிருந்து வெளியேறிய தந்தையும் அவரது மூன்று வயது மகளும் மற்றொரு வாகனத்தில் மோதி உயிரிழந்தனர். படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பலியானவர்கள் Pickering நகரை சேர்ந்த 40 வயதான பகீரதன் புஸ்பராசா, அவரது புதல்வியான 4 வயதான ரியானா பகீரதன் என குடும்பத்தினர் அடையாளப் படுத்தியுள்ளனர். …
-
-
- 14 replies
- 1.4k views
-
-
Published By: RAJEEBAN 11 MAY, 2025 | 09:00 AM கனடா பிரம்டனில் தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபியை திறந்துவைக்கும் நிகழ்வு சிங்காவுசி பூங்காவில் இடம்பெற்றவேளை கனடா அரசியல்வாதிகள் உட்பட பெருமளவானவர் திரண்டிருந்தனர். இனப்படுகொலைக்குள்ளானவர்களை நினைவுகூரும் வகையில் அகவிளக்கேற்றுவதுடன் நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்வுகள் ஆரம்பமாகின.இதன் பின்னர் கனடாவின் அரசியல்வாதிகள் உட்பட பல நாடாவை வெட்டி நினைத்தூபியை திறந்துவைத்தனர். https://www.virakesari.lk/article/214402
-
-
- 14 replies
- 776 views
- 1 follower
-
-
[size=1][size=4]நான் எனது நண்பர் ஒருவருடன் டொராண்டோ மாவீரர் விழாவின் இரண்டாவது அமர்விற்கு சென்றேன். வழமை போன்று நான்கு அமர்வுகள் இன்றும். [/size][/size] [size=1][size=4]மிகவும் உணர்வுபூர்வமாக தேசியத்தலைவர் ஈகச்சுடர் ஏற்றும் திரை நிகழ்வுடன் ஆரம்பாமானது நிகழ்வு. அடுத்து அகவணக்கமும் பின்னர் மாவீரர் பாட்டும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து மலர் வணக்க நிகழ்வு மீண்டும் ஆரம்பமானது. கண்ணை திறந்த பொழுது பல கனத்த கண்கள் கண்ணில் தெரிந்தன.[/size][/size] [size=1][size=4]வீட்டிலே அகவணக்கம் செலுத்துவதும் ஒருவித உணர்வு. அதைவிட ஒரு சமூகமாக அகவணக்கம் செலுத்தும்பொழுது நாமும் பலம்பெற்று சக உறவுகளுக்கும் ஒரு பலத்தை தரும் உணர்வு இருந்தது. குறிப்பாக மிக சிறிய வயது குழந்தைகளுடன் வரும் உறவுக…
-
- 14 replies
- 1.7k views
-
-
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேவையை லண்டனில் தொடங்குவதற்காக விக்ரம் என்ற தென்னிந்திய திரப்பட நடிகர் 20.04.2014 – ஞாயிறு லண்டனுக்கு வந்தார். ரியாலிட்டி ஷோ, தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் என்று மக்களைச் சமூகம் பற்றிச் சிந்திக்கவிடாமல் களியாட்டங்களுக்குள்ளேயே கட்டிப்போட்டு வைத்திருக்கும் தொலைக்காட்சிகளில் ஸ்டார் விஜய் முதலிடம் வகிக்கிறது. அன்றாடச் செய்திகள் கூட இவர்கள் ஒளிபரப்புவதில்லை. மக்களை களியாட்ட நிகழ்ச்சிகளில் உணர்ச்சியூட்டி அந்த உணர்ச்சியை மூலதனமாக்குவதே இவர்களின் வியாபார யுக்தி. விஜய் தொலைக்காட்சி என்று பரவலாக அறியப்பட்ட ஸ்டார் விஜய் ஒரு பல்தேசிய வியாபார நிறுவனம். இன்று இலங்கையில் சிங்கள பௌத்ததின் பெயரால் நிலங்களைச் சூறையாடும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் உலகம் முழுவதைய…
-
- 14 replies
- 2.4k views
-
-
"தடை" - செய்யக் கூடியதும் கூடாததும்! ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்ததன் பிற்பாடு, புலம்பெயர்ந்து வாழும் சில தமிழ் மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலை உருவாகி உள்ளது. என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்று எதுவும் தெரியாத நிலையில் ஒரு தடுமாற்றத்துடன் நிற்கின்றார்கள். இதுதான் சமயம் என்று மக்களை மேலும் குழப்பி அச்சத்தில் ஆழ்த்துகின்ற வேலையை தேசிய விரோதிகளின் பிரச்சார சாதனங்கள் செய்கின்றன. இந்த வேளையில் சில விடயங்களை தெளிவு படுத்துகின்ற கடமை எமக்கு உண்டு. விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகளின் பட்டியலில் இணைத்திருந்தாலும், விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்கின்ற, எழுதுகின்ற உரிமை அனைவருக்கும் உண்டு. இதை எந்த சட்டமும் தடுக்க…
