வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
தமிழர் பேரவைய சேர்ந்த அடிகளாரும் சுரேனும் swiss இல் வைத்து.... இலங்கை ஜானாதிபதியின் ஆலோசகர் ஒருவரை அனேகமாக மிலிந்தவாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறன் சந்தித்து இருப்பதாக சிங்கள பத்திரிக்கை ஓன்று கூறி இருக்கு அப்பிடி ஒரு சந்திப்பு நடந்திருந்தால் மக்களுக்கு தெளிவு படுத்ட வேண்டியது அவர்கள் கடமை செய்வார்களா?
-
- 11 replies
- 1k views
-
-
முன்னாள் நிதி மந்திரி Jim Flaherty மரணம் முன்னாள் நிதி மந்திரி Jim Flaherty தனது 64 வயதில் இன்று மரணமானார் .கடந்த மாதம் நிதி மந்திரி Jim Flaherty அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார் பிரதமர் ஹாப்பரின் முழு ஆதரவு இல்லாமல் ஒரு நிதி அமைச்சராக எதையும் சாதிக்க முடிந்திராதென கூறி. தனது இந்த முடிவு தனக்கும் தனது குடும்பத்திற்கும் நன்மை பயக்கும் எனவும் தெரிவித்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது . உலகிற்கே எடுத்துக்காட்டாக இருந்த ஒரு நிதி அமைச்சர் .உலக பொருளாதாரம் சற்று ஆடிய போதும் அசையாமல் இருந்தது கனேடிய பொருளாதாரம் . இனி அரசியல் காணும் குடும்பத்துடன் சந்தோசமாக இருப்பம் என்று ராஜினாமா செய்து சில மாதங்கள் கூட ஆகவில்லை . …
-
- 11 replies
- 1k views
-
-
வெளிநாடுகளில் வாழும் 3 இலங்கைத் தமிழர்கள் தாய்லாந்தில் போலி கடனட்டை மோசடியில் ஈடுபட்டபோது கைது Top News [saturday, 2014-05-03 10:11:18] News Service வெளிநாடுகளில் வதியும் மூன்று இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட 5 வெளிநாட்டவர்கள் போலி கடனட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தாய்லாந்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கரோன் பிரதேசத்தில் ஏரிஎம் நிலையம் ஒன்றில் பணம் எடுக்க முயன்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஒரு தொகுதி போலி கடனட்டைகளும், 7 இலட்சம் பாத் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் வாழும், விநோதன் தியாகராஜா (29 வயது), நோர்வேயில் வாழும் ஞானபூரணன் ரத்தினசபாபதி (வயது 51), இந்தியாவில் வாழும் நேசரூபன் அருணாசலம் ( வயது 28) ஆகியோரே த…
-
- 11 replies
- 1.2k views
-
-
இந்து ஆசிரியர் என்.ராமுக்கு மும்பை பத்திரிகையாளர் சங்கம் சிறந்த பத்திரிகையாளர் விருதினை மே25 ஆம் தேதி வழங்குகிறது. தமிழினப்படுகொலையில் பங்கெடுத்த இந்து ஆசிரியருக்கு விருது வழங்குவது பத்திரிகை துறைக்கு அவமானமானது. எனவே மும்பை பத்திரிக்கையாளர் சங்கத்தின் கவனத்திற்கு இவரது இலங்கை அரசு ஆதரவு நிலைப்பாட்டினை விளக்கி இவரை புறக்கணிக்குமாறு வேண்டுகோள் வைக்க உங்களது ஆதரவினை கோருகிறோம். 40க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், சிறைப்படுத்தப்பட்டும் இருக்கிற இலங்கையில் அதனுடைய ஆளும் ஆட்சியாளர்களால் சிறந்த பத்திரிகையாளராக கெளரவிக்கப்பட்டவர் என். ராம் என்றால் அவரது யோக்கியதையை விரிவாக விளக்க வேண்டி வராது. தமிழர்கள் இவரது ஈவு இரக்கமற்ற பத்திரிகை அரசி…
-
- 11 replies
- 661 views
-
-
