வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
கனடாவில் வரலாற்று சிறப்புமிக்க நகரின் தலைமை பொலிஸ் அதிகாரியாக தமிழர் நியமனம் கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் உள்ள முக்கிய நகரத்திற்கு தலைமை பொலிஸ் அதிகாரியாக இலங்கை தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டின் ஹோல்டன் பகுதியில் துணை பொலிஸ் அதிகாரியாக நிஷ் துரையப்பா பணிபுரிந்தார். இவர் இலங்கையைச் சேர்ந்தவராவார். பொலிஸ் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்போது வரலாற்று சிறப்புமிக்க நகரமாக விளங்கும் பீல் (Peel) நகரத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். இது குறித்து நிஷ் துரையப்பா கூறுகையில், ‘3000 பொலிஸாரை கொண்டுள்ள பீல் நகருக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
[Thursday, 2011-06-16 19:50:16] இன்று மாலை ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து சுமார் 150 க்கும் மேற்பட்ட தமிழர்கள் திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இந் நிலையில் அவர்களில் சுதகரன் என்னும் இளைஞர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை 5.00 மணிக்கு தனி விமானம் மூலம் தமிழர்கள் நாடுகடத்தப்படுகின்றனர். எனவே இதனைத் தடுக்க தமிழர்கள் அங்கே ஒன்று திரண்டு பாரிய போராட்டம் ஒன்றை நடத்தவேண்டும் என தடுத்துவைத்துள்ளோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு போராட்டம் நடைபெற்றால் சனல் 4 தொலைக்காட்சி அதனை ஒளிபரப்ப தயாரகவும் உள்ளது எனவும் அறியப்படுகிறது. ஹீத்ரூ விமானநிலையத்தில் இருந்து தமிழர்களை இலங்கைக்கு நாடு கடத்தக்கூடாது என திடீர்போராட்ட…
-
- 3 replies
- 1.3k views
-
-
ஈழ அகதிகள் விவகாரம்: இந்தோனேசியா கொண்டு செல்ல இலஞ்சம் வழங்கிய அவுஸ்திரேலியா 220 ஈழ அகதிகளை அவுஸ்திரேலியாவில் இருந்து கடல்மார்க்கமாக இந்தோனேசியாவில் கொண்டு விடுவதற்கு, தமக்கு அவுஸ்திரேலிய அதிகாரிகள் கையூட்டல் வழங்கியமையை, இந்தோனேசிய படகோட்டி ஒருவர் ஒப்பு கொண்டுள்ளார். கடந்த மே மாதம் ஈழ அகதிகள் உள்ளிட்ட 65 பேர் படகு மூலம் நியுசிலாந்து செல்லும் வழியில், அவுஸ்திரேலிய அதிகாரிகளால் வழிமறைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை இந்தோனேசியாவில் கொண்டு விடுவதற்கு, அந்த படகின் தலைமை படகோட்டிக்கும் ஏனைய உதவியாளர்களுக்கும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் 32 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கையூட்டலாக வழங்க…
-
- 1 reply
- 1.3k views
-
-
கனடியத் தமிழர்களைக் குறிவைக்கும் சிங்களம் - கலாநிதி சேரமான் தமிழீழ தேச விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து மாவீரர்களையும் நினைவுகூரும் முகமாக 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் நாளன்று தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தமிழீழ தேசிய மாவீரர் நாள், இன்று தமிழீழத் தனியரசை நிறுவுவதில் உலகத் தமிழினம் கொண்டுள்ள பற்றுறுதியைப் பறைசாற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகத் திகழ்கின்றது. பண்டைக் காலம் தொட்டுத் தமிழர்களிடையே ஓர் வழக்கு இருந்தது. மன்னர்களையும், தலைவர்களையும், சான்றோர்களையும் போற்றிப் புகழ்வதும், அவர்களின் சாதனைகளை நினைவுகூர்வதுமே அதுவாகும். சங்க காலமாக இருந்தாலும் சரி, அதற்கு முந்திய வரலாற்றுக்கு முற்பட்ட காலமாக இருந்தாலும் ச…
-
- 4 replies
- 1.3k views
-
-