-
- 14 replies
- 2.6k views
-
-
இது பற்றி ரொறன்ரோ சண் பத்திரிகையில் வந்த செய்தி http://m.torontosun....rys-basic-facts
-
- 14 replies
- 2k views
-
-
இந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில் தடை இந்திய அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் நன்கு காய்கறிகள் வகைகளையும் மே 1ஆம் தேதிவரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தற்காலிக தடைவிதித்துள்ளது. இந்தியாவில் இருந்து அல்போன்சா உள்ளிட்ட பல்வேறு உயர்ரக மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதைப்போல கத்தரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளும் வெளிநாடு களுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கணிசமான அளவு மாம்பழம் மற்றும் காய்கறிகள், பூச்சிகள் மற்றும் புழுக்கள் அரித்து அழுகி காணப்பட்டன. இந்த பூச்சிகளால் அந்நாடுகளின் விவசாயம் மற்றும் உற்பத்தி பாதிக்கப்படும…
-
- 14 replies
- 4.7k views
- 1 follower
-
-
சுவிட்சர்லாந்து தேசத்தில் அதிகமானோர் மது போதையால் பாதிக்கப்பட்டவர்களே அதிகம் குறிப்பாக அண்மையில் சுவிஸ் பிரபல பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்தியும் கூட மது பழக்கத்துக்கு அடிமையாகி ஆரோக்கியம் கெடுவதும் குடும்ப வன்முறையை தூண்டுவதும் கடன் தொல்லைகள் வருவதும் தமிழர்கள் மத்தியில் அதிகம் என்றும் அந்த சில பத்திரிகைகள் சுட்டி காட்டியுள்ளது ......
-
- 14 replies
- 2.8k views
-
-
என் டி பி கனடா தலைவர் ஜாக் லேய்டன் எதிர்க்கட்சி தலைவர் தனது வெளியில் இருந்து தற்காலிக விடுமுறை கேட்டுள்ளார் வயதான இவர் கடந்தவருடம் மாசிமாதத்தில் 'புரஸ்டேட்' புற்று நோய்க்கு உள்ளாகினார். எனினும் நல்ல சிகிச்சைபெற்று குணமானார். தற்பொழுது மீண்டும் வேறொரு புற்றுநோய்க்கு உள்ளாகியுள்ளார் என கூறினார். ஜாக் லேய்டன் நீண்ட காலமாக தமிழர் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர். முதல் தமிழ் பாராளுமன்ற உறுப்பினரான இராதிகா இந்த கட்சியை சேர்ந்தவர். Jack Layton steps down temporarily to treat new cancer Jack Layton is temporarily stepping down as New Democrat party leader to undergo treatment for cancer. “I have a new cancer, non-prostate cancer, that’s go…
-
- 14 replies
- 1.5k views
-
-
சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்கிறோம்! இலங்கை மற்றும் புகலிடத்தில் வாழும் சமூக அக்கறையாளர்களான நாங்கள் எதிர்வரும் சனவரியில் இலங்கையில் நடக்கவிருக்கும் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்று இந்த அறிக்கையின் கீழே கையொப்பமிட்டுள்ளோம். கடந்த முப்பது வருடகால யுத்தத்தால் உறவுகள் சீர்குலைந்து போயிருக்கும் தமிழ் – முஸ்லிம் – மலையக -சிங்கள எழுத்தாளர்களிடையே ஒரு பகைமறுப்புக் காலத்தைத் தோற்றுவிக்கவும் இலங்கையில் தமிழ்மொழி இலக்கியத்தைச் செழுமைப்படுத்துவதற்கான ஓர் எத்தனமாகவும் பல்வேறு கருத்து – அரசியல் நிலைப்பாடுகளிலிருக்கும் எழுத்தாளர்களிடயே ஓர் ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்திக்கொடுக்கும் களமாகவும் நாங்கள் இந்த மாநாட்டைக் கருதுகிறோம். அயல்நாட்டு மற்றும் புலம்பெ…
-
- 14 replies
- 2k views
-
-