புலிகளின் கொடியுடன் லண்டன் விமான நிலையத்தில் இரண்டு இலங்கை தமிழர்கள் கைது! லண்டன் விமான நிலையத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கை தமிழர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜெனீவாவிற்கு செல்லவிருந்த நிலையில் குறித்த இலங்கையர்கள் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தனர். 36 வயதான வாகீசன் தங்கவேல் என்ற இலங்கை தமிழர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விடுதலைப் புலிகளின் இலட்சினை பொறிக்கப்பட்ட கொடி ஒன்றினை பொலிஸார் பறிமுதல் செய்திருந்ததாக கூறப்படுகின்றது. இந்தநிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் சில மணித்தியாலங்கள் விசாரணை முன்னெடுக்க…
-
- 11 replies
- 1.7k views
-
-
‘வேப்பிங்’ (Vaping) புகைத்தலால் அமெரிக்காவில் ஐவர் மரணம்! ‘வேப்பிங்’ எனப்படும் புகைத்தலினால் அமெரிக்காவில் இது வரையில் 5 பேர் மரணமடைந்திருக்கிறார்கள் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீப காலங்களில் நூற்றுக்கணக்கானோர் சுவாசப் பை தொடர்பான வியாதிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களது வியாதிகளை சாதாரண தொற்று நோய்கள் எனக் கருதி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததனால் இறந்தவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் எனவே கருதப்படுகிறது. சமீப காலங்களில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் பலர் இளைய வயதினர் எனவும் இஅவர்கள் எல்லோரிலும் காணப்பட்ட பொது அம்சம் இவர்கள் வபிங் என்ற புகைத்தலைச் செய்தவர்கள் என்றும் தெரிய வந்த போது இப் புகைத்தலின் பின்னணி பற்றி …
-
- 11 replies
- 2k views
-
-
பிரித்தானியாவில் இவ்வருட தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வினை ஒன்றிணைந்த மக்களின் எழுச்சியோடு சிறப்புற நடாத்துவதற்கான மக்கள் சந்திப்பு ஒன்று லண்டனில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் இவ் வெளிப்படையான மக்கள் சந்திப்பு பிரித்தானியாவில் உள்ள வடமேற்கு லண்டன் Nower Hill High School. George V Avenue. Pinner. HA55RP எனும் இடத்தில் 07.10.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:00 மணி முதல் மாலை 7:30 மணிவரை நடைபெற்றது. தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலை தொடர்ந்து தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் தலைவி திருமதி.இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து லெப்.கேணல் புலேந்திரன், லெப்…
-
- 11 replies
- 2.5k views
-
-
MAX முதல் பரிசு 50 மில்லியன் யாருக்கு? கடந்த நவம்பர் 30ம் திகதி இழுக்கப்பட்ட மக்ஸ் சீட்டிழுப்பில் முதல் பரிசாக 50 மில்லியன் பரிசு தொகை ஓரு டிக்கட்டிற்கு கிடைத்துள்ளது அதனை பெற்றுக்கொண்டவர் ஒரு தமிழர் என தெரிகிறது ஆனால் அதனை உத்தியோகபூர்வமாக உறிதிப்படுத்தமுடியவில்லை 2 வருடங்களுக்கு முன்னர் லக்கிராஜா என்ற தமிழர் ஒருவர் LOTTO 6/49 சீட்டிழுப்பில் முதல்பரிசாக 18 மில்லியன் டாலர் பரிசுத்தொகையினை பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது
-
- 11 replies
- 1.7k views
-
-
Caanada Just for laugh ல் தமிழரா ? @9.47
-
- 11 replies
- 2.4k views
-
-