யேர்மனியத் தொலைக்காட்சி RTL இல் 2002ம் ஆண்டில் இருந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி Deutschland sucht den Superstar (யேர்மனி சுப்பர் ஸ்ராரைத் தேடுகிறது). வழமை போல் இந்த வருடமும் தை மாதம் ஆரம்பமான அந்த நிகழ்ச்சியில் Bad Friedrichshall என்ற நகரத்தில் வசிக்கும் டிலானி தெய்வேந்திரன் (24) பங்கு பற்றி அடுத்த கட்டத்துக்குத் தெரிவாகி இருக்கிறார். டிலானி வாழும் நகரத்தில் இருந்து வெளியாகும் Stimme என்ற பத்திரிகை அவரைப் பற்றி ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது. https://www.stimme.de/heilbronn/nachrichten/nord/lokales/Dielani-Theivendran-aus-Bad-Friedrichshall-tritt-bei-DSDS-an;art140901,4314453 யேர்மன் மொழி தெரியாதவர்களுக்கு அந்த இணைப்பு https://e…
-
- 5 replies
- 1.3k views
-
-
என் அன்பு என்றும் உள்ள ப்ரேமா ரேவதிக்கு.. தமிழினிக்குத் தாங்கள் எழுதிய கடிதத்தை 25-08௨009 அன்று படிக்க நேர்ந்தது. 1998-ஆம் ஆண்டு, இராஜீவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்ட போது கண்களில் நீர் துளிக்க நின்ற அந்த ரேவதியின் மனிதாபிமானம், இன்று வாழ்க்கையின் ஓட்டத்தில் பலவற்றை ருசித்து, கசந்ததன் காரணமாகவோ என்னவோ, வற்றிப் போய் நிற்பதைக் கண்டு உண்மையாகவே அதிர்ச்சியுற்றேன். அந்த நிலையில் நின்று, தமிழினி அன்பு உள்ளவரா இல்லையா என்ற உங்கள் கேள்வியில் உள்ள அறியாமை உங்கள் மீது பரிதாபத்தைதான் ஏற்படுத்தியது. உங்களுக்குத் தெரியுமா ரேவதி? தன்னைச் சுற்றியுள்ளவர்கள் மீது உண்மையான அன்புகொண்டவர்களால் மட்டுமே போராளியாக முடியும். தமிழினி மட்டுமல்ல.. தங்கள் இள…
-
- 2 replies
- 1.3k views
-
-
உண்டியல் கள்ளன் ஜெயதேவா சங்கக்கடை கள்ளன் கே.ரி. இராசசிங்கம் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டிருந்த சந்தர்ப்பவாத உறவு முறிவடைந்து விட்டதாகவும். .இந்த சண்டையில் இரண்டுபேரின் குப்பைகளையும் ஆளுக்காள் கிளறி நாறடடிக்கப் போயினம் என தெரியவந்துள்ளது. சாம்பிளுக்கு ஓன்று: http://www.independentsl.com/cgi-bin/newss...cgi?record=2039 யாரும் தமிழ்படுத்துங்கோ....
-
- 1 reply
- 1.3k views
-
-
இனப்படுகொலை நிரூபிக்கப்பட்டால் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா. முன்வரலாம் என்பதால் சர்வதேச விசாரணைக்கு காலம்தாழ்த்துமாறு கோரியிருக்கும் சிங்கள அரசை எதிர்த்தும், தமிழ்மக்களுக்கான நீதியை நிலைநாட்டக் கோரியும் ஐ.நா. விற்கு முன்னால் போராட அனைத் ஐரோப்பியத் தமிழர்களும் கூடுமாறு இயக்குநர் திரு.கௌதமன் உரிமையோடு அழைப்புவிடுக்கிறார்.
-
- 1 reply
- 1.3k views
-
-
உலகெங்கும் பரந்துள்ள ஈழத்தமிழன், அவன் புலம்பெயர்ந்த குறுகிய காலத்தினுள்ளேயே கல்வியில், வர்த்தகத்தில் சிகரங்களை தொட்டான், ஆனால் இன்றோ அவன் வாழும் நாடுகளெங்கும் சிறைகளையும் நிரப்பத் தொடங்கியுள்ளான். ஏன் என்ன குற்றம் செய்தான்? கொலைகளுக்காகவா? கொள்ளைகளுக்காகவா? .... இல்லை தாம் வாழும் நாடுகளின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தமைக்காகாவா??? .... இல்லவே இல்லை!!! ஏறக்குறைய அறுபது ஆண்டுகளாக, உலகின் ஓர் மூலையில் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தன் தொப்புள்கொடி உறவுகளுக்கு குரல் கொடுத்தமைக்காக! அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகளுக்கு மேல் பொருளாதார தடைகளால் அன்றாடம் பட்டினிச்சாவிலிருந்து காப்பாற்றியதற்காக! இரத்தவெறி பிடித்த இனவாத மிருகங்களின் கொலைக்கரங்களிலிருந்து தம்மை பாதுகாக்க உ…
-
- 1 reply
- 1.3k views
-
-
தென்மேற்கு ஒன்ராரியோவில் (கனடா) நேற்றுக் கொட்டிய பனியில் பலர் சிக்குண்டு 24 மணித்தியாலங்களாக தெருவில் நிற்கிறார்கள்..! அவர்களது கார்கள் பனியில் சிக்கியுள்ளதால் வெளிவரமுடியாத நிலை..! ராணுவம் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. காணொளிக்கு இங்கே சொடுக்கவும்..!
