சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
சர்வதேச மகளிர் தினம்- பெண்ணியம் - கற்பு - தமிழ்ப்பெண்" - சில கருத்துக்கள்! சர்வதேச மகளிர் தினம் (International Women?s Day) மார்ச் மாதம் 8 ஆம் திகதியன்று உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால் அரசுகளினால், மொழிகளினால், மதங்களினால், பண்பாடுகளினால், அரசியலால், பொருளாதாரத்தால் உலகெங்கும் வேறுபட்டிருக்கும் பெண்ணினம் தம்முடைய கடந்த கால உரிமைப் போராட்ட வரலாற்றை எண்ணிப் பார்த்து ஒன்றிணையும் தினம் மார்ச் மாதம் 8 ஆம் திகதியாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பெண்ணினத்தின் மீது இழைக்கப்பட்டு வந்துள்ள அநீதிக்கு எதிரான போராட்டம் கடந்த தொண்ணு}று ஆண்டுகளாக கூர்மையடைந்து பல வெற்றிகளை அடைந்தது எனலாம். எனினும் பெண் விடுதலைக்கான போராட்டம் இன்னும் முழுமையான வெற்றியை…
-
- 18 replies
- 4.4k views
-
-
எதற்காக எங்கள் பெண்கள் கணவரை அப்பா என்று அழைக்கிறார்கள்!!!! திருமணமான பின் எங்கள் பெண்கள் கணவனை அப்பா என்று அழைப்பதன் அர்த்தம் தான் என்னவோ? காதலிக்கும் போது டாலிங் சுவிற்றி மை காட் அது இது எண்டு அழைப்பவர்கள் பின் ஏன் அதை மாற்றுகிறார்கள் வெள்ளைக்காரர்களும் இதை கேட்கிறார்கள்............ அதாவது உன் மனைவி எதற்காக உன்னை அப்பா என்று அழைக்கிறாள் என்று!!!!! உங்கள் வீட்டில் உங்கள் மனைவி உங்களை எப்படி அழைப்பாள்? அப்படி அப்பா என்று அழைப்பது முறையா? என்ர மனிசி என்னை அப்பா என்று அழைக்கும் போது எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கிறது!!!! உங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்
-
- 18 replies
- 5.8k views
-
-
‘எதிர்பாலினர் மீது வாழ்க்கையில் ஒரே ஒரு முறைதான் காதல் வரும்’ என்று சொல்வார்கள். அப்படியானால் அதுதான் முதல் காதல். நமது இந்திய கலாசாரத்தைப் பொறுத்தவரையில் பலரும் அடிக்கடி காதலிப்பதில்லை. அப்படி காதலித்தால் அதை ஒரு ஒழுக்கக் கேடாகவே கருதுகிறார்கள். வாழும் வரை ஒருவர் மாற்றி இன்னொருவர் என்று காதலித்துக் கொண்டே இருப்பதும், அடிக்கடி திருமணம் செய்துகொண்டே இருப்பதும் வெளிநாட்டினர் கலாசாரம். அதனால் அங்கு காதலும், கல்யாணமும் பொழுதுபோக்காக இருக்கிறது. இங்கும் அந்த நிலை இப்போது தோன்றிக்கொண்டிருக்கிறது. ‘சும்மா நேரப்போக்குக்காக காதலித்தேன்’ என்று ஆண்களும், பெண்களும் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் முதல் காதல் என்பது அவர்களுடைய ஆன்மாவில் வெகு ஆழமாக ப…
-
- 17 replies
- 1.9k views
-
-
குடுத்து வச்சனீங்கள் உங்களுக்கென்ன கவலை பிள்ளையா குட்டியா எதைப்பற்றியும் கவலைப்படத்தேவையில்லை சுதந்திரமாத் திரியுறீங்கள் இப்பிடித்தான் இளையோரைப் பார்த்து பெரியாக்கள் சொல்றவை.அதெல்லாம் சுத்தப்பொய்!!!!!எங்களுக்கும் ஆயிரத்தெட்டுப் பிரச்சினை இருக்குப்பாருங்கோ சும்மா எப்ப பார்த்தாலும் உங்களுக்குத்தான் பிரச்சினை இருக்கெண்டு புலம்பாதயுங்கோ.எங்கட கவலைகள் என்ன என்னெண்டு சொல்றன் கேளுங்கோ இல்லையெண்டால் இடையிலையே தலையைப் பிச்சுக்கொண்டு ஓடிப்போயிடுங்கோ. படிப்பு படிப்பு படிப்பு அதான் எங்கட முதற் கவலை.பள்ளிக்கூடத்திலயும் அதத்தான் செய்யிறம் வீட்டயும் அதுதான். 70 வீதமானோருக்கு படிக்கிறதும் படிச்சு முடிய என்ன செய்யப்போறம் என்றதும்தான் தற்போதுள்ள பெரிய பிரச்சனை.எங்களுக்கே தெரியும் நாங…