OFFICIAL RELEASE : Thank you for many of your notes regarding the date of the "Engeyum Epothum Raja" show in Toronto. Prior to scheduling the show we carefully considered many factors including Maaveerar Week. Our decision included consultation with many stakeholders in the community including organizations that advocate for the Tamil struggle. We have confirmed that November 3rd is not in conflict Maaveerar Week (Nov 21 - 27) and were advised that the month of November was never proclaimed as the Maveerar Month. Many events including family celebrations and organizational events occur during the month of November, outside of the official week. We have revi…
-
- 11 replies
- 1.6k views
-
-
இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஆட்டா மாவுக்கு இங்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. நம்மவர்கள் இதை எந்த நாளும் பாவிப்பதில்லை. ஆனால் இந்தியர்கள் கூடுதலாக பஞ்சாபியர்கள் சப்பாத்தி இல்லாமல் சாப்பாடே இறங்காது. நியூயோர்க்கில் உள்ள ஒரு குடும்ப இந்திய நண்பர் தான் விடயத்தை சொல்லி வட கரோலினாவில் இருந்தா வாங்கி வாங்க என்றார். நானும் இந்தியகடை முழுவதும் தேடி பார்த்தேன்.கிடைக்கவில்லை. இந்தியா திடீரென ஏற்றுமதியை நிற்பாட்டியது தான் காரணமென்கிறார்கள்.ஏதோ சூழ்ச்சி இருக்கு என்னவென்று தான் தெரியலை என்கிறார்கள். உறவுகளே நீங்கள் வாழும் நாடுகளிலும் இப்படியான தட்டுப்பாடுள்ளதா?
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
இடம்: Trafalgar Square காலம்: யூலை 14, சனிக்கிழமை நேரம்: முற்பகல் 11 மணி இலங்கைத்தீவில் நடைபெற்று வரும் தமிழ் மக்களுக்கெதிரான கொலைகள், கடத்தல்கள்,.. போன்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக பாரிய கண்டன ஒன்றுகூடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக அறிய முடிகிறது. இப்பாரிய ஒன்றுகூடலை "பிரித்தானிய தமிழ் கவுன்ஸிலர்களின் அமைப்பு" வேறு சில மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நடத்த ஏற்பாடுகள் செய்யபடுவதாக தெரிகிறது. இன்று மேற்குலகில் எமது கைகள் கட்டப்பட்டு, வாய்களுக்கு பூட்டுகளும் போடப்பட்ட நிலையில், எம் உறவுகளின் அவலங்களை சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டிக் கேட்கும் வகையில் ஆயிரம் ஆயிரமாய் ஒன்று திரள்வோம். இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்று வரும் மன…
-
- 11 replies
- 2.4k views
-
-
கனடியப் பிரதமர் மேதகு. ஸ்ரிபன் காப்பர் அவர்கள் தமிழ்மக்களுக்கு புதுவருட வாழ்த்தினை தெரிவித்துளளார். - சோழன் Thursday, 12 April 2007 10:21 அவர் தனது புதுவருட வாழ்த்துச் செய்தியினில் கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார். “தமிழ் சித்திரைப் புத்தாண்டினை கொண்டடாடும் அனைவருக்கும் எனது உள்ளம்கனிந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மட்டற்ற் மகிழ்ச்சியடைகிறேன். இந்த புத்தாண்டு கொண்ட்டாட்டம் இந்த சமுதாய நீரோட்டத்தில் நீங்கள் அளிக்கின்ற அபரீதமான பங்களிப்பினையும் உங்கள் கடின உழைப்பினையும் அதனால் நீங்கள் பெற்றுள்ள பெறுபேறுகளையும் சுட்டிக்காட்டி நிற்கின்றது. நீங்கள் உங்கள் குடும்பத்துடனும் மற்றும் நண்பர்களுடனும் கூடி கோவில்களுக்கு சென்று வருகின்ற புத்தாண்டு அமைதி…
-
- 11 replies
- 2k views
-
-
நாங்கள் இதற்குப் பதிலாக என்ன செய்ய்ப போகின்றோம்.
