Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. மகோற்சவம் என்றால் என்ன?? | அர்த்தமுள்ள இந்து மதம்

  2. மனம் ஆசைகளின் இயக்கம் .அது எதையோ தேடிக்கொண்டே இருக்கிறது அல்லது கேட்டுக் கொண்டே இருக்கிறது. பெண்ணைத் தேடுவது, பொன்னைத் தேடுவது, புகழைத் தேடுவது, மோட்சத்தை தேடுவது, இன்னும் எத்தனையோ ... ஆசைப்பட்ட பொருளை அடைய நினைப்பது ஒரு விருப்பம். எனக்கு ஆசையே வரக்கூடாது என்று எண்ணுவதும் ஒரு விருப்பமே. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் நான் எதிர்காலத்தை நோக்கியே ஓடுகிறேன். நாளையே எனது உயிர் பிரியக்கூடும். நிச்சயமில்லாத இந்த நாளையை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் நான் நிகழ்காலத்தில் வாழ்வது எப்படி? ஆசைப்படுவதற்கும், ஆசைப்படாமல் இருக்க நினைப்பதற்கும் இடைப்பட்ட நிலை ஏதேனும் உண்டா? அந்நிலையை என்னால் உணர முடியுமா? அப்படி உணரும்பட்சத்தில் நான் அடையக்கூடிய பலன் என்ன ? உங்களின் மேலான கருத்து வரவே…

    • 6 replies
    • 960 views
  3. அமெரிக்காவில் civil war நடந்த பொழுது பொருளாதாரத் தட்டுப்பாட்டினால் வளங்களின் உச்சப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு தேவாலயங்களின் மணிகள் உருக்கி பீரங்கிகள் செய்யப்பட்டது. இதை ஊர் ஊராக மக்களே மனமுவர்ந்து கொடுத்தார்கள். மாபெரும் வடக்கு யுத்தத்தில் (the great northern war) சுவீடன் ரஸ்யா மீது படையெடுத்த பொழுது கடவுள் நம்பிக்கை கொண்ட பீற்றர் (Peter the Great) தேவாலயங்களின் மணிகளை உருக்கி பீரங்கிகள் செய்ய உத்தரவிட்டார். புகழ்பெற்ற 1789 பிரெஞ்சுப் புரட்ச்சியின் பின்னர் தேவாலயங்களும் அவை சம்பந்தப்பட்ட பொருளாதார அதிகார குவியமும் மறுசீரமைக்கப்பட்டது நியாயத்தின் கோவில்கள் Temple of reasons reforms என்ற நோக்கில். அதன் அடிப்படையில் தேவாலையங்களில் உள்ள மணிகளும் தங்கத்தினால் உரு…

  4. சிந்தனையை ஆன்மீகம் மழுங்கடித்துவிடும் நடிகர் கமலஹாசன் கருத்து சென்னை, மே 5- ஆன்மீகம் மனிதர்களின் சிந்தனையை மழுங்கடித்து விடுகிறது; அத்தகைய ஆன்மீகத்தை ஒரு போதும் தன் மனம் நாடாது என்று நடிகர் கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது: என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். பலர் என்னை விமர்சிக்கலாம்; புகழலாம். ஆனால் எனது வாழ்க்கையில் தலையிட முடியாது. நான் ஆன்மீகத்தை வெறுக்கிறேன். கடவுள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனெனில், ஆன்மீகம் நம்மை மழுங்கடித்து சிந்தனையை நிலையானதாக ஆக்கிவிடுகிறது. தேடுதலைக் குறைத்துவிடுகிறது. ஆனால் நான் சாகும் வரை இயங்க விர…