-
- 17 replies
- 2.3k views
-
-
வசதியாக வந்தால் தான் திருமணம் செய்வேன்'' என, காதலி கூறியதால், 42 சவரனை திருடி விற்க முயன்றவரை, மதுரை கரிமேடு போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவை சேர்ந்தவர் சுகுமார், 23. ஆறு மாதங்களுக்கு முன், டில்லியில் நகை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டார். விபத்தில் சிக்கிய இவரது தம்பியின் சிகிச்சைக்காக, 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார்.அதை திருப்பி செலுத்துவதற்காக, மதுரை பச்சரிசிக்காரத் தெருவில் மணிகண்டன் என்பவரின் நகை பட்டறையில், 7,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார்.இதற்கிடையே, கோல்கட்டாவில் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த இவரது காதலி, "வசதியாக வந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்' என்றார். மணிகண்டன் பட்டறையில் நகையை திருட, 20 நாட்களாக சுகுமார் முயற்சி செய்து…
-
- 17 replies
- 2.1k views
-
-
கோபம் இல்லாத, மனைவி தேவையா? - இதோ... சில தகவல்கள்! குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக்கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர். மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்: 1.மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள். 2.மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது. …
-
- 17 replies
- 6.5k views
-
-
பெண்கள் மிகவும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்கள்! புதிய ஆய்வில் நிரூபணம் புதன், 20 ஏப்ரல் 2011 09:18 ஆண்கள் மிகவும் தீர்க்கமானவர்கள். ஆனால் பெண்கள் மிகவும் வெளிப்படையாகப் பேசக் கூடியவர்கள் என்று புதிதாக் நடத்தப்பட்டுள்ள ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. பெண்கள் தீர்க்கமான பண்புகள் குறைந்தவர்கள் என்று விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆண்கள் பெரும்பாலும் திடுதிப்பென்று தீர்மானங்களுக்கு வந்து விடுகின்றனர். பெண்கள் மிகவும் வெளிப்படைப் பண்பு கொண்டவர்களாகக் காணப்படுகின்றனர். 100 க்கும் அதிகமானவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பொருட்களைக் கொடுத்து அவை ஒரு குறிப்பிட்ட வகைப்படுத்தலின் கீழ் பொருந்துகின்றதா அல்லது ஓரளவு பொருந்…
-
- 17 replies
- 2.3k views
-
-
ஆண்கள் எப்போதும், தங்கள் வலிகளை.. வெளிப்படுத்தமாட்டார்கள். அனைவருக்குமே பெண்களை விட ஆண்கள் சற்று வலிமையானவர்கள் என்பது தெரியும். ஏனெனில் ஆண்கள் எதையுமே தைரியமாக, மன வலிமையுடன் ஏற்றுக் கொள்ளும் தன்மையுடையவர்கள். ஆனால் பெண்கள், தங்கள் வலிகளை கோபத்தின் வாயிலாகவோ அல்லது அழுதோ வெளிப்படுத்திவிடுவார்கள். அதுவே ஆண்கள் தனக்கு ஏற்படும் வலிகளை ஒரு போதும் எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள். அதிலும் கஷ்டம் மனதில் இருந்தாலும் ஆண்கள் அழுது வெளிப்படுத்துவது மிகவும் அரிதானது. முதலில் ஆண்கள் மனதளவில் மிகவும் வலிமையானவர்கள் என்பது ஏற்கனவே ஆய்வில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தற்போது லீட்ஸ் மெட்ரோபாலிட்டன் பல்கலைகழகத்தில், பெண்களை விட ஆண்கள் அதிக அளவில் வலியை பொறுத்துக் கொள்வார்கள் எ…