-
- 11 replies
- 1.8k views
-
-
Facebook > Thesiyam Scarboroughவில் அமைந்துள்ள Majestic City கடைத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்தில் வாகனம் மோதியதில் இரண்டு வயது குழந்தை ஒன்று பலியாகியுள்ளது. இன்று (சனி) மாலை 5:15 மணியளவில் இந்தச் சம்பவம் Markham Road and McNicoll Avenue சந்திப்புக்கு அருகாமையில் நிகழ்ந்தது. Majestic City கடைத் தொகுதியில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. புகைப்படம்: நன்றி CP24 A two-year-old child has been killed in a vehicle crash at the Majestic City store block in Scarborough. The incident took place today (Saturday) around 5:15 pm near Markham Road and McNicoll Avenue meeting. It is rema…
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
அனைவருக்கும் வணக்கும் இந்த அரசியல் வாதியளுக்கு ஈமெயில் எழுதி போட்டு ஒன்டும் நடக்கிற மாதிரி தெரியேலை. இங்க இருக்கிற எங்கட அமைப்புகளும் ஒன்டும் பண்ணுற மாதிரி தெரியேலை. எனவே நானே தன்னிச்சையாக ஏதாவது பண்ணலாம் என்டு முடிவுக்கு வந்திட்டேன். நான் ஒரு 3 நாள் உண்ணாவிரதம் இருப்பதாக முடிவு பண்ணியுள்ளேன். இதுவரை இருந்தவர்கள் ஏதோ ஒரு அறைக்கு இருந்துவிட்டு எழும்பி சென்றுள்ளது உலகத்திற்கு தெரிய வாய்ப்பில்லை. நான் பொது இடத்தில் இருக்கலாம் என்று யோசிக்கின்றேன். எனக்கு இதற்கு எங்கு அனுமதி பெறுவது என்று தெரியவில்லை. நான் எனது மாநிலத்தில் இணையத்தளத்தின் மின்னஞ்சலிற்கு ஈமெயில் எழுதி கேட்டுள்ளேன். வேறு இலகுவான முறையில் சுவிசில் அனுமதி பெறுவது எப்படி என்று யாருக்காவது தெரிந்த…
-
- 11 replies
- 2.7k views
-
-
சிட்னியில் பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பழையமாணவ சங்கங்கள்,பல்கலைக்கழக சங்கங்கள் பல உள்ளன அவர்களின் நிகழச்சிகள் பல நடை பெறுகின்றன, அந்த நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது எனக்கு சில எண்ணங்கள் தோன்றுகின்றது அது பிழையாகவும் இருக்கலாம் ,இருந்தாலும் கிறுக்க வேண்டியதும்,புலம்பவேண்டியதும் என் பொறுப்பு.பழைய மாணவசங்கத்தில் நானும் உறுப்பினன் என்பதையும் முதலே தெரிவித்துக்கொள்கின்றேன். ஊரில் கோவில் திருவிழா காலங்களில் ஒவ்வொரு உபயகாரர்களும் தங்களது திருவிழா மற்றவர்களினுடய திருவிழாவை விட நன்றாகவும் ,பலராலும் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் ஆடம்பரமாக ஏட்டிக்கு போட்டியாக செய்து முடிப்பார்கள்.ஒரு கூட்ட மேளமா?ஐந்து கூட்ட மேளமா?,ஒரு சப்பரமா? ஐந்து சப்பரமா?,என்ற பாகுபாட்டில் தரா…
-
- 11 replies
- 1.4k views
-
-