    • 6 replies
    • 2k views
  5. அறிவும் திருவும் (சித்தாந்தப் புலவர் மாமணி, பாலகவி, வைநாகரம், வே. இராமநாதன் செட்டியார் அவர்கள், தேவகோட்டை) உலகத்திலே உள்ள உயிர்த்தொகுதிகள் அனைத்திற்கும் அறிவையும் திருவையும் ஆண்டவன் வழங்கியிருக்கிறான். ஆனால் அனைத்துயிர்களிடத்திலும் அவை ஒரே படித்தானவையாக அமைந்திருக்கவில்லை உடல்கொண்டு பிறக்கின்ற உயிர்கள் நால்வகைத் தோற்றம், எழுவகைப் பிறப்பு, எண்பத்துநான்கு நூறாயிரம் யோனி பேதங்களுக்கு உட்படுகின்றன என்று நூல்கள் கூறும். மரம், செடி, கொடிகளிலிருந்து மனிதர்வரை காணப்பெறுகின்ற உயிர்த் தொகுதிகளின் அறிவு நிலை படிப்படியாக உயர்ந்திருப்பதை நாம் அறிவோம். உயிர்களின் அறிவுக்குக் கருவியாயிருந்து உதவுவன பொறிகள். அவற்றால் அறியும் அறிவைப் புலமென்று சொல்லுவர். …

  6. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்து நமது முன்னோர்கள் ஆன்மீகத்தில் பயின்று வந்த, பயன்படுத்தி வந்த "ஓம்" போன்ற ஒலி சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புறத்தில் இருந்து வெளிவருகிறது என்று நாசாவின் ஆய்வில் தெரியவந்துள்ளது.ஷெபீல்ட் பல்கலைக்கழகதின் வானியல் ஆய்வாளர்கள் சூரியனின் வளிமண்டலத்தில் வெளிவரும் காந்த அலைவரிசையின் மூலம் உருவாகும் அதிர்வுகளை வைத்து ஓர் ஒலியை கண்டறிந்தனர்.சூரியனின் வளிமண்டல வெளிப்புறத்தில் இருந்து பெரிய காந்த சுழல்கள் எனப்படும் ஒளிவட்ட சுழல்கள் கண்டறியப்பட்டது. இது ஒலியின் அலைவரிசையை போல பயணிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இசை சரங்களில் இருந்து அதிர்வுகள் வெளிவருவதை போன்று அது இருந்தது.விண்வெளி வெற்றிடமாக இருப்பதால் சப்தத்தை பதிவு செய்ய முடியாது. இதனால் சூரிய…

  7. Started by நிழலி,

    இது சீரியசான திரி அல்ல கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்கு பேய் பிசாசு பற்றிய நம்பிக்கைகளும் இல்லை. ஆனால், அவை பற்றிய கதைகள், சினிமா மற்றும் அனுபவங்களை அறிவதில் ஒரு தனியின்பம். நேற்றும் ஈரம் எனும் ஒரு படத்தை மிக ரசித்து பார்த்தன். எப்பவுமே Myth போன்றவை சுவராசியம் நிரம்பியவை தான். என்னதான் இருந்தாலும், கடவுள் மீதோ, பேய்கள் மீதோ நம்பிக்கை இல்லாவிடினும், செத்த வீட்டில் இரவில் தங்க வேண்டி வரும் சந்தர்ப்பங்களில் அடிவளவு (வீட்டின் பின் பக்கம்) போய் ஒரு முறை 'சூ" பெய்துட்டு வர யோசிக்கும் போது லேசாக நடுக்கம் இருக்கத்தான் செய்யும். அதேபோல், எம் அறிவிற்கு அப்பால் ஒரு சில விடயங்கள் நடந்து குழப்பத்தை ஏற்படுத்தித் தான் இருக்கும். எனக்கும் ஒன்றிரண்டு இப்ப நினைத்தாலும் மெலிதாக விய…

  8. கிழக்கில் வரலாற்று பிரசித்திபெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய உற்சவத்தின் 16ஆம் நாள் நிகழ்வில் பாண்டவர்கள் திரௌபதை சகிதம் வனவாசம் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. http://virakesari.lk/articles/2014/10/09/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81

    • 6 replies
    • 2.4k views
  9. இந்துக்கள் கொண்டாடும் தீபாவளிக்கும் இசுலாமியர்கள் கொண்டாடும் EID MUBARAK (Fête de Mouton) ஆடுவெட்டும் விழாவுக்கும் ஏதாவது தொடர்புண்டா??? கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் இரண்டும் வருகிறது....