-
- 17 replies
- 1.6k views
-
-
தம்பதிகள், குழந்தைப் பிறப்பை தள்ளிப் போடலாமா? குழந்தையின்மை என்பது நவீன சமுதாயத்தைப் பீடித்திருக்கும் புற்றுநோய்! - Vicki Donor படத்திலிருந்து. சமீப காலமாகவே புதுமணத் தம்பதிகளிடம் குழந்தை பெறுவதைத் தள்ளிப்போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குறைந்த பட்சம் இரண்டு வருடங்களுக்காவது வாழ்க்கையை எஞ்சாய் பண்ண வேண்டும், இருவரும் வேலை பார்த்து பணம் சேமித்துக்கொள்ள வேண்டும என பல நியாயமான காரணங்களின் அடிப்படையில் இந்த முடிவானது தம்பதிகளால் எடுக்கப்படுகிறது. ஆனால் இத்தகைய முடிவை எடுக்கும் முன், நாம் சில விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகிறது. சொல்லு..கேட்போம்! குழந்தையற்ற ஒரு தம்பதியால் தத்தெடுத்து வளர்க்கஏப்பட்டவன் என்ற முறையில், ஒரு…
-
- 17 replies
- 2.6k views
-
-
என்ன தான் நாங்கள் வெளிநாடு வந்தாலும் கொழும்பைத் தாண்டியே வர வேண்டும்.கொழும்பைத் தாண்டி வர வேண்டும் என்றால் ஏதோ முருகண்டியில் இறங்கினமா ஏறினமா என்ற மாதிரி இல்லை.நாள் கணக்காக கிழமைக் கணக்காக மாதக்க கணக்காக ஏன் வருடக் கணக்காக கொழும்பில் தங்கியிருந்தவர்கள் ஏராளம்.நானும் இப்படி வருடக் கணக்காக(76-77) அலைந்தவர்களில் ஒருவன் . இப்படி கொழும்பில் அலைந்த காலங்களில் உறவினர்களின் வீட்டில் நின்றாலும் ஏஜென்டைப் பார்க்க அப்படி இப்படி ஒரு சாட்டு வைத்து திரிவது தான் வேலை.இப்படி திரிந்த காலங்களில் மதிய உணவுக்காக ஜவ்னா கொட்டலுக்கு சாப்பிட போவோம்.கொழும்பில் இருந்தவர்களில் இந்த ஜவ்னா கொட்டலில் சாப்பிடாதவர்களே இருக்கமாட்டார்கள்.இதிலும் ஊரில் இருக்கும் போது ஒரு தரம் சோறு போட்டு இரண்டாம் தரம் …
-
- 17 replies
- 2.4k views
-
-
[size=6]பெண் உயரதிகாரிகளும் வீட்டு மனைவி மனப்பான்மையும்[/size] ஆர்.அபிலாஷ் [size=2][/size] [size=4]கடந்த வாரம் ஒரு கல்லூரியின் துறைத்தலைவர், வேலைக்கு ஆண் பேராசிரியர்களைக் குறிப்பாகத் தேடிக் கொண்டிருந்தார். ஏற்கனவே ஒரு பெண் விண்ணப்பித்திருப்பதாகவும், ஆனால் அவரை வேலைக்கு எடுக்கத் தயக்கமாக உள்ளதாகவும் கூறினார். காரணம் விசாரித்தால், பெண்கள் ரொம்ப அரசியல் பண்ணுகிறார்கள் என்று விநோதமான காரணம் ஒன்றை கூறினார். பின்னர் நான் வேலைக்குச் சேர்ந்த இடத்திலும் இன்னும் சில ஆண் பேராசிரியர்களைக் க…
-
- 17 replies
- 2.5k views
-
-
இதனை எழுதிடக்கூடாது என்றே நினைத்திருந்தேன். கணகளை தொடைத்துக்கொண்டு கிளம்பிய அந்த காட்சி எனக்கு மட்டுமே பிரத்யேகமானது. Its a character of emotional idiot. இருந்துவிட்டு போகிறது. எப்படி எப்படியே மனதை திசை திருப்பினாலும் அந்த முகம் வந்து வந்து போகின்றது. வழக்கமாக காலை செட்டியார் அகர சாலையில் அலுவலகம் வரும்போது ஆரம்பத்திலேயே மாணவர்கள் யாரேனும் ஏறிக்கொள்வார்கள். ரெட்டேரி சந்திப்பு வரையில் (1.5 கிமீ) அல்லது போரூர் மேம்பாலம் வரைக்கும் வருவார்கள். அவர்கள் வளசரவாக்கம் அல்லது விருகம்பாக்கத்தில் பயிலும் மாணவர்களாக இருப்பார்கள். சில சமயம் யாரேனும் கைகாட்டி ஏறிக்கொள்வார்கள். இன்று சத்யலோக் இல்ல வாசலில் ஒரு முதியவர் கை காட்டினார். உள்ளே முதியோர் இல்லமும் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளியு…
