மெய்யெனப் படுவது
மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு
மெய்யெனப் படுவது பகுதியில் மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.
1238 topics in this forum
-
இலங்கையில் காணப்படும் இராஜ இராஜ சோழனினால் கட்டப்பட்ட சைவக்கோயில். நன்றி : சக்தி டிவி
-
- 8 replies
- 1.3k views
-
-
இலிங்கோத்பவர் முன்னொரு காலத்தில் நான்முகனுக்கும் திருமாலுக்கும் தம்முள் யார் பெரியவர் என்ற வினா எழுந்தது. நான்முகன், "நானே படைக்கிறேன்; ஆகவே நான் தான் பெரியவன்" என்றார். திருமால், "நான் காக்கிறேன்; ஆகவே நான் பெரியவன்" என்றார். இவர்களிடையே வாதம் வலுத்தது. அப்போது அங்கே பேரொளிப்பிழம்பாகிய ஜோதித்தம்பம் ஒன்று எழுந்தது. அத்தம்பத்தின் அடிமுடி அறிந்தவரே பெரியவர் என்று அசரீரியாக வானொலியும் கேட்டது. நான்முகனாரும் திருமாலும் அத்தம்பத்தைக் கண்டு வியப்புற்றனர். தமக்குள் ஒரு உடன்பாட்டுக்கு வந்தனர். நான்முகன் அத்தம்பத்தின் முடியைக் கண்டறிவதெனவும் ஒத்துக் கொண்டனர். தம்பத்தின் முடியைக் காண அன்னமாகி நான்முகன் மேலே பறந்து செல்லலானார். திருமாலும் வராக(பன்றி) வடிவேற்று …
-
- 4 replies
- 1.6k views
-
-
செந்தமிழனின் அருமையான வரலாற்று ஆய்வுக் கட்டுரை . தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டியது. இல்லாத மதத்தின் பெயர் இந்து! - ம.செந்தமிழன் ’பொய் உரைப்பது, அதையே கொள்கையாக்குவது, அதையே தத்துவமாக்குவது, அதையே நடைமுறைப்படுத்துவது, ஏற்க மறுப்பவர்களை அச்சுறுத்துவது அல்லது அரவணைத்துக் கொள்வது’ – ’இந்து தர்மம்’ என்றால் என்னவென விளக்கம் கேட்டால், இதுவே எனக்குத் தெரிந்த இந்து தர்மம். இந்துமதம் என ஒன்று இப்பொழுதும் இல்லை, முற்பொழுதும் இருக்கவில்லை. ஆனால், இந்தியாவே ’இந்து தேசம்’ எனப் பொய் உரைத்து, அதையே கொள்கையாக, தத்துவமாக, நடைமுறையாக மாற்றிக் காட்டியிருக்கிறார்களே, இதுவே அவர்களது சிறப்பு. சிந்துவெளியைக் கண்ட கிரேக்கப் பயணிகள் ’சிந்து’ எனும் தமிழ்ச் சொல்லை அவர்கள் மொழி உச்சரிப்…
-
- 11 replies
- 5.1k views
-
-
இளைஞர்களுக்குள் மறைந்திருந்த ஆற்றல்களை விழித்தெழச் செய்தவர் சுவாமி விவேகானந்தர் http://www.thinakaran.lk/sites/default/files/styles/node-detail/public/news/2022/01/11/05_2.JPG?itok=3byZQ6m4 159 ஆவது ஜனன தினம் இன்று சுவாமி விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் திகதி கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரிதேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய்மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும், சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும் இசை வாத்தியங்களும் பயின்றார். இளவயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். பாடசாலைப் படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள ம…
-
- 0 replies
- 391 views
-
-