-
- 9 replies
- 1.3k views
-
-
ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினராக42ம் வட்டார இடைத்தேர்தலில் வெற்றி பெற்றநீதன் சான்
-
- 13 replies
- 1.3k views
-
-
[size=4]2009ம் ஆண்டின் இலங்கைத்தீவின் இறுதி யுத்த காலத்தில், தமிழக தொலைக்காட்சியொன்றில் நடனத்தில் நிகழ்வொன்றின் ஊடாக, ஈழத்தமிழர்களின் அவலத்தினை வெளிப்படுத்தி, உலகத் தமிழர்களின் நெஞ்சங்களை உருகவைத்த ஈழத்தமிழ் நடனக்கலைஞர் பிரேம் கோபால் பிரான்சில் கடந்த 17ம் திகதி கௌரவிக்கப்பட்டார்.[/size] [size=4]பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் கலை பண்பாட்டுத் துறையின் ஒழுங்கைமைப்பில், பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழர் கலைஞர்கள், இந்தக் கௌரவித்தினை வழங்கினர்.[/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [siz…
-
- 7 replies
- 1.3k views
-
-
இங்கிலாந்து சமர்செட் பிராந்தியத்தில் பெண் ஒருவரை தாக்கிக் கொலை செய்த இலங்கையருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. வௌ்ளசாமி கோபிநாத் என்ற 36 வயதுடைய இலங்கையருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த வருடம் மயூரதி பேரின்பமூர்த்தி என்ற பெண்ணை தாக்கிக் கொலை செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கோபிநாத்திற்கு 18 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. சமர்செட்டில் அமைந்துள்ள ‘டியுடர் கோட்’ கட்டடத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டதோடு, சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், சந்தேகநபரான கோபிநாத் கொலை செய்தமை உறுதியானதை அடுத்து இங்கிலாந்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சடலம்…
-
- 3 replies
- 1.3k views
-
-
லண்டனில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து அறியவருவதாவது: கிழக்கு லண்டனில் வசித்து வந்த புல்லர்கட்டில் ரித்திஸ்குமார், இவரின் மனைவி ஷகி, மற்றும் பிள்ளைகளான நியா, நேகா ஆகியோரே மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். ஷகி, நியா, நேகா ஆகியோர் வீட்டில் இறந்து கிடந்தனர். நியா, நேகா பாடசாலைக்கு செல்லவில்லை. இது குறித்து பாடசாலை நிர்வாகம் பொலிஸுக்கு தெரியப்படுத்தியது. இதையடுத்து பொலிஸார் அங்கு சென்ற போது வீட்டில் மூவரும் மர்மமான முறையில் இறந்து கிடந்தமையைக் கண்டனர். உடனடியாக விசாரணைகளில் ஈடுபட்ட பொலிஸார் வீட்டில் இருந்து சற்றுத் தொலைவில் ரித்திஸ்குமாரின் சடலத்தையு…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஆங்கிலப் புத்தாண்டு என்று கூறுவது சரியானதா???? தமிழர்கள் தொன்மையான இனம் என்பதும் அவர்களுக்கென்று ஓர் தனித்துவம் இருப்பதும் நீங்கள் அறிந்ததே. சுமேரிய மக்களே உலகின் முதல் நாகரிக மாந்தர்கள் என்பதும் அவர்களே உலகின் பல கண்டுபிடிப்புக்களையும் செய்தார்கள் என்பதும் ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம். மாந்த இனம் இத்தனை பாரிய வளர்ச்சியை எட்டுவதற்கு அவர்கள் கண்டுபிடித்த கோட்டுமொழியே பின்நாளில் எழுத்து மொழியாகி உலகின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. மெசொப்பொத்தேமியா என்று முன்னர் அழைக்கப்பட்ட, தற்போது ஈராக், சிரியா போன்ற நாடுகளை தன்னகத்தே கொண்டிருந்த அந்த நிலப்பரப்பு நாகரீகத்தின் தொட்டில் என்றும் கிரேக்க, எகிப்திய, யூத இனத்தவரால் அழைக்கப்பட்ட சுமேரிய இனமே தமிழர்களின் மூ…