    • 6 replies
    • 1.2k views
  10. பொன்னம்பலவாணேஸ்வரர் என்கின்ற சரித்திரப் புகழ்வாய்ந்த சிவன் கோவில் கொழும்பு கொச்சிக்கடைப் பகுதியில் உள்ளது . இக்கோயில் 1856ஆம் ஆண்டு் யாழ்ப்பாணம் மானிப்பாயில் பிறந்து கொழும்பு செட்டியார் தெருவில் வசித்து வந்த பொன்னம்பலம் முதலியாரால் நிறுவப்பட்டது. பின்னர் அவரது புதல்வர் சேர் பொன் இராமநாதன், பொன்னம்பலவாணேசர் கோயில் எழுந்தருளிய இடத்திலே புதியதொரு கோயிலை 1907 ஆம் ஆண்டு கருங்கற் பணியாக ஆரம்பித்து 1912 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி குடமுழுக்கு செய்வித்தார். இக்கோயிலின் கட்டிடம் விஜயநகரக் கட்டிடக்கலையைத் தழுவிக் கட்டப்பட்டது. இதன் தூண்கள், சிற்பங்கள், கூரைகள் அனைத்தும் கருங்கற்களால் செதுக்கப்பட்டுக் கட்டப்பட்டன. இக்கோயிலின் கட்டிட வேலைகளுக்கு வேண்டிய கற்பாறைகள் சில இந்தியா…

  11. பாசுர மடல் 30- எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே..! இராமானுச முனி என்னும் வைணவப் பெரியவர் நம் எல்லோர் சார்பிலும் திருவரங்கனிடம் சரணாகதி செய்ததாக சென்ற மடலில் பார்த்தோம். அதைத் தொடர்ந்து சில கேள்விகள் எழுவது சகஜம்.சராணாகதி என்பது என்ன? இராமானுசர் என்ற தனி மனிதர் நம் எல்லோருக்காகவும் எப்படி சரணாகதி செய்ய முடியும்? இவ்வழக்கத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தும் இவருக்கு முன்னோடி உண்டா? இக்கேள்விகள் பல்வேறு விதமாக தமிழகத்தில் கேட்கப்பட்டு அதற்கு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு விதமாக விளக்கம் கொடுக்கப் போய், விளக்கங்களின் வழியே தமிழகத்தில் தென் கலை, வட கலை என்ற வைணவ உட்பிரிவுகள் தோன்றின. எனவே இக்கேள்விகள் தமிழகத்தை பல நூற்றாண்டுகளாக ஆட்டிப்படைத்திருக்கின்றன என்பது அறியக் க…

  12. போலி சாமியார் வரிசையில் சாய் பாபா இந்தியாவில் போலி சாமியார்கள் தமது சுகபோக வாழ்க்கைக்காக அப்பாவி மக்களை சில தந்திரோபயங்களை பயன்படுத்தி ஏமாற்றுவது சகஜமாகிவிட்டது.மக்களும் அதை நம்பி தமது பணங்களை விரயம் செய்கின்றனர்.பூமியில் கடவுளுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை என்பதை மக்கள் நன்றாக உணர வேண்டும். கடவுள் என்ற ஒரு சக்தி உருவம் அற்ற நிலையில்இருபது உண்மை.நாம் எம்மை நாமே தூய்மை படுத்துவதன் மூலம் அந்த சக்தியின் பயன்பாட்டை உணரமுடியுமே தவிர காண முடியாது என்பதுதான் உண்மை. குறிப்பாக ஆசியா நாடுகளில் இவ்வாறான போலி சாமியர்களினால் மக்களின் பணம் மற்றும் நேரங்கள் வீணடிக்க படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி அவசியம்.போலி சாமியார்களின் அரசியல் செல்வாக்கினால் …

  13. "நாம் யார்க்கும் குடி அல்லோம் .... நமனை அஞ்சோம் " என்று எட்டாம் நூற்றாண்டில் தேவாரத்தை பாடிய திருநாவுக்கரசரும் இப்போ பயங்கரவாதியா "கற்றுணை பூட்டி கடலினுள் பாச்சினும் " நற்றுணை வேண்டும் என்று சொன்னாரே ..... அப்பர் சுவாமிகள் . என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று நீங்கள் கருதுகின்றீர்கள் ?