நாங்கள் எல்லோருமே மனிதவாழ்வின் தத்துவங்ளை சல்லடை போட்டுத் தேடுகின்றோம் . இந்த தேடல்களின் விடைகள் பல கோணங்களிலும் , பல வடிவங்களில் இருந்தாலும் , ஏனோ உள்ளுடன்கள் ஒன்றாகவே இருக்கின்றன . எனது முப்பாட்டன் வாழ்ந்த வாழ்கைமுறையை , எனது பாட்டானாரும் , அவர் அடியொற்றி எனது தந்தையாரும் , அவரின்பின் நானும் வாழ்ந்ததில்லை . ஆனால் , எல்லோரும் சந்திக்கின்ற அடிப்படைப்படைப் பிரச்சனை என்கின்ற உள்ளுடனில் ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றோம் . இளையவர்கள் எப்படி இந்த நேர்கோட்டில் பயணிக்கத் தம்மை தயார் செய்கின்றார்கள் என்பதே இந்தப் பதிவின் நோக்கம். இளையவர்களின் வீச்சுக்கள் நிறைந்த இருப்புகள் பலமுறை நிரூபணம் ஆனபோதிலும் , இந்தப் பெரிசுகள் மட்டும் தங்களது வளக்கமான < இவர்கள் கவ்வைக்கு உதாவா…
-
- 6 replies
- 1.6k views
-
-
நான் எனக்கு தெரிந்த கொஞ்ச அன்ரிமாரிடம் சொன்னேன் இராவணன் சிவபக்கன் அத்தோடு தமிழன் அவனை அழித்த நாளைத் தான் வடக்குகள் தீபாவளி என கொண்டாடுகிறார்கள் என்டால் நீங்களும் கொண்டாடுகிறீர்களே இது சரியா என கேட்க அவர்கள் சொன்னார்கள் இராவணன் ஒர் அரக்கனாம்...அவன் தமிழனாய் இருந்தாலும் அழிக்கப் பட வேண்டியவனாம் அதை தாங்கள் விழாவாகக் கொண்டாடுவதில் தப்பில்லையாம்...இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் இராவணன் உண்மையிலேயே ஒர் அரக்கனா?
-
- 7 replies
- 1.3k views
-
-
புதுக்கோட்டையில் இருந்து கிழம்பி இருக்கும் புதிய புரளி..
-
- 28 replies
- 10.8k views
-
-
இவர்தான் பெரியார் வெற்றி பெற்று விட்டேன் தூத்துக்குடியில் சுமார் 20, 30 சுவர்களில் இராமசாமிக் கழுதைக்குச் செருப்படி என்று எழுதியிருந்தது. ஆனால் இதுவரை அடி விழவில்லை. இங்கும் இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்றும், இராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் எழுதி இருந்தது. இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப் பட்டிருந்தேனேயானால், இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். அது போலவே, இராமசாமி மனைவி கற்புக்கரசி என்று எழுதி இருந்ததைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்து, மாதம் மும்மாரி மழைவரச் செய்து பயன் பெற்று இருந்தால், இராமசாமி மனைவி நாகம்மாள் அவிசாரி என்பதற்கு நான் விசனப்…
-
- 110 replies
- 15.7k views
-
-
இவ்வருட நவராத்திரி விரதம் எப்போது ஆரம்பம் ? சக்தியை நாயகியாகப் போற்றும் நவராத்திரி விழாவானது ஒரு கலாசார விழுமியங்களைப் பேணுகின்ற சக்தியின் மகிமையைப் போற்றுகின்ற கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழாவாகும். இதனால்தான் சிவராத்திரிக்கு இல்லாத முக்கியத்துவமும், பிரபல்யமும் சக்தி விழாவாகிய நவராத்திரிக்கு உண்டு. இவ்விழாவானது ஆலயங்களில் சமய வைபவமாக மட்டுமல்லாமல் இல்லங்கள், பொது மன்றங்கள், பாடசாலைகள், அலுவலகங்கள், வேலைத்தளங்கள் என எல்லா இடங்களிலும் சரஸ்வதி பூஜை என்றும் கலைவிழா என்றும் காலங்காலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இவ்வாற…
-
- 1 reply
- 591 views
-
-
