வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5793 topics in this forum
-
கனடா – மிசிசாகா வங்கிக் கொள்ளையில் இலங்கைத் தமிழர்! November 5, 2022 கனடா – மிசிசாகாவில் வங்கி ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மிசிசாகாவைச் சேர்ந்த 30 வயதான தாமிரன் அமிர்தகணேசன் என்ற இலங்கையைச் சேர்ந்த தமிழரே கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் 23ம் திகதி (23.10.22) இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவத்தில் சந்தேகநபர் வங்கியை விட்டு வெளியேறி கால்நடையாக தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான குற்றவியல் விசாரணைக்குப் பிறகு சந்தேக நபர் மறு நாள் அடையாளம் காணப்பட்டதாக அறியப்…
-
- 10 replies
- 1.8k views
-
-
பயோடேற்ரா ஒரு பேப்பரிற்காக ஓவியம் கீறியவரிற்கு நன்றிகள். பெயர். போல் பொய்நேசன் வயது. எட்டுக்கழுதை வயசு தொழில். யாருக்குத்தெரியும் பொழுது போக்கு. அனைத்து தமிழர் நிகழ்வுகளிலும் பங்குகொள்ளுதல் நினைப்பு. இங்கிலாந்தின் பிரதமர் பிழைப்பு. உதவி மேயர் நண்பர்கள். இலங்கையரசின் புலனாய்வுத்துறையும்.ஒட்டுக்??ுழு உறுப்பினர்களும். ரசிப்பது. மாற்றான் தோட்டத்து மல்லிகையை ருசிப்பது. ஓசியிலை எது கிடைச்சாலும். பிடித்த பொருட்கள். மேடையும் மைக்கும். ப…
-
- 10 replies
- 2.8k views
-
-
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு கனேடியத் தமிழர் கொல்லபப்ட்டுள்ளார்.இறந்த நபர் 38 வயதுடைய சுரேந்திரா வைத்திலிங்கம் என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவருக்கு 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. மார்பிலே குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இவர் கொல்லபட்டுள்ளார். இதை பற்றி மேலும் தெரியவருவது யாதெனில், இன்று மாலை 3 மணியளவில் (May 30, 2013) தன்னுடைய வீட்டு பின்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது வாகனத்தில் வந்த மூவரே இந்த துப்பாக்கி தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த துப்பாக்கி தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை என்றபோதும் 3 பேர் கொண்ட குழுவே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், நடத்தியவர்கள் இவரையே குறிவைத்து வந்து தாக்கி…
-
- 10 replies
- 1.7k views
-
-
கனடா ஊடகங்களில் வந்த கனடா கவனயீர்ப்பு நிகழ்வு Tamil protesters slow traffic in Toronto core Sunny Freeman Staff ReporterS John Spears Thousands of protesters are slowly leaving the downtown core after a five-hour demonstration by members of Toronto's Tamil community clogged sidewalks and closed busy thoroughfares. The demonstrators arrived at 1 p.m to protest attacks by the Sri Lankan military on Tamils in that country's bloody civil war. "We want awareness of the genocide going on in Sri Lanka. It has been systematic genocide for 61 years and we want all Canadians, including non-Tamils, to stop it," said protester Shan Thayaparan, 43, of Toro…
-
- 10 replies
- 2.4k views
-
-
-
- 10 replies
- 1.3k views
-
-
நோர்வே மன்னருடன் மங்கள சமரவீர சந்திப்பு: தமிழர்கள் பெருந்திரளாக மீண்டும் கண்டன ஆர்ப்பாட்டம்! நோர்வே மன்னரை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று புதன்கிழமை சந்தித்த போது பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் மீண்டும் கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நோர்வே மன்னர் 5 ஆம் கறால்ட்டை இன்று புதன்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு அரச மாளிகையில் மங்கள சமரவீர சந்தித்தார். இச்சந்திப்பு இன்று பிற்பகல் 1.45 மணி முதல் 2.15 வரை நடைபெற்றது. இனப்படுகொலை நிகழ்த்துகிற ஒரு அரசாங்கத்தின் அமைச்சரை நோர்வே மன்னர் சந்திப்பதை எதிர்த்து 400-க்கும் மேற்பட்ட நோர்வே தமிழர்கள் அரச மாளிகையின் முன்திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நோர்வே மன்னருடனான சந்திப்…