-
- 1 reply
- 1.3k views
-
-
நியூயோர்க்கில் கறுப்பு யூலை. கறுப்பு யூலை (ஆடிக்கலவரம்) என்பது யூலை 23 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் இலங்கைத் தமிழர்ககளைக் கொடுமைப்படுத்தியும்இ சொத்துகளை அழித்தும் கைப்பற்றியும்இ 3000 பேர் வரை படுகொலை செய்த ஒரு துன்பவியல் நிகழ்வாகும்.கடந்த 25 ஆண்டுகளாக இந்நாளை துக்கதினமாக அனுஸ்டிக்கின்றோம்.இவ்வருடம் அமெரிக்காவின் பல மானிலங்களில் இந்த துக்கதினம் நடைபெற இருக்கிறது.நியூயோர்க்கில் 23ம் திகதி நடைபெறும் இடம் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதுவரின் அலுவலகம் முன்பாக 140 E 45 STREET,NEW YORK,NEW YORK காலம் 7-23-2009 நேரம் 11---4-00
-
- 0 replies
- 1.3k views
-
-
குப்பைத் தொட்டியிலிருந்து அழுகிய வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிடுமாறு மாணவரைப் பணித்த ஆசிரியர் தற்காலிக இடைநீக்கம் !! Simcoe பாடசாலையில் கிரேடு 3 இல் படித்து வரும் மாணவன் ஒருவனை குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட அழுகிய வாழைப்பழத்தை எடுத்துச் சாப்பிடுமாறு பணித்த ஆசிரியர் வேலையிலிருந்து தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பின்னரே சம்பந்தப்பட்ட ஆசிரியர் பணியிலிருந்து முற்றிலும் நீக்கப்படுவாரா என்பது தெரிய வரும். 8 வயதாகும் தன் மகளிடம் ஆசிரியர் ஒருவர் இவ்வாறு நடந்து கொண்டது கண்டு கொதிப்படைந்த தந்தை ஜோர்டன் ஸ்டீவர்ட் பாடசாலை முதல்வரிடமும் , பிரெஞ்சு கத்தோலிக்க பாடசாலை வாரியத்திடமும் முதலில் முறைய…
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரித்தானியா, நோர்வே, சுவிட்ஸர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் ஈழத் தமிழர்கள் பலவந்தமாக நாடுகடத்தப்படும் நடவடிக்கைகள் தொடர்வதாக மனித உரிமை அமைப்புக்களும், அகதிகள் சட்டத்தரணிகளும் கவலை வெளியிட்டுள்ளனர். ஈழத் தமிழ் படகு அகதிகளை நடுக்கடலிலேயே வழிமறித்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கும் அவுஸ்திரேலிய அரசின் நடவடிக்கைகள் தொடர்பில் கடும் கண்டனங்களும்இ எதிர்ப்புகளும் எழுந்துள்ள நிலையிலேயே ஐரோப்பிய நாடுகள் மறைமுகமாக ஈழத் தமிழர்களை நாடு கடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக பலவந்தமாக நாடு கடத்தப்படும் ஈழத் தமிழர்கள் இலங்கை அரச படையினரால் மிகவும் கொடூரமான சித்திரவதைகளுக்கும், பாலியல் துஷ்பிரயோகங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாக மனித உரிமைக…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
அடுத்தது என்ன? எமது உறவுகளே.... பல்வேறு செய்திகள் வந்த வண்ணமுள்ளன..... உண்மைகள் பொய்கள் தெரியாமல் இருந்தாலும்...எது வரினும் நாம் எதிர்கொள்ளனும். திடமாக இருக்கனும் அடுத்து என்ன என்று நிதானமாகவும் மன உறுதியுடனும் நாம் முன்னெடுக்க வேண்டும். எங்கள் தலைவனின் வழிகாட்டலும் இதுவே. ஆகவே உறவுகளே.... உறுதியாக நிற்போம். எதனையும் எதிர்கொள்வோம். ஆனால் நாம் எம் இலக்கிலிருந்து சற்றும் விலகாமல் இன்னும் இன்னும் உறுதியோடு நாம் தொடர்வோம்.