அறம் என்ற ஒன்றை நாம் பிரிக்கும்போது அறமற்ற இன்னொன்று தொங்கிக் கொண்டு உள்ளதே.. அப்பொழுது இரட்டைத் தன்மை அங்கு உள்ளது என்று பொருள்படுகிறது. இரட்டைத் தன்மை கொண்டமை மனதில் அதிநுட்ப செயல் திட்ட வடிவமே.. மனது அறம் என்பதை விரும்புகிறது. மனம் விரும்பும் அறம், எப்படி ஞானம் என்று சொல்லப்படுவதற்கு அழைத்துச்செல்லும்.!? மனதின் இன்னொரு முகம் அறிவு. அறிவின் உள்ளாழம் பகுத்தறிவு என்று எடுத்துக் கொள்ளப்படும்போது இந்த மனம், அறிவு, பகுத்தறிவு இவையெல்லாம்தான் ஞானத்தின் பாதை தீர்மானிக்குமா.!? மனதின் வரையறை, விளக்கங்கள் எதை திருப்திப்படுத்துவது.!? எதை முழுமைப்படுத்த முனைவது .!? ஒன்று ஒரு வடிவம் கொடுத்து நாம் சொல்வதால் அது ஒன்றே என்று பொருள் கொள்ளப்படுகிறது. …
-
- 0 replies
- 415 views
- 1 follower
-
-
-
இஸ்லாமிய ஆண்களுக்கு ஏன் நான்கு திருமணம் அவசியம். April 23, 2017 முஹம்மத் (ஸல்) அவர்கள் நபியாக மக்கள் மத்தியில் தெரிவு செய்யப்பட்டு இஸ்லாம் மார்க்கமானது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பாக பெண்களின் நிலை பற்றி அல் குர் ஆன் குறிப்பிடுகையில் “ அவர்களில் ஒருவனுக்கு பெண்குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கறுத்து கவலைப்பட்டவனாகி விடுகின்றான். அவனுக்கு கூறப்பட்ட (கெட்டதென கருதி) செய்தியினால் சமுதாயத்தில் இருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா? அல்லது மண்ணில் உயிருடன் புதைப்பதா? என்று எண்ணுகிறான். அறிந்து கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகக்கெட்டது” அல் குர் ஆன் (16:58:59) “சுபஹானல்லாஹ்”! இஸ்லாத்திற்கு முன்னரான அய்யாமுல் ஜாஹிலியா காலத்தினை குற…
-
- 1 reply
- 714 views
-
-
இஸ்லாம் மார்க்கத்துக்கும் இந்து மதத்திற்கும் உள்ள ஒற்றுமை அற்ற தன்மை-பெரியார் இஸ்லாம் மத ஒழுக்கம் 1. மதுபானம் கூடாது. 2. சூதாடுதல் கூடாது. 3. விபசாரம் கூடாது. 4. வட்டி வாங்குதல் கூடாது. 5. போர் செய்தல் கூடாது. இந்து மத ஒழுக்கம் 1. கடவுள்களுக்கு மது படைக்கவேண்டும். (ராமாயணம்) 2. அரசர்க்கு சூது உரியது. (பாரதம்) 3. கடவுள்களே விபசாரம் செய்திருக்கின்றன. (கிருஷ்ணன், முருகன்) விபசாரிகளை அனுமதிக்கின்றன. (தேவதாசிகள் முறை) 4. வட்டி வாங்குவது வருணாச்சிரம முறை. (வைசிய தர்மம்) 5. கடவுள்கள் யுத்தம் செய்திருக்கின்றன. யுத்தம் அரச நீதி, அரச தர்மம். (கந்தப்புராணம், பாரதம், ராமாயணம்) மதக்கொள்கைகள், திட்டங்கள் ஆகியவைகளில் இந்து மதம், இ…
-
- 2 replies
- 2.9k views
-
-
மணமுடிக்கும் மனைவியை ஏற்கனவே மூவருக்கு மனைவியாக இருந்தவள் என்றும், அவர்களோடு படுக்கையில் இருந்தவள் என்றும் சொல்லி கொச்சைப்படுத்தும் திருமணங்களை பார்த்தோம். இப் பொழுது எமை ஈன்றெடுத்த தாயையே கொச்சைப் படுத்துகின்ற இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். எம்மவர்கள் சம்பிரதாயம் என்ற பெயரில் நிறைய முட்டாள்தனமான விடயங்களைச் செய்து வருகின்றார்கள். பிறப்பில் தொடங்கி இறப்பு வரை பார்ப்பான் வந்து சமஸ்கிருதத்தில் அசிங்கமாகவும் அருவருப்பாகவும் திட்டிவிட்டுப் போனால்தான் தமிழனுக்கு நிம்மதியாக இருக்கின்றது. இறந்தபின் நடக்கின்ற சடங்குகளில் சொல்லப்படும் இரண்டு மந்திரங்களைப் பார்ப்போம். இறந்த தந்தைக்கு திவசம் செய்கின்ற போது சொல்லப்படும் ஒரு மந்திரம் யன்மே மாதா பிரலுலோப சரதி …
-
- 8 replies
- 2.9k views
-
-