-
- 10 replies
- 1.8k views
-
-
-
- 10 replies
- 3.9k views
-
-
by Embassy of Sri Lanka, Paris (04 July, 2012, Paris, Sri Lanka Guardian) On Saturday 30th June 2012, Ambassador Dayan Jayatilleka and Madam Sanja Jayatilleka participated as special guests at the award of year end certificates to Tamil students based in Bondy , France . The event which was organized by the association Liens et Cultures (Links and Cultures) headed by Mr. Sivananthan Rajendram and the Bondy Mairie (town council) took place at the Bondy Town Council. Created in 2008, Liens et Cultures aims at encouraging intercultural relations among the Tamil community based in Bondy by providing French, English and Tamil language classes, as well a…
-
- 10 replies
- 2.6k views
-
-
லண்டனில் ஒரு பேப்பர் அலுவலகம் இருந்த கட்டிடத் தொகுதியில் இன்று ஸ்கொட்லாண்ட் யாட் காவல்துறை பிரிவினரால் சோதனைக்குள்ளாக்கப் பட்டது ஆனால் அந்த சோதனை அந்தக் கட்டித் தொகுதியில் இருந்த அனைத்து அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கை . இந்தச் சோதனையின் பொழுது ஒரு பேப்பர் ஊழியர்கள் யாரும் விசரணைக்குட்படுத்தப்பட்டோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை. அதே நேரம் சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த வித ஆவணங்களும் கைப்பற்றப்படவும் இல்லை . ஆனால் சில இணையத்தளங்கள் வேண்டுமென்றே ஒரு பேப்பர் மற்றும் வாசன் அச்சக கட்டிடத்தில் சோதனை பிரித்தானியா புலி உறுப்பினர் மூவர் கைது என்று இங்கிலாந்தில் இன்று கைது செய்ப்பட்ட மூன்று தமிழர்களின் சம்பவத்துடன் தொடர்பு படுத்தி ஒரு பேப்பர் அலுவலகம…
-
- 10 replies
- 3.3k views
-
-
சம்பவம் ஒன்று: ஜேர்மனியில்.. பெற்றோர்கள் வேலை.. சம்பாத்தியம்.. பொருளாதாரத்தில் வட்டிக்கு கொடுக்குமளவிற்கு முன்னேற்றம். ஆனால் சட்டபூர்வமான வேலை இல்லை. சமூக உதவியிலும் பொருளீட்டல். மகனை படி படி என்று படிக்க வைத்தார்கள். அவனும் மிகவும் திறமையாக கல்வி கற்றான். பல்கலைக்கழக அனுமதிக்கு தகுந்த பெறுபேறு.. ஆனாலும் என்ன?! பெற்றோர்களுக்கு (சட்டபூர்வ) வேலையற்ற காரணத்தால் தகுந்த விசா இல்லை. அதன் காரணமாக பல்கலைக் கழக அனுமதி இரத்து. இப்போது அந்த இளைஞனின் போக்கே மாறிவிட்டது. வைன் போத்தலும் ஐரோப்பா யுவதிகளுமாக வீதிகளிலும் களியாட்ட விடுதிகளிலும்...!! சம்பவம் இரண்டு: மேற்கூறிய சம்பவத்துக்கும் இதற்கும் சிறு வித்தியாசம்தான்.. இது மகள்.. கெட்டித்தனமாகப் படித்தாள்.. பெற்றே…
-
- 10 replies
- 2.4k views
-
-
லண்டனில் கருணா குழுவுக்கு ஆதரவாக செயற்படுபவரும், நெருப்பு, விழிப்பு இணையத்தளங்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளவருமான க***ன் என்பவர் கொழும்பில் அரசு மட்டத்தில் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்து அலுவல்கள் செய்து தருவதாகக்கூறி பணம் கறந்து மக்களை ஏமாற்றுவதாக தெரியவருகிறது. கருணா குழுவால் கடத்தப்படுவோரை மீட்டுத்தருதல் உட்பட பல "சேவைகளுக்கென" பெருந்தொகைப்பணத்தை அறவிடுகிறாராம் இந்த த.வி.கூ அங்கத்தவர். மட்டக்களப்பு மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் மாநகரசபை உறுப்பினராகவும் இருந்துள்ளார் இப்போது பேசுவதெல்லாம் பிரதேசவாதம். புளொட் இயக்க முக்கியஸ்தவராய் இருந்த வாசுதேவா அவர்களது மருமகன் இவர்.