பிரான்ஸ் பரிசின் புறநகர் பகுதியான நியுலி ப்லேசன்ஸ் பகுதியில் 23 வயதுடைய ஈழத் தமிழ் இளைஞன் ஒருவருடைய உடலம் ஆற்றிலிருந்து நேற்று பிரான்ஸ் காவல்துறையினரால் மீட்க்கபட்டுள்ளது. இச்சடலம் 23வயது டைய இராஜதுரை லஜீவன் என அடையாளம் காணபட்டு ள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். http://www.sankathi24.com/news/44743/64//d,fullart.aspx
-
- 14 replies
- 1.3k views
-
-
உறவுகளே! ரொரன்ரோ மற்றும் கனேடிய காவல்துறை உத்தியோத்தர்களிற்கும் அதிகாரிகளிற்கும் நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.(சிறு சிறு சம்பவங்களைத் தவிர) எங்களிற்கு பாரிய ஒத்துழைப்பு நல்கிக் கொண்டிருக்கும் காவல்துறையினரிற்கு நாம் நிச்சயமாக நன்றிகளை உடனடியாக தெரிவிக்க வேண்டும். உறவுகளே உதவுங்கள் நன்றி கூறுவதற்கு. உங்களிற்கு தெரிந்தவர்களைக் கொண்டும் நன்றி கூற வையுங்கள். இதனை CMR & TVIலும் தெரிவியுங்கள்.வேறு நாட்டில் உள்ளவர்களும் அழைத்து நன்றி தெரிவிக்கலாம். அத்துடன் மேஜர் டேவிட் மில்லரிற்கும் நன்றி தெரிவிக்கவேண்டும். (நன்றிகளை தெரிவித்துவிட்டு இங்கே உங்கள் அந்த அனுபவங்களை பதிவு செய்வீர்களானால் அது எல்லோரையும் ஊக்கப்படுத்தும்.)
-
- 14 replies
- 3.6k views
-
-
[size=2][size=4]ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஒருவர் தீக்குளிப்பு[/size][/size] ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் ஒருவர் தீக்குளித்தார். பொதுமக்களும், சேலம் டவுன் போலீசாரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீக்குளித்தவர் ஆட்டோ டிரைவர் எனவும், அவரது பெயர் விஜயராஜ் எனவும் தெரியவந்துள்ளது. இன்று காலை அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் உரக்க கத்தினார் என்று கூறப்படுகிறது. அப்போது திடீர் என்று உடலில் தீ வைத்துக்கொண்டார். பொதுமக்களும், சேலம் டவுன் போலீசாரும் அவரை மீட்…
-
- 14 replies
- 1.9k views
-
-
ஈழத்தில் வாழும் எமது உறவுகளுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களை அவுஸ்திரேலிய அரசுக்கு எடுத்தியம்பும் முகமாக சிட்னி வாழ் மக்களை ஒன்று திரட்டி மாபெரும் ஒன்றுகூடலை அவுஸ்திரேலிய மத்திய பாராளுமன்றம் அமைந்திருக்கும் கன்பராவில் இந்த வாரம் புதன் கிழமை காலை 10 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை ஒழுங்கு செய்திருக்கின்றார்கள் அவுஸ்திரேலிய தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பினர். சிட்னியில் இருந்து வாகன வசதிகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களை மேலே கொடுத்திருக்கும் படத்தை அழுத்திப் பெற்றுக் கொள்ளவும். செய்தி
-
- 14 replies
- 1.9k views
-
-
இதை பாருங்கள் சிங்களவர்களின் கருத்துக்களே மேலோங்கியுள்ளது, இணைய பாவனையில் சிங்களவர்களை விட தமிழர்களே அதிகம் அப்படி இருந்தும் இது எப்படி சாத்தியம் ? தமிழர்கள் என்ன நித்திரையா ? கருத்துக்கள் எழுதுங்கள், கருத்துக்களுக்கு agree / disagree கொடுங்கள் , இங்கே more coverage இல் இணைப்பு கொடுக்கமுடியும், நேற்று இரண்டு இணைப்பு சிங்களவர்களின் இணைப்பாக இருந்தது, நேற்று நான் இரு இணைப்பை வழங்கியிருந்தேன், இன்று இணைத்துள்ளனர், நீங்களும் வேலும் நல்ல இணைப்புக்களை இணையுங்கள் http://www.sbs.com.au/dateline/story/comme...ting-the-Tigers
-
- 14 replies
- 4k views
-
-
கள மறவர்களே! புலமெங்கும் தமிழர் எழுவதுகண்டு மகிழ்ந்தோர் கனடாவில் தமிழர் தூங்குவது கண்டு வெகுண்டனர். அவர்களுக்கு ஒரு இனிப்பான சங்கதி. நாளை தொடக்கம் ஒருவாரத்துக்கு கனடா இளையோர் அமைப்பு முன்னெடுக்கும் ஈழத்தமிழர் ஆதரவுக் குரலுடன் எல்லோர் குரலும் சேர்ந்து ஓங்கி ஒலிக்கட்டும் தமிழ்முழக்கம்!!!!