பிரான்சில் சிறிலங்காப் பொருட்கள் புறக்கணிப்பு போராட்டம் தமிழினப் படுகொலையை மேற்கொண்டிருக்கும் சிறிலங்கா நாட்டில் இருந்து வரும் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம் தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பரிசில் இப் புறக்கணிப்பு போராட்டம் தமிழ் இளையோர் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த திங்களன்று லாச்சப்பலில் இதன் அடையாளப் போராட்டம் ஒன்றை நடத்திய இளையோர் அமைப்பினர், சிறிலங்காவில் இருந்து வருகின்ற பொருட்களின் வகைகளை மக்களின் பார்வைக்கு வைத்ததன் பின்னர், வீதியில் போட்டு தீயிட்டு எரித்தனர். அத்துடன் போத்தல்களில் வரும் குடிபானங்களை போட்டு உடைத்து அழித்தனர். தற்போது பிரான்சில் உள்ள மக்கள் சிறிலங்காப…
-
- 11 replies
- 1.9k views
-
-
அனைத்துலகத் தமிழர்களின் ஐ.நா.வை நோக்கிய எழுச்சிப் பேரணி
-
- 11 replies
- 3.4k views
-
-
ஒஸ்லோவில் ஐந்து இலங்கையர்களுக்கு கடூழியச் சிறை வீரகேசரி இணையம் 7/10/2009 11:18:06 AM - சமுராய் வகை வாள்களைப் பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்ட ஐந்து இலங்கையர்களுக்கு ஒஸ்லோ நீதிமன்றம் கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக நோர்வே இணைய தள செய்தி ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 11 வருடங்கள் முதல் 14 வருடங்கள் வரையில் குறித்த இலங்கையர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நோர்வேயின் கல்பெக்கன் பகுதியில் ரமணன் விவேகானந்தன் என்ற 20 வயது இளைஞரை வாளால் வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கு ஒஸ்லோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கொலைக் குற்றச்சாட்டு நீரூபிக்கப்பட்டதை அடுத்தே குற்ற…
-
- 11 replies
- 1.9k views
-
-
பிரான்ஸில் நடைபெற்ற 'பொறுமையின் விளிம்பில் தமிழர்கள்" நிகழ்வு - பண்டார வன்னியன் Sunday, 25 February 2007 10:51 'பொறுமையின் விளிம்பில் தமிழர்கள்" என்னும் தலைப்பில் சிங்கள சிறிலங்கா தேசத்துடன் நோர்வே நாட்டின் அனுசரணையுடன் செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்து செத்துப் போய்விட்டதையும், இக்காலப்பகுதியில் தமிழர் தரப்பில் உள்ள நியாயப்பாட்டையும் பொறுமையின் அர்ப்பணிப்பு பற்றியும் சர்வதேசத்திடமும், நோர்வே நாட்டிடமும் தமிழர்களுக்கு சரியான தீர்வு வேண்டுமென அது தமிழீழ தனியரசே சர்வதேசமும், ஐரோப்பிய ஒன்றியமும் அதை அங்கீகரிக்க வேண்டும் எனக்கோரி பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தமது மன உணர்வுகளை எழுச்சிமிக்க ஒன்றுகூடலின் ஊடாக தெரியப்படுத்தினர். Pடய…
-
- 11 replies
- 1.6k views
-
-
ரிபிசி மீது மீண்டும் தாக்குதல்! ரிபிசி வானொலி நிலையம் நேற்று இரவு (24.11.06) தாக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு நிகழ்ச்சிகள் முடிந்து அனைவரும் சென்ற பிறகு சிலர் உள் நுளைந்து அங்கிருந்த கருவிகளை அடித்து சேதப்படுத்தியதாக தெரிய வருகிறது. இதனால் ரிபிசி வானொலி சில நாட்கள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இத் தாக்குதலில் பின்னணி குறித்து பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. ரிபிசி வானொலி விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான பரப்புரைகளை மேற்கொள்கிற ஒரு வானொலி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. சிறிலங்கா அரசுக்கான பரப்புரைகளை பெருமளவில் மேற்கொள்வதால், ரிபிசி வானொலி சிறிலங்கா அரசின் பணத்தில் இயங்குவதாக மக்கள் மத்தியில் ஒரு கருத்தும் உண்டு. இனவாத சிங்கள அரசின் இரண்டாவது தூதரகம…