-
- 10 replies
- 2.5k views
-
-
கலாச்சார வித்தியாசங்களின் பரிமாணங்களும் அளவுகோல்களும்! (ஆங்கில உரையாடல் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.) “எப்படி இருக்கிறாய் தோழி?” சிரித்தபடி வந்த கத்தரீனின் நீலக்கண்களும் புன்னகைத்தன. “ நல்ல சுகமாய் இருக்கிறன்!” சொன்னபடியே அவள் முகத்தைப் பார்த்தேன். “ எனக்கு சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்குப் போயிருந்தது ஏனோ?” கேள்வியில் ஒரு வித கோபம் கலந்த பாசம். “நேத்தைக்கு ஏதோ முகத்தை தூக்கி வைச்சிருந்தாய்,கோபத்தில் இருக்கிறாய், இன்று பேசலாம் என இருந்தேன்,” பதில் சொல்ல கத்தரீன் கலகலவெனச் சிரித்தது அந்தக் கணங்களை லேசாக்கியது. “ நேற்றைக்கு எனக்கு உடல் நிலை நல்லாயில்லை, வைத்தியரைக் கூப்பிடச் சொன்னேன், நீ கூப்பிடவேயில்லை!” கத்தரீன் குறைப்பட்டுக் கொண்டாள். “ நான் தொலைபே…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
[size=3]புலம்பெயர் உறவுகளே தோள்கொடுங்கள் கூடன்குளம் தோழர்களுக்கும், தமிழக மக்களுக்கும். [/size] [size=3]கூடங்குள மக்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.[/size] [size=3]சர்வதேச அளவில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் .[/size] [size=3]கூடங்குளம் அணுஉலையை மூடு[/size] [size=3]காலம் 24.10.2012[/size] [size=3]நேரம் 4pm-7pm[/size] [size=3]இடம்- Indian House Aldwych, London WC2B 4NA ,uk[/size] [size=3]Source :[/size] http://www.facebook....s/4587684973690 ([size=3]Thirumurugan Gandhi[/size])
-
- 10 replies
- 1.4k views
-
-
ஜேர்மனியில் அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் கொல்லப்பட்டார். சில தினங்களுக்கு முன் ஜேர்மனியில் வசிக்கும் ஈழத்து பெண் சோபிகா கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது ஜேர்மனிக்கு அகதிகளாக வரும் மக்களுக்கு உதவி செய்யும் நற்பணிமன்றங்களுடன் இணைந்து தனது தொண்டுகளை ஆற்றி வருகின்றவர். கொலையின் பின்னணியில் ஒரு நையீரிய அகதி சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகின்றது. அன்னாரின் ஆத்மா சந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றோம். பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். http://www.bild.de/regional/ruhrgebiet/mord/fluechtlingshelferin-wohl-von-fluechtling-erstochen-50425302.bild.html http://www.bild.de/regional/ruhrgebiet/messer/toetungsdelikt…
-
- 10 replies
- 1.5k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தனுடன் கலந்துரையாட கனடிய மக்களுக்கு அரிய வாய்ப்பு !! Jun 25 2013 09:15:14 எதிர்வரும் ஜூலை 4-7 ம் தேதிகளில் சோனி மையத்தில் நடைபெற உள்ள வட அமெரிக்க தமிழர் பேரவையின் (FeTNA) தமிழ் விழாவினில் கலந்து கொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களும் , நாடாளுமன்ற உறுப்பினகளான திரு.ம.சுமந்திரன் மற்றும் திரு. ஈ.சரவணபவன் ஆகியோர் கனடா வரவுள்ளனர். பெட்னா நிகழ்வுகளுக்குப் பின்னர் ஜூலை 7 ஆம் திகதியன்று மாலை 6 மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உடனான சந்திப்பிற்கும் , சமகால இலங்கை நிலவரம் தொடர்பான கலந்துரையாடலும் நடைபெற உள்ளது. நியூ ஜாஸ்மின் விருந்து மண்டபத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்புத் த…
-
- 10 replies
- 987 views
-
-