முருகனைப் பற்றிய கதை ஒன்றை, இந்துக்களும், இந்து அல்லாதவர்களும் கேள்விப் பட்டிருப்பார்கள். சிவனும், பார்வதியும் தமது பிள்ளைகளான விநாயகர், முருகனுக்கு இடையில் மாங்கனி யாருக்கு கொடுப்பது என்பதற்காக ஒரு போட்டி வைத்தனர். “யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிறார்களோ, அவர்களுக்கு தான் இந்த மாங்கனி” என்று அறிவித்தனர். முருகன் தனது வாகனமான மயில் மேலேறி, பூமியை சுற்றி வருவதற்குள், விநாயகர் தந்தையையும், தாயையும் சுற்றி வந்து மாங்கனியை பெற்றுக் கொண்டாராம். இதனால் கோபமடைந்த முருகன், பூமியில் சென்று தங்கி விட்டாராம். மேற்குறிப்பிட்ட இந்து புராணக் கதை, பிற்காலத்தில் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, பிள்ளைகள் தாய், தந்தையருக்கு அடி பணிந்து நடக்க வேண்டும் என்ற நிலப்பிர…
-
- 15 replies
- 6.8k views
-
-
மாயாவுக்கு மனந்திறந்த மடல் (உந்த மோனைக்கு மட்டும் குறைச்சலில்லை. எல்லாம் கோட்டம் அமைச்சு தமிழ்வளர்த்த effect தானுங்கோ) இங்கே பெரியாரும் ஈழத்தமிழரும் என்ற தலைப்பில் எந்தக் கருத்தும் இடம்பெறவில்லை. அப்பதிவில் மாயா எழுதிய ஒருவரிக்கான எதிர்வினையே இது.மாயா எழுதிய வரி. //கம்பனுக்கு கோட்டம் அமைத்து தமிழ் வளர்ப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்.// இனி கொண்டோடியின்ர முறை.மாயா அண்ணை,எனக்கொரு ஆசை.உங்க இருக்கிற கம்பன் கழகத்தாரிட்ட ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை அறிஞ்சு வலைப்பதிவியளோ? இப்ப சூடாப் போய்க்கொண்டிருக்கிற விசயம்தான். இராமர் பாலத்தை இடிக்கலாமா வேண்டாமா எண்டு ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை எழுதுங்கோ. நம்பமாட்டியள்.இண்டைக்கு இல்லாட்டி…
-
- 45 replies
- 6.9k views
-
-
நான் துவக்கிய தலைப்பு தலைப்பிற்குச் சம்பந்தம் அற்ற விடயங்களால் திசை திருப்பட்டு, இப்போது பூட்டப்படுள்ளது. நிர்வாகத்திற்க்கு ஒரு வேண்டு கோள் இவ்வாறு வேண்டுமென்றே திசை திருப்பித் தலைப்பைப் பூட்ட வைப்பது யாழ்க் களத்தில் எந்தவிதமானா ஆரோக்கியமான விவாத்தையும் நடத்தமுடியாமால் செய்துகொண்டு இருக்கிறது.இதனைக் குறிப்பிட்ட சில பேர் வேண்டுமென்றே செய்துகொண்டிருகிறார்கள். நிர்வாகாம் விதிமுறைகளுக்கு அமைவாக மட்டுறுத்தல்களைச் செய்யாது விடின் இங்கே மினக்கெட்டு கட்டுரைகளையோ விவாதங்களையோ நடாத்துவதில் ஒரு பிரயோசனமும் இல்லை.இவர்கள் எல்லாவற்றையுமே நிர்வாகத்திற்கு நகர்த்தும் வண்ணமே செயற்படுவார்கள்.முன்னரும் இப்படி ஒரு வழக்கம் சிலரால் இங்கே கைக் கொள்ளப்பட்டு வந்திருந்தது.இப்போது மீண்டும் துவங்கி இ…
-
- 29 replies
- 4.3k views
-
-
இலங்கை தலித் பிரச்சினை: பாரீஸ் கூட்டம் பற்றிய சிறப்புப் பெட்டகம் http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml ------------------------------ ஈழத்தில்.. ஈழப்போராட்டம் ஆரம்பமாகிய பின ... தலித்தியம் என்ற அடிப்படையின் கீழ் சமூகப்பிரிவினைகள், இந்தியாவில் உள்ளது போன்று, ஆழப்படுத்தப்பட்டு அரச நிர்வாக அலகில் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு என்று எதுவும் கிடையாது. ஆனால் புலம்பெயர்ந்த சில தமிழின தேச விரோத சக்திகள் அந்நிய அருவருடிகளின் காசுக்கும் தங்களின் சுய இலாபத்துக்கும், புகழுக்கும் என்று ஈழத்தமிழ்மக்களைப் பிரித்தாளும் தந்திரோபாயத்துக்கு விலை போய் ஈழத்தில் தலித்தியம் என்பது உள்ளதாகக் காட்டி அல்லது நிறுவி.. அதற்கு உரிமைக்குரல் எழுப்ப முனைகின்றன…