    • 6 replies
    • 19.1k views
  14. பூசை நேரங்களில் நாதசுரம் இசைக்கும் பண்கள் நாளும் திருக்கோயில்தனில் பூசை நேரங்களில்நாதசுரம் இசைக்கும் பண்கள். காலைசந்தி, உச்சிக்காலம் முதலிய பூசைகள் காலத்தில்நடக்கும்பொழுது அவ்வத்தலங்களின் கடிகார நேரத்தில் கீழே குறிப்பிட்டபண்களில் அமைந்த பாடல்களையும் காலபூசை முடிவில் கற்பூரதீபத்தின்போது தேவாரம் திருப்புகழ் முதலியவற்றையும்இசைக்கவும். இரவு அர்த்தசாம பூசையில் ஆனந்தபைரவி,நீலாம்பரி, கேதாரகெளளை, புன்னாகவராளி. பூசை முடிந்துபள்ளியறை கதவம் சாத்தியதும்பள்ளியறை கதவுப்பாட்டுஇசைக்கவேண்டும். (உடன் வாய்ப்பாட்டு பாடுகிறவர்களும்பாடலாம்) * காலை 4.00 - 6.00 பூபாளம், பெளளி, மலயமாருதம், வலசி,நாதநாமக்கிரியை, மாயாமாயகெளளை. * காலை 6.00 - 8.00 பிலகரி, கேதாரம், கெளளிபந்து,…

  15. மரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி ?? மரணத்தை அண்மித்தவர்கள் உடலில் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்று சித்தர்கள் சொன்னவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம். "நாக்குச் சிவந்து முன்பிறந்த நன்னீரி னிறம்போல் சிவந்திருக்கும் தேக்கிக் காயும் தாகமுண்டு தெளிந்தே வேர்வு சிகமென்னே ஊக்கி உடலும் நொந்திருக்கும் உலகோர் அறிய உரைத்தோம் நாம் பாக்குத் தின்னும் துவர் வாய் பரிந்தே நாளும் ஏலேன்னே" - அகத்தியர் நயன விதி - நாக்கு சிவத்து மூளைக் கட்டுக்கள் முள்போலத் தோன்றி இரத்தம் போலச் சிவந்திருக்கும், காய்ச்சல் குறையாமல் தகிக்கும், அளவுக்கதிகமான தாகம் இருக்கும், உடல் வியர்க்கும் , உடல் முழுதும் வலிப்பது போல் இருக்கும் , பாக்கு தின்பது போல நாக்கில் …

  16. 1957 ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் தலைவர் ஜீவா அவர்கள் பேசியது: தோழர்களே! இனி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியத் தீர்மானமான 'ஜாதி ஒழிப்பும் திராவிடக் கழகப் போராட்டமும் ' என்பதைப் பற்றிய தீர்மானத்தை உங்களிடம் சற்று விளக்கிச் சொல்ல விரும்புகிறேன். பூணூல் அறுப்பு, உச்சிக்குடுமி கத்தரிப்பு, அரசியல் சட்டப்புத்தக எரிப்பு, காந்தியடிகள் பட எரிப்பு, தேசியக்கொடி எரிப்பு ஆகிய பலவாறு கிளைவிட்டு ஈவேராவால் நடத்தப்படுகிற திராவிடக்கழகப் போராட்டம் தமிழகம் முழுவதிலும் மட்…

  17. தினம் ஒரு மந்திரம்... தை பிறந்ததும் வழி பிறந்தது; ஒளியும் பிறக்கட்டும்! #Manthra தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இதோ தை மாதமும் பிறந்துவிட்டது. வழியும்கூட பிறந்திருக்கும். ஆனால், வழி மட்டும் பிறந்துவிட்டால் போதுமா? பிறந்துள்ள வழியில் செல்ல ஒளியும் பிறக்கவேண்டும் அல்லவா? ஒளி என்றால் வெளிச்சம் என்பது மட்டுமே பொருள் அல்ல; ஒருவரிடம் இல்லாததை எது தருகிறதோ அதுவே ஒளி!வறுமையில் வாடும் ஒருவனுக்கு பொருட்செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி;கல்வி அறிவு இல்லாதவனுக்கு அறிவுச் செல்வம் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி; கண்களின் பார்க்கும் திறன் இல்லாதவர்களுக்கு பார்க்கும் திறன் கிடைப்பதுதான் அவனுக்கான ஒளி. மொத்தத்தில், ஒருவனுக்குத் தேவையான ஒன்று அவனுக்குக் க…