கனடா-ரொறொன்ரோவை சேர்ந்த Thinath Ganendralingam என்ற 20-வயது மனிதன் அசட்டு சிரிப்புடன் அவசரத்தில் இரண்டு முயல் குட்டிகளை நசித்து கொலை செய்ததுடன் மற்றொரு குட்டியை மூழ்கடித்தும் உள்ளார் என Barrie நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விலங்கு கொடுமை குற்றத்தை அவர் நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டுள்ளார். இவருக்கு 3-வருடங்கள் நன்னடத்தை சோதனையுடன் 7-மாதங்கள் சிறைத்தண்டனையும் மிருகங்கள் வைத்திருப்பதற்கு வாழ்நாள் தடையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வயது வந்த ஒருவரின் துணை இன்றி 16-வயதிற்குட்பட்ட சிறுவர்களை சுற்றி இருப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகள் சொல்வதற்கே வெறுப்பூட்டத்தக்கதாக உள்ளதென அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் ரொற…
-
- 10 replies
- 1.6k views
-
-
எதிர்வரும் 22ம் திகதி நடக்க இருக்கு தேர்தல் நிலவரங்கள் நெதர்லாந் தேர்தல் செய்திகள் போட்டியிடும் கட்சிகள் ஆசனங்கள்(150) இன்றைய கருத்து கனிப்பின் நிலை (2003) CDA*........................... 44 (40) PVDA............................. 42(34) VVD*............................... 28(22) SP................................. 09(28) GL................................. 08(06) LPF................................ 08(00) D66*................................ 06(02) CU.................................. 03(08) SGP.................................. 02(02) PVV*............…
-
- 10 replies
- 1.6k views
-
-
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113858/language/ta-IN/----.aspx ஐந்தாம் ஆண்டு அஞ்சலியா ஐந்தாம் கட்ட ஈழப்போரா?? சாத்திரி:- குளோபல் தமிழ் செய்திகளுக்காக .. 24 நவம்பர் 2014 இலங்கைத்தீவில் தனித்தமிழ் ஈழம் கேட்டுப் போராட்டம் நடத்திய புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் அழிக்கப்பட்ட பின்னர் பிரபாகரன் அவர்களின் மாவீரர்தின உரை இன்றி புலம் பெயர் தேசங்களில் நடக்கப் போகும் ஐந்தாவது மாவீரர் நாள் கொண்டாட்டத்தினை எதிர்கொள்ளப் போகிறோம். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நடக்கும் மாவீரர் நினவுநாளினை நான் எனது கட்டுரைகளில் மாவீரர் நாள் கொண்டாட்டம் என்று எழுதுவது வழமை ஏனெனில் அந்த நாள் மாவீரர் அஞ்சலி நாளாக இல்லாமல் ஆட்ட…
-
- 10 replies
- 1.8k views
-
-
லேசான மழைத் தூறல் தில்லியை நனைத்துக் கொண்டிருந்த ஞாயிறு மாலை நேரம். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில், இனிய இசை, கதவிடுக்கின் வழியாகத் தமிழ்ச் சொற்களைச் சுமந்துகெண்டு, கசிந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால், 14 வயதுஇளைஞர்."ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்ற திருக்குறளை இசையில் தோய்த்துப் பாடிக்கொண்டிருக்கிறார். பெயர் அமுதீசர் சச்சிதானந்தம். சுமார் ஒருமணி நேரக் கச்சேரியால் அங்கிருந்தவர்களைக் குதூகலிக்கச் செய்தார். ""எங்கள் தந்தை, மூதாதையர் எல்லோரும் இலங்கைத் தமிழ் மண்ணைத் தாயகமாகக் கொண்டவர்கள். ஆனால், நான் பிறந்தது கனடாவில். இருந்தாலும் மண்ணின் மொழியும் இசையும் என்னுள் கலந்துவிட்டிருக்கிறது'' என்று பணிவு, பக்தி, இசைநயம் ஆகியவற்றை…
-
- 10 replies
- 1.8k views
-
-
நோர்வேயில் தொடர்ச்சியாக முன்னெடுக்ப்படவுள்ள ஆர்ப்பட்டங்களும் கண்டனப்பேரணிகளின் ஆரம்ப கட்டமாக நேற்றைய தினம் வெளிநாட்டு தூதரகத்தின் முன்பாக இடம்பெற்றது. இன்று நோர்வேயில் இந்திய தூதரகத்தின் முன்பாக நூற்றுக்கணக்கான மக்களுடன் கவனயீர்ப்பு போரட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் தமது உணர்சிசிகளை பதாகைகளினூடாகவும் கோசங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக போர்நிறுத்தத்தை கொண்டு வா சிறீலங்காவை நிறுத்து தமிழரை காப்பாற்று இந்தியாவிடம்தான் அதற்கான தகமை உள்ளது நாங்கள் இந்தியாவிற்கு நண்பர்கள் என இளைய சமுதாயம் கோசங்கள் எழுப்பி தமது உணர்வுகளை வெளியிட்டார்கள். அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப்படல் வேண்டும். தமிழ்தாயை சிங்கள காடையர்களிடமிருந்த…