-
- 4 replies
- 1.3k views
-
-
(April 19, London, Sri Lanka Guardian) At a surprise meeting held in a public hall in Manor Park, East London, on April 15, 2011 prominent Tamils of diverse views met and decided to put aside their differences and come together to remember the genocide against their community in Sri Lanka in the week leading to 19 May 2011. Members belonging to those espoused the cause of the LTTE and those opposed came to the common forum and decided that the week leading to May 19, must a week to remember all the Tamils died in the decades old violence as martyrs and this week was equated to the Holocaust Week celebrated by the Jews all over world every year. Cross section of …
-
- 0 replies
- 1.3k views
-
-
வதைமுகாங்களில் எமது உறவுகள் அடைக்கப்பட்டு 150 நாட்களாவதை குறிக்குமுகமாக லண்டனில் மாபெரும் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானிய தமிழர் பேரவையும் பிரித்தானிய இளையோர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம் மாபெரும் பேரணி அக்டோபர் மாதம் 17ம் திகதி சனிக்கிழமை லண்டனின் மையப்பகுதியில் நடைபெறப்போகின்றது. இப்பேரணிக்கு மக்கள் அனைவரும் தமது முழுமையான பங்களிப்பினைச் செய்யவேண்டுமென பேரவை வேண்டி நிற்கின்றது. முன்னர் நடைபெற்ற பேரணிகளுக்கு வழிபாட்டுத் தளங்கள் , தமிழ் அமைப்புக்கள் , தமிழ்ப்பாடசாலைகள் , தமிழர் நிறுவனங்கள் முழுமையான ஒத்துழைப்பினை நல்கியதை பேரவை நன்றியோடு நினைவு கூறுகின்றது. அதேபோல் இம்முறையும் அனைவரினது முழுமையான ஒத்துழைப்பினை தர வேண்டுமெனவும் பிரித்…
-
- 2 replies
- 1.3k views
-
-
பிரான்ஸில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் உறவுகளால் முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்! தமிழின அழிப்பின் நினைவான முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் நினைவு கூரப்படுகின்றது. அதேவேளை வெளிநாடுகளிலும் புலம்பெயர்ந்த உறவுகளால் நினைவுகூரல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அந்தவகையில், பிரான்ஸின் பரிஸில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியான லா சப்பல் (la chapelle) பகுதியில் இன்று (சனிக்கிழமை) முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதன்போது நூற்றுக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் ஒன்றுகூடி பேரணியாகச் சென்று அஞ்சலி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த திடலில் உயிரிழந்த தமது தாய்த்தமிழ் உறவுகளுக்காக அஞ்சலியை செலுத்தினர…
-
- 1 reply
- 1.3k views
-
-
23 நிமிடங்கள் ஒதுக்கி ஒருமுறை இதைப்பாருங்கள் உறவுகளே... இப்படியானவர்களை கண்டதுண்டா? கேள்விப்பட்டதுண்டா?...
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரிட்டனில் இலங்கையர் மீது துவேசம்! செவ்வாய், 25 ஜனவரி 2011 04:24 கறுப்பர் என்கிற காரணத்தால் தொழில் நிறுவனத்தில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பாரபட்சமாக நடத்தப்படுகின்றார் என்று பிரிட்டனில் வாழும் இலங்கையர் ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார். இவரின் பெயர் டுன்ஸ்ரன் பெட்ரோபிள்ளை. வயது 47. இவர் ஒரு கணக்களர். பிரிட்டனின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான PricewaterhouseCoopers இல் வேலை பார்க்கின்றார். வருடாந்தம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் வரை சம்பளம் பெறுகின்றார். ஆனால் கறுப்பர் என்கிற காரணத்தால் இவரின் திறமை, சிரேஷ்ட தகைமை ஆகியவற்றை கம்பனி கணக்கில் எடுப்பது இல்லை என்றும் சக ஊழியர்களைக் காட்டிலும் குறைந்த சம்பளத்தையே இவருக்கு வழங்குகின்றது என்றும் இவர…
-
- 6 replies
- 1.3k views
-