    • 5 replies
    • 4.3k views
  18. பார்ப்பனர் வரலாறு அந்தணர் வரலாறு ஆகுமா? பேராசிரியர். இரா.மதிவாணன் நெடுங்காலமாய் பார்ப்பனர் என்னும் சொல்லை விரும்பாமல் பிராமணர் எனத் தம்மை அழைத்துக் கொள்பவர்கள், பார்ப்பனர் வரலாறு என்று தலைப்பிடாமல் அந்தணர் வரலாறு என்னும் தலைப்பில் நூல் வெளியிட்டுள்ளனர். தமிழை நீசமொழி என்பவர்கள் அந்தணன் எனும் தமிழ்ச் சொல்லை விரும்பி ஏற்றுக் கொள்ளலாமா? எனும் வினா எழுந்துள்ளது. அந்தணர் என்போர் அறவோர் என்பதை எவரும் அறிவர். பார்ப்பனர் யார் யாருக்கு என்னென்ன அறங்களை (தருமங்களை) வரலாற்றில் செய்திருக்கிறார்கள்? சமண மதத்தைப் போலச் சாதி வேறுபாடுகளை நீக்கினார்களா? கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் வழங்கினார்களா? பொன்னும் பொருளும் வாரி வழங்கினார்களா? வாழ்வியல் கொடுமைகளை எதிர்த்து…

    • 5 replies
    • 11.5k views
  19. Started by jhansirany,

    http://www.youtube.com/watch?v=OOLJwbvRtwE http://www.youtube.com/watch?v=Y-_iVAcFKzk http://www.youtube.com/watch?v=C0zZJIFN49g http://www.ttntube.com/view_video.php?viewkey=e7987a2ca409bbbfcc42&page=1&viewtype=&category=

    • 5 replies
    • 2.4k views
  20. வணக்கம் கள உறவுகளே !!!!!!!!!!! எனது மனங்கனிந்த இனிய புத்தாண்டு வாழ்துக்கள் . எமது மண் பல பண்பாட்டுச் சின்னங்களைத் தன்னகத்தே கொண்டது . எமது சமயப் பாரம்பரியங்களின் அழிப்பு , போத்துக்கீசரின் படையெடுப்பில் இருந்து இன்றும் சிங்களத்தால் முன்னெடுக்கப் படுவது வரலாறு . நான் படித்த , சேகரித்த , தகவல்களின் அடிப்படையில் இன்றைய புதுவருடத்தில் இருந்து < ஈழத்தின் சிவன் ஆலயங்கள் > என்ற தொடரை ஆரம்பிக்கின்றேன் . இந்தத் தொடரில் இந்த ஆலயங்களின் அழிவையும் , அதன் வரலாறையும் தொட முயற்சிக்கின்றேன் . இதில் ஏதாவது விடுபட்டிருந்தால் அறிவில் சான்றோர் அறியத்தாருங்கள் , சேர்த்துவிடுகின்றேன் . இந்தத் தொடரின் நோக்கம் , வழமைபோலவே எமது முன்னோர்கள் எமக்கு விட்டுச்சென்ற சமயவரலாற்றுச் சின்னங்க…

  21. உ சிவமயம் திருச்சிற்றம்பலம் காலாந்தகர் "தோடுலா மலர்கள் தூவித் தொழுதெழு மார்க்கண்டேயன் வீடுநாள் அணுகிற்றென்று மெய்கொள்வான் வந்தகாலன் பாடுதான் சொல்ல அஞ்சிப் பாதமே சரணம் என்னச் சாடினார் காலன் மாளச் சாய்க்காடு மேவினாரே" - திருநாவுக்கரசர் கவுசிக முனிவரின் புதல்வராக விளங்கிய மிருகண்டு முனிவர் தம்மனைவி மருத்துவதியோடு இல்லறம் இயற்றிவரும் நாளில், ஆண்மகவு வேண்டி அருந்தவம் இயற்றிட அவதரித்த மைந்தன் மார்க்கண்டேயனுக்கு வயது பதினாறு என்பது பிரமன் வகுத்த கணக்கு! மார்க்கண்டேயன் மனம் சிவபெருமானைப் பற்றியிருந்தது. நாளும் சிவபெருமானை வழிபட்டு வந்தார். வயது பதினாறு அடைந்தார். மார்க்கண்டேயனை…