-
- 10 replies
- 1.4k views
-
-
Dr.P.Jayakumar (1977 Maths) awarded U.S. Department of Defense Scientist of the Quarter Dr. Paramsothy Jayakumar (1977 A/L Maths) has been awarded the United States Department of Defense Scientist of the Quarter in March 2016. He received this award on 17 March 2016 from Mr. Frank Kendall, the Under Secretary of Defense for Acquisition, Technology and Logistics. The distinguished “Scientist of the Quarter” award was given in recognition of his breakthrough accomplishment in analytical terramechanics modeling and simulation for autonomous mobility of ground vehicles. This is what the citation on his award reads: "As a recognized subject matter expert in modeling…
-
- 10 replies
- 1.8k views
-
-
விபச்சாரிகளை விட கேவலம் ஆகி விட்ட பிபிசி தமிழ் ஒசை http://www.bbc.co.uk/tamil/
-
- 10 replies
- 6.6k views
-
-
THIS IS MY LIFE இதுதான் என் வாழ்வு நமது பாரம்பரிய தாயகத்தில் பரந்துபட்ட தமிழ் பேசும் மக்களின் "உலகளாவிய அறம்சார்ந்த" நலன்கள் தவிர அரசியலில் தத்துவரீதியாக நிலையானதும் முடிவானதும் நிரந்தர நட்பானதும் நிரந்தர எதிரியானதும் என்று எதுவுமில்லை. இதுதான் என் பார்வை. உலக மனிதனாகவும் தமிழ் பேசும் மக்களுள் ஒருவனாகவும் சாதியற்ற தமிழனாகவும் முரண்பாடின்றி இருத்தலுக்கான போராட்டமே என்வாழ்வு, நீட்டப்பட்ட எந்த துப்பாக்கிகளுக்கும் அஞ்சியோ தேடிவந்த எந்த நலன்களுக்கும் ஆசைப்பட்டோ என் நிலைபாட்டை விட்டுக்கொடுத்ததில்லை. இதுவே என் வாழ்வின் வெற்றி.
-
- 10 replies
- 2k views
-
-
கனடாவில் வாழையிலைச் சோறால் பிரபலமடைந்த இலங்கைப் பெண்! கனடாவின் ரொரொண்டோவில் வாழையிலை உணவால் பிரபலமடைந்த இலங்கைப் பெண்ணொருவர் குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. குறித்த ஊடகம், ரொரொண்டோ நகர் மிகப்பெரிய இலங்கை மக்கள் தொகையினைக் கொண்டதாக விளங்குகின்றது என்றும் ஸ்கார்பரோ பகுதி இலங்கை உணவுகளுக்கு மிகவும் பிரசித்திபெற்ற ஒன்று என்றும் குறிப்பிட்டுள்ளது. மேரி மார்டின் எனும் இலங்கை கொழும்பைச் சேர்ந்த பெண்ணொருவர் பற்றியே அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஸ்கார்பரோவிற்கு எண்பது தொண்ணூறுகளில் (1980-1990) ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் புலம்பெயர்ந்து சென்றதனால் அந்தப்பகுதியில் இலங்கை உணவு வகைகளே ஆட்கொண்டுள்ளதாக மேரி மார்டின…
-
- 10 replies
- 3.5k views
-
-
பொதுவாகத் தமிழினத்தை நோக்கிய எச்சரிக்கை தான் இது என்றாலும் கடந்த சில நாட்களாக தினமும் கேள்விப்படும் கண்டு துயருறும் செய்திகள் ஸ்கோபறோத் தமிழர்களிற்கான விசேட எச்சரிக்கையாக இந்த விடயத்தை பதிய வைத்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் ஸ்காபுரோ பகுதியில் நானறிய 7 தங்கச் சங்கிலிகள் அறுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மோர்னிங்சைட், நெல்சன் ஆகிய வீதிகளுக்கு இடையிலேயே இந்தக் களவுகள் இடம்பெற்றுள்ளன. நேற்று முன்தினம் இரண்டு சங்கிலி அறுப்புகளும் ஆதற்கு முதல்நாள் 2 அறுப்புகளும் இதனுள் அடக்கம். வழமையாக தனியே செல்லும் பெண்களிடம் தமது கைவரிசையைக் காட்டிய திருடர்கள் கடந்த சனிக்கிழமை நெல்சன் பார்க்கினுள் சுமார் நூறு தமிழிர்கள் கூடியிருந்த இடத்தின் வாயிலில் ஒரு உதைப்தாட்டப் பயிற்சியாளரான த…
-
- 10 replies
- 1.4k views
-