-
- 4 replies
- 3.2k views
-
-
ஈழத் திருநாட்டின் சைவசமயம், தமிழ்ப்பண்பு என்னும் இவற்றின் தொன்மைக்குச் சின்னமாக விளங்குவன திருக்கேதீச்சரம், திருக்கோணேச்சரம் என்னும் இரு சிவத்தலங்களாகும். அது போன்று தேவி வழிபாட்டுக்கு யாழ்ப்பாண நாட்டின் இரு கண்களாக விளங்குவன நயினை, சீரணி என்னுமிடங்களில் விளங்கும் நாகபூஷணியம்மை ஆலயங்களாகும். தம்மை வழிபட்டுப் பூசித்த நாகமொன்றைத் தம்மருமைத் திருமேனியில் ஆபரணமாய் பூண்ட காரணத்தால் இத்தேவியும் நாகபூஷணியம்மை யென்று அழைக்கப்படுகிறாள். அந்த நாகபூஷணியம்மை சண்டிலிப்பாய் பகுதியைச் சார்ந்த சீரணிப்பதியிற் திருக்கோயில் கொண்டெழுந்தருளிய திருவருள் மகிமை மிகவும் பெரியது. அக்காலத்தில் இப்பதியிலே சாத்திரியார் சண்முகம் பொன்னம்பலம் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஓர் இயந்திரம் வைத்துப் பூசை ச…
-
- 0 replies
- 747 views
-
-
யாழ்ப்பாணத்தில் வண்ணைப் பதியில் வடகிழக்கே அமைந்துள்ள இவ்வாலயம் தமிழரசர்களால் அமைக்கப்பட்ட பழமை வாயந்த ஆலயமாகும். 1266ம் ஆண்டு நல்லூரிலே தமிழரசமைந்திருந்த வேளையிற் புகழேந்திப் புலவர் பாடிப் பரிசுபெற்றமையும், பிறநாட்டு யாத்திரிகர் யாழ்ப்பாணத்தரசரின் உதவிபெற்றுச் சிவனொளிபாதமலைக்குச் சென்றதும் வரலாற்று நிகழ்வுகளாகும். நல்லூரை அழகு படுத்திய பரராசசேகரனே நாற்றிசைகளிலும் நகர்க் காவற் கோயில்கள் செய்ய விரும்பி கிழக்கில் வெயிலுகந்த பிள்ளையார் கோவிலையும், தெற்கில் கைலாசநாதர் கோவிலையும் (புனரமைத்தும்) மேற்கில் வீரமாகாளி அம்மன் கோவிலையும், வடக்கில் சட்டநாதர் கோவிலையும் 1470ம் ஆண்டளவில் அமைத்தான். காளி, கொற்றவை, துர்க்கை எனும் நாமங்களுடன் விளங்கும் அம்பிகை வடக்கு வாசலில் எழுந்தருளி…
-
- 0 replies
- 748 views
-
-
நீர்வேலிக் கிராமத்தின் நடுநாயகமாகவிளங்கி அருள்பாலித்துக் கொண்டிருப்பதே அரசகேசரிப் பிள்ளையார் ஆலயமாகும். செம்மண் பிரதேசத்தில் அமைந்தால் இவ்வாலயத்தைச் செம்பாட்டுப் பிள்ளையார் கோவில் என்றும் வழங்குவதுண்டு. யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்து வந்த தமிழ் அரசர்கள் நல்லூரில் இராசதானி அமைத்ததோடு நல்லூரில்லிருந்து யாழ்ப்பாண மாவட்டத்தின் பலபாகங்களுக்கும் போக்குவரத்து செய்வதற்கான வீதிகளையும் அமைத்தனர். இந்தவகையில் நல்லூரிலிருந்து இருபாலை, கோப்பாய், நீர்வேலி, சிறுப்பிட்டி, நவக்கிரி ஆகிய கிராமங்களுக்கூடாக அச்சுவேலிக்குச் செல்லும் வீதி அமைகின்றது. இதனாலேயே இந்த வீதி “இராச வீதி” என்று அழைக்கப்படுகின்றது. அக்காலத்தில் யாழ்ப்பாண இராச்சியத்தை அரசாட்சி செய்த பாரா…
-
- 2 replies
- 883 views
-
-
செல்வச்சந்நிதி செல்வச்சந்நிதி யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி மேற்கு முனையிலே தொண்டைமானாற்றங்கரையில் அமைந்துள்ள முருகன் கோயில் ஆகும். இக்கோயில் ஆற்றங்கரையான, சின்னக்கதிர்காமம், செல்லக்கதிர்காமம், கல்லோடை என்று பல பெயர்களால் அழைக்கக்கப்பட்டு வருகிறது. சந்நிதியின் தோற்றம், அமைப்பு, வழிபாட்ட முறை எல்லாம் சற்று வித்தியாசமானவை. இங்கு வானளவு எழுந்த கோபுரங்களோ, தூபிகளோ, கட்டிடங்களோ, விமானங்களோ இங்கு இல்லை. ஆலய முற்றில் நந்தியும் சுற்றிவரவுள்ள அன்னதான மடங்களும் மருத மரக்காடும் தொண்டமான் ஆறும் சந்நிதிக்கு மெருகூட்டுவதாக உள்ளன. ஆலயத்தின் எத்திசையிலிருந்து பார்த்தாலும் முருகனையும் அங்கு காட்டப்படும் தீபாராதனையையும் தான் பார்க்க முடியும். முருகனின் கையிலுள்ள வேலையே வைத்…