-
- 14 replies
- 2k views
-
-
நம்மவர்களின் அரசியல் சிந்தனை எப்படி இருக்கிறது?. நாடுகடந்த தமிழிழீழ அரசின் தேர்தலில் போட்டியிட்டார்கள். வென்றார்கள். விலகினார்கள். நியமிக்கப்பட்டார்கள் விலகிறார்கள். ஏன் வாறார்கள். ஏன் போறார்கள் ஏன் விலகுகிறார்கள் யாருக்காவது இதன் விளக்கம் தெரியுமா?,
-
- 14 replies
- 1.4k views
-
-
கனடாவில் தமிழ் பெண் ஒருவரைத் தள்ளி விழுத்தி விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழர்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். கனடா ஸ்காபரோ (Scarborough) நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. கனடாவில் தமிழ் பெண் ஒருவரைத் தள்ளி விழுத்தி விட்டு அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அறுக்க முயற்சித்த திருடனை வீதியால் சென்ற தமிழர்கள் மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். கனடா ஸ்காபரோ (Scarborough) நகர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. ஸ்காபரோ நகர் பகுதியில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக குறித்த தமிழ் பெண் வந்திருந்த போது,…
-
- 14 replies
- 1.4k views
-
-
எல்லாருக்கும் வணக்கம்! இது ஒருவரிண்ட மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படும் கருத்து அல்ல.. எண்ட கேள்வி என்னவெண்டால்.. இப்ப ஏராளம் தமிழர் இலங்கையில இருந்தும், வெளிநாடுகளில இருந்தும் சபரிமலைக்கு யாத்திரை போறீனம்.. அங்க போனா ஆத்மதிருப்தி ஏதும் கிடைக்கிதோ தெரியாது. ஆனா... இப்ப இது வியாபாரமாகி வருகின்ற மாதிரி இருக்கிது. ஏராளம் பணம் செலவளித்து ஏராளம் ரிஸ்க் எடுத்து.. இந்தியாவுக்கு ஐயப்பனை பார்க்க இந்தியாவுக்கு போகவேணுமோ? வீட்டில இருந்து கும்பிட்டால் ஐயப்பன் அருள் புரிய மாட்டாரோ? எனது நெருங்கிய உறவினர் ஒருவர் சபரிமலைக்கு யாத்திரை போன இடத்தில நோய்வந்து பிறகு இறந்துபோனார். எண்ட உறவினர ஐயப்பன் ஏன் காப்பாத்த இல்ல? அவரக்காணப்போன இடத்தில எனது உறவினருக்கு ஏன் …
-
- 14 replies
- 3.1k views
-
-
புலிகளை ஆதரிக்கும் பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரிய கனடாவின் தமிழ் வேட்பாளர் கனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்ராரியோ மாகாணசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஒன்ராரியோ கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில், ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதியில், விஜய் தணிகாசலம் போட்டியிடுகிறார். இவர் கடந்த செவ்வாயன்று கீச்சகத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில்,“ கடந்த காலத்தில் தமிழ்ப் புலிகளுடன் தொடர்புடைய விடயங்களைப் பகிர்ந்திருந்தேன். நான் மன்னிப்புக் கோருவதுடன், அத்தகைய ப…
-
- 14 replies
- 2.8k views
-
-