    • 5 replies
    • 2.7k views
  22. பெரியார் ரசிகர்கள், அவர் கொள்கைகளை எதிர்க்கிறவர்கள் எல்லோரும் நிச்சயமாக படிக்க வேண்டிய கட்டுரை. 19.9.2004 ஜூனியர் விகடனில் ஞாநி எழுதிய கட்டுரை. தீண்டாமை என்ற மிகப் பெரிய சமூகக் கொடுமைக்கு எதிராக இருபதாம் நூற்றாண்டில் நடந்த முதல் மாபெரும் போராட்டம்... வைக்கம் போராட்டம்! 1924-ல் நடந்த அந்தப் போராட்டத்துக்குக் காரணம், மாதவன் என்ற ஈழவ சாதி வக்கீலை திருவனந்தபுரம் நீதிமன்றத்துக்குள் பணிக்குச் செல்லவிடாமல் தடுத்ததுதான். நீதிமன்றம் அரண்மனை வளாகத்தில் இருந்தது. மகாராஜா பிறந்த நாளுக்காக யாகம் நடந்துகொண்டிருந்தது. அப்போது ஈழவர் அந்த வளாகத்தில் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று மாதவன் தடுக்கப்பட்டார். கேரளா முழுவதும் கோயில்களை சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப்பட்டோர் நடக்கக்க…

    • 5 replies
    • 2.8k views
  23. பகிர்ந்ததில் பிடித்தது.. ஒரே ஒரு வாக்கியம்! ஒரு நண்பர் என்னிடம் சொன்னது..................இந்த ஜூன் வந்தால் எனக்கு 35 வயது முடிந்து விடும். எல்.ஐ.சி. ஏஜென்ட், ஹேர் ஆயில் விநியோகஸ்தர் என்று என்ன என்னவோ வேலைகள் எல்லாம் செய்து பார்த்துவிட்டேன். இப்போது கணக்கு பார்க்கும்போது, சம்பாதித்ததைவிட நான் செலவழித்தது அதிகம் என்று புரிந்தது! நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். நான் இனி என்ன செய்யட்டும்? பணம், கார், பங்களா என்று எதுவானாலும் ஒருவர் இன்னொருவருக்கு பரிசாக கொடுக்க முடியும். ஆனால், வெள்ளி தட்டில் வைத்து பட்டுத்துணியால் மூடி ஒருவர் மற்றவருக்கு கொடுக்க முடியாத ஒன்று உண்டென்றால், அது "வெற்றி!". புத்திசாலித்தனத்தோடு பாடுபட்டால் மட்டுமே அதை அடையமு…

  24. ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்? புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன. ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது. ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ர…

  25. சூலமங்கலம் சகோதரிகளின் பாடல்கள் http://youtu.be/MAv2pYz-cbI ஓமென்று நினைத்தாலே போதும் முருகன் வேல் வந்து அருள் தந்து நம் நெஞ்சை ஆளும் ஓம் ஓம் ஓம் ஓமென்று நினைத்தாலே போதும் முருகன் வேல் வந்து அருள் தந்து நம் நெஞ்சை ஆளும் ஓம் ஓம் ஓம் சிவ பெருமான் விழியின் சுடரானவன் சரவணத் திருப்பொய்கை மலரானவன் சிவ பெருமான் விழியின் சுடரானவன் சரவணத் திருப்பொய்கை மலரானவன் தவ மங்கை இருவருக்கும் உயிரானவன் தவ மங்கை இருவருக்கும் உயிரானவன் தினம் துதி பாடும் உலகினுக்கு ஒளியானவன் ஓமென்று நினைத்தாலே போதும் முருகன் வேல் வந்து அருள் தந்து நம் நெஞ்சை ஆளும் ஓம் ஓம் ஓம் திருநீறை அணிவோரின் குறை கேட்பவன் நலம் நாடி வருவோரின் பிணி தீர்ப்பவன் திருநீறை அணிவோரின் குறை கேட்பவன் நலம் ந…

    • 5 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.