-
- 5 replies
- 1.4k views
-
-
நகுலேஸ்வரம் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள , காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இவ்வாலயம் பிதிர்க்கடன் செய்ய மிகப் பிரசித்தி பெற்றும் விளங்குகின்றது. ஆரம்ப காலத்தில் திருத்தம்பலேசுவரர் ஆலயம் என்று பெயர் கொண்ட இக்கோயில் பின்னர் கீரிமலைக் கோயில் என்றும் , நகுலேஸ்வரம் என்றும் அழைக்கப்பட்டது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் நகுலேஸ்வரப் பெருமான் என்றும் அம்பாள் நகுலாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பன ஒருங்கே அமையப்பெற்ற இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும், தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது. முன்னொரு காலத்தில் ஈழத்தின் வடகரை முழுவதும் மலைத் தொடராகவிருந்து, பின் கடலரிப்பினால் …
-
- 5 replies
- 1.9k views
-
-
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையில் உள்ளது திருக்கோணேஸ்வரம் . இது திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும். வருடா வருடம் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனின் விக்கிரகம் நகர்வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது. அதிலும் இங்கு நடைபெறும் தெப்பத்திருவிழா பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாகும் . இந்தத் திருவிழாவை வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர்களே நடாத்துவார்கள் . தெப்பத்திருவிழா அன்று திருகோணமலையைச் சுற்றியள்ள அனைத்துக் கிராமங்களில் உள்ள படகுகளும் அணிவகுக்க , எம்பெருமான் தெப்பத்தில் கடலைச்சுற்றி வருவார் . இக்கோயிலின் தீர்த்தம் பாவனாசம் என அழைக்கப் படுகின்றது. இதன் அர்த்தம் இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் செய்த பாவங்கள் எல்லாம் கழுவித் தீர்க்க வல்லதுமாகும். இலங்கைய…
-
- 9 replies
- 5.9k views
-
-
வணக்கம் கள உறவுகளே !!!!!!!!!!! எனது மனங்கனிந்த இனிய புத்தாண்டு வாழ்துக்கள் . எமது மண் பல பண்பாட்டுச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்டது . எமது சமயப் பாரம்பரியங்களின் அழிப்பு , போத்துக்கீசரின் படையெடுப்பில் இருந்து இன்றும் சிங்களத்தால் முன்னெடுக்கப் படுவது வரலாறு . நான் படித்த , சேகரித்த , தகவல்களின் அடிப்படையில் இன்றைய புதுவருடத்தில் இருந்து < ஈழத்தின் சிவன் ஆலயங்கள் > என்ற தொடரை ஆரம்பிக்கின்றேன் . இந்தத் தொடரில் இந்த ஆலயங்களின் அழிவையும் , அதன் வரலாறையும் தொட முயற்சிக்கின்றேன் . இதில் ஏதாவது விடுபட்டிருந்தால் அறிவில் சான்றோர் அறியத்தாருங்கள் , சேர்த்துவிடுகின்றேன் . இந்தத் தொடரின் நோக்கம் , வழமைபோலவே எமது முன்னோர்கள் எமக்கு விட்டுச்சென்ற சமயவரலாற்றுச் சின்னங்க…
-
- 5 replies
- 9.9k views
-