-
- 11 replies
- 2.7k views
-
-
:arrow: [url=http://www.eelampage.com/?cn=28853]ஊடகச்சமரில் புறமுதுகு காட்டக்கூடாது [செவ்வாய்க்கிழமை, 19 செப்ரெம்பர் 2006, 20:18 ஈழம்] [லண்டனிலிருந்து சி.இதயச்சந்திரன்] தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பதற்றமான கருத்துநிலையொன்று நிலவி வருகிறது. போராட்டச் சார்பு நிலை ஊடகங்களின், கள நிலவரங்களை பரப்புரைச் செய்தியாக்கும் தன்மையாலும் எதிர்நிலையில் உள்ள இணையத்தளங்களின் மலிவுச் செய்திகளாலும் மக்கள் அதிகமாகவே குழப்பமடைந்துள்ளனர். போராட்டச் சார்புநிலை பரப்புரைகளில் சமீப காலமாக தோன்றியிருக்கும் மந்த நிலையும், அதனுள் உள்ள உள்ளார்ந்த அரசியல் பரிமாணங்களை புரிந்து கொள்ளாத சமகால ஆய்வுகளும் பரவிக்கிடக்கின்றன. செய்தித் தொகுப்புக்களை ஆய்வ…
-
- 11 replies
- 2.3k views
-
-
அரச குடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினை மாதங்கி அருள்பிரகாசம் பெற்றுக்கொண்டார் சொல்லிசைக் கலைஞரும் பாடகியுமான மாதங்கி அருள்பிரகாசம் (M.I.A.) நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பிரித்தானிய அரசகுடும்பத்தின் எம்பிஈ (MBE) பதக்கத்தினைப் பெற்றுக்கொண்டார். மாதங்கியின் இசைப் பங்களிப்புக்காக வழங்கப்பட்ட Member Of The Most Excellent Order Of The British Empire ((MBE)) பதக்கத்தினை இளவரசர் வில்லியமிடமிருந்து பெற்றுக்கொண்டார். பதக்கத்தினைப் பெற்றுக்கொண்ட மாதங்கி அதனைத் தனது தாயாருக்கு அணிவித்துச் சிறப்பித்தார். பக்கிங்கம் அரண்மனையில் நடைபெற்ற இந்த பதக்கம் சூட்டும் விழாவில் தனது தாயார் கலா அருள்பிரகாசத்தினையும் அழைத்துவந்திருந்தார். கடந்த ஆண்டு ராணியின் பிறந்தந…
-
- 11 replies
- 2.1k views
-
-
சிறுமி துசா கமலேஸ்வரன் கிட்டத்தட்ட ஐந்து மாதங்களுக்கு முன்னர் இதயத்திற்கு அருகே குண்டு பாய்ந்ததால் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுமி துசா கமலேஸ்வரன் முதல் முறையாக வைத்தியசாலை கட்டிலை விட்டு வெளியேறினார். இலண்டனில் மாமனார் கடையில் தாயுடன் நின்றபொழுது ஏற்பட்ட குழுச்சண்டையில் இந்த சிறுமியும் இன்னொரு தமிழரும் தவறுதலாக சுடப்பட்டார்கள். சிறுமி நாலு கிழமை 'கோமா' நிலையில் இருந்தார், இப்பொழுது இரு கால்களும் உணர்ச்சியற்ற நிலையில் உள்ளார். நல்ல முன்னேற்றம் கண்டு வரும் இவர் எப்பொழுது வீடு செல்வார் என தெரியாமல் உள்ளது என இந்த பத்திரிகை கட்டுரையில் உள்ளது. 'We are so proud of Thusha': Five-year-old shot by gangsters leaves hospital bed for first ti…
-
- 11 replies
- 1.3k views
-