-
- 17 replies
- 3.1k views
-
-
வோல்கானோ வேறொரு திரியில் சொன்னதற்காக இந்த பதிவு . கனடாவில் பிள்ளைகளை பாடசாலையில் சேர்ப்பதேன்றால் கல்வித்திணைக்களம் நாங்கள் வசிக்கும் விலாசத்தை வைத்து பாடசாலையை முடிவு செய்யும் ,நாம் விரும்பிய பாடசாலைகளில் சேர்க்க முடியாது .(தனியார் பாடசாலை பற்றி எழுதவில்லை ). அப்படி இருந்தும் எம்மவர் பலர் நல்ல பாடசாலை என்று பேரெடுத்த பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதற்காக உறவினர் ,நண்பர்கள் முகவரியை பாவித்து பிள்ளைகளை அங்கு கொண்டுபோய் சேர்க்கின்றார்கள் .நல்ல பாடசாலையில் பிள்ளைகள் படிப்பது நல்லதுதான் ஆனால் படிக்கும் பிள்ளை எங்கும் படிக்கும் . இலங்கையில் நிலை அப்படி அல்ல .ஒரு குறிப்பிட்ட பாடசாலைக்காக அருகில் ஒரு பாடசாலை இருக்க எங்கிருந்தோ வந்ததெல்லாம் சேருவார்கள் . நல்ல பாடசாலை அர…
-
- 17 replies
- 1.9k views
-
-
கணவரை கவர வேண்டுமா இதோ 11 வழிகள் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்படும் சிறு சிறு மனஸ்தாபங்கள் பெரதாகி விவாக ரத்து வரை போயி விடுகின்றன.இதை தவிர்ப்பதற்கு மனைவிமாரே இந்த முறைகளை பொறுமையோடு கையாண்டு பாருங்கள் கணவன்மாரே நீங்களும் அவர்களுக்கு ஒத்துப் போங்கள்............... 1)வெளியில் சென்ற கணவன் வீடு திரும்பும் போது என்ன மன நிலையில் வருகிறார் என அறிந்து அதற்கு ஏற்றால் போல் நடந்து கொள்ள வேண்டும் 2)கணவன் மனைவிக்கு இடையில் சண்டை வரும் போது கணவனின் பெற்றோர் உடன் பிறப்புகள் பற்றி பேசுவதை தவிர்க்க வேணும் 3)உங்கள் கணவர் மற்றய பெண்களுடன் பேசினால் அதை சந்தேகம் கொண்டு பார்க்காமல் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் 4)தனது பிறந்த வீட்டு உறவினர்களை அதிகம் கவனிப்பத…
-
- 17 replies
- 15.5k views
-
-
மனிதக் குரங்கு - 56 வருடம் நீர் யானை - 54 வருடம் கொரில்லா குரங்கு - 53 வருடம் வாத்து - 50 வருடம் காண்டாமிருகம் - 49 வருடம் ஐரோப்பிய கரடி - 47 வருடம் கடல்நாய் - 46 வருடம் மலைப்பாம்பு - 40 வருடம் தவளை - 40 வருடம் ஒட்டக சிவிங்கி - 36 வருடம் ஒட்டகம் - 30 வருடம் காட்டெருமை - 33 வருடம் சிவப்பு கங்காரு - 30 வருடம் சிங்கம் - 29 வருடம் பேரியன் ஆமை -152 வருடம் ஆமை - 116 வருடம் திமிங்கலம் - 90 வருடம் விலாங்கு மீன் - 88 வருடம் நன்னீர் சிப்பி - 80 வருடம் ஆசிய யானையின் ஆயுள் - 78 வருடம் கழுகு வகை - 72 வருடம் ஆப்பிரிக்க யானை -70 வருடம் ஆந்தை வகை - 68 வருடம் …
-
- 17 replies
- 24.3k views
-
-