புற்றுநோய்க்கு சிகிச்சைக்கு வந்தவருடன் பாலியல் உறவு: தமிழ் பெண் வைத்தியருக்கு கனடாவில் தடை! January 24, 2019 தீபா சுந்தரலிங்கம் என்ற ஈழத்தமிழ் பெண் வைத்தியர், நோயாளியுன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக குற்றச்சாட்டில் வைத்தியராக பணியாற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளார். கனடாவில் வைத்தியராக பணியாற்றிய தீபா சுந்திரலிங்கம் (வயது 37), புற்றுநோயாளியுடன் உறவை பேணியிருக்கிறார். நோயாளியுடன் கட்டிலில் உடலுறவில் ஈடுபட்டது, நோயாளிக்கு கட்டிலில் சுய இன்பம் செய்து விட்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட்டபோது, நோயாளியுடன் உறவை பேணியதை ஏற்றுக்கொண்டார். “அது ஒரு மனஎழுச்சிமிக்க உறவாக அமைந்திருந்ததாக“ தீபா …
-
- 14 replies
- 2.6k views
-
-
பல கின்னஸ் சாதனைகளை படைத்து, இறுதியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்க முற்பட்டவேளை அந்த சாதனையிலேயே வீரமரணத்தை தழுவிய நீச்சல் வீரன் வல்வை ஆனந்தனின் மகனான குமார் ஆனந்தன் தனது தந்தையைப்போல சாதனையான பதவி ஒன்றில் இடம்பெற்று இவ்வார செய்திகளில் முக்கிய இடம் பிடித்துள்ளார். மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இந்தியாவிற்கான முன்னாள் முகாமைத்துவ இயக்குனரான ராஜன் ஆனந்தன் கூகுளின் இந்திய விற்பனை மற்றும் இயக்கங்களுக்கான உப தலைவராக பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குமார் ஆனந்தன் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை புரிந்தவர் என்பதுடன் பல கின்னஸ் சாதனைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார். கூகுளானது இந்தியாவில் சுமார் 2000 ஊழியர்களைக் கொண்டுள்ளது. இந்தியாவ…
-
- 14 replies
- 4.5k views
-
-
அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழர்களின் நன்மதிப்பைப் பெற்ற சமூகத் தலைவர் ஒருவர் தீவிபத்தில் பலியாகியுள்ளார். குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பல சமய, கலாசார, கல்வி நிறுவனங்களை ஸ்தாபித்தவரும், பிரதேசவாசிகளின் நன்மதிப்பை வென்றவருமான எஸ்.எம்.பரமநாதன் வெள்ளிக்கிழமை மாலை தமது வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தார். 73 வயதான பரமநாதனின் வீட்டினுள்ளிருந்து புகை வெளியேறியதை அவதானித்த அயலவர்கள் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்திருக்கிறார்கள். அதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த தீயணைப்புப் படைவீரர்கள் பூஜையறையில் சிக்கியிருந்த பரமநாதனை வெளியே கொண்டு வந்திருக்கிறார்கள். தாம் தீச்சுவாலைகளை அணைத்து பரமநாதனை வெளியே கொண்டு வந்த போதிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லையென மவுன்…
-
- 14 replies
- 903 views
-
-
ஒலிவடிவம்: 1. ஈ சினிப்ஸ் 2. ஐஜிக் பாடல்வரிகள்: தமிழ் - Thusnavis ஆங்கிலம் - கலைஞன் குரல்: கலைஞன் லாவண்யா அபிஷன் இசை: டிசான் புதிய வானமும் புதிய வையமும் புலரும் நேரமிது! கன்னி மரியிடம் யேசு பாலகன் பிறந்த இரவும் இது! புதிய வானமும் புதிய வையமும் புலரும் நேரமிது! கன்னி மரியிடம் யேசு பாலகன் பிறந்த இரவும் இது! எழுவோம்! நாங்கள் எழுவோம்! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்! மகிழ்வோம்! நாங்கள் மகிழ்வோம்!! கிறுஸ்மஸ் கொண்டாடுவோம்! jESUS WE LOVE YOU! weLcome to the world! ஆ... ஆ.... ஆ..... ஆ... பா வங்கள் சூழ்ந்த உலகம் தூய்மை பெற தா வீது மரபில் திருமகன் தோன்றினான்! பா வங்கள் சூழ்ந்த உலகம் தூய்மை பெற தா வீது மரபில் திருமகன் தோன்றினான்! மண்ணில்…
-
- 14 replies
- 2.6k views
-