படிப்பு - பட்டம் - கறிக்குதவாதா?? சில நாட்களாக யாழில் சில பதிவுகளில் இந்த விடயம் அடிபடுகிறது. அதில் பங்கு கொண்டு கருத்து வைத்தவர்கள் படித்து பட்டம் பெற்று தமது வாழ்வியலில் அனுபவத்தின் அடிப்படையில் அனுபவரீதியாக எழுதப்பட்டதாகவே பார்க்கமுடிகிறது... இது பற்றி பேசலாம்.... அதற்கு முன் கிருபன் நிழலி Justin நெடுக்கு... இவர்கள் எழதிய கருத்து இவை.. இன்றல்ல என்றுமே பணம் ஒரு குறியாகவே இருக்கிறது அதேநேரம் ஒரு காலத்தில் பணம் குவிக்கும் பட்டமாக இருந்த வைத்திய மற்றும் பொறியியலாளர் பட்டங்கள் இன்று லாபகரமானதாக இல்லையா?? அல்லது வேறு பட்டங்கள் அல்லது பட்டங்களே இல்லாத படிப்புக்கள் லாபகரமாக ஓடுகின்றனவா.....?? இங்கும்…
-
- 17 replies
- 1.9k views
- 1 follower
-
-
வாழ்க்கையின் பல இடங்களிலும் அடிக்கடி அடி வாங்குபவள் பெண் தான். பெற்றோரின், உறவுகளின் கைக்குள் வளரும் அவள், திருமணம் என்ற சடங்கினுள் புகுத்தப்பட்டதும் பல விடயங்களில் கைவிடப்படுகிறாள்... அல்லது கவனிப்பாரற்று போகிறாள். கடந்த 7-11-2012 அன்று விஜய் தொலைக்காட்சியில் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை பார்த்ததிலிருந்து இந்த எண்ணம் என்னை உலுப்பிக் கொண்டே இருந்தது. தன் வாழ்க்கையில் தவறும் பெண்ணை நடத்தை கெட்டவள் என்று எத்தனை இலகுவாக கூறி விடுகிறார்கள்.... அவள் ஏன், எப்படி, யாரால் அப்படியானாள் என்பதைப் பற்றி யாரும் பேசத் தயாரில்லை. தன் கணவனிடமிருந்து கிடைக்காத அன்பும் அரவணைப்பும் இன்னொருவரிடம் கிடைக்கும் போது, அவர்கள் மனம் பாசத்தில் ஆரம்பித்து பின்னர் மெல்ல மெல்ல தடம் மாறிப் போவ…
-
- 17 replies
- 3.8k views
-
-
சந்தித்த பிரபலங்கள். எமது வாழ்க்கையில் சில பிரபலங்களை நாமாகவிரும்பியோ,தற்செயலாகவோ,சந்தர்பவசத்தாலேயொ சந்தித்திருக்கலாம். அது அரசியல்வாதியாகவோ,சினிமா சம்பந்தமானவராகவோ,விளையாட்டுவீரராகவோ,ஒரு பாட்டுக்காரராகவோ,ஒரு சமூக சேவகராகவோ உங்களுக்கு அவர் ஒரு பிரபலமானவராக இருந்தால் எங்கு சந்தித்தீர்கள்,எப்படி சந்தித்தீர்கள் என்ற அனுபவத்தை எழுதவும்.நாங்களும் அதை பகிர்ந்து கொள்வது மாத்திரமல்லாமல் அவர்களின் குணாதியசத்தையும் அறிந்துகொள்ளலாம். நான் லண்டனில் பெற்றோல் நிலையத்தில் வேலைசெய்யும் போது ஒரு வயதுபோன நபர் பெற்றோல் அடித்து விட்டு காசு தர வந்தார்.அவரை அடிக்கடி எங்கேயோ பார்த்திருக்கின்றேன் உடன் யாரென்று நினைவு வரவில்லை.டீ.வீ யில் வுரும் கொமெடி நடிகராக இருக்கல்லம் என நினைத்தேன்…
-
- 17 replies
- 1.6k views
-
-
சோயா பீன்! ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில் ஒரு இரண்டு வயதுப் பெண் குழந்தை புரதச்சத்துப் பற்றாக்குறையால் நோய்வாய்ப்பட்டு இறக்கும் நிலையில் இருந்தது. அந்தக் குழந்தைக்கு சோயாவில் தயாரிக்கப்பட்ட சில உணவு வகைகளைக் கொடுத்து உயிர் பிழைக்க வைத்தனர். உயிர் பிழைத்த குழந்தைக்கு ஜாம்பியாவின் அதிபர் சோயா பீன் என்று பெயர் வைத்தார். இதுவே பிற்காலத்தில் சோயாபீன்ஸ் என்று பெயர் பெற்றது. Thanks:AARUMUGAM
-
- 17 replies
- 2.9k views
-
-
மனித வாழ்வோ, மிருக வாழ்வோ, பறவை வாழ்வோ ஆரம்பிக்க முதலே, வாழ்க்கைப் போராட்டம் ஆரம்பமாகி விடுகின்றது! ஒரு படம், ஆயிரம் பந்திகளுக்கு நிகரானது என்று சொல்வார்கள்! இந்தத் தீக்கோழியின் வாழ்வு போலவே, எம்மில் பலரது வாழ்வும்! நாமும் இந்தத் தீக்கோழி போல வாழ்வது தான் 'இயற்கை' எமக்குச் சொல்லித்தந்த பாடம் போலும் !
-
- 17 replies
- 1.4k views
-
-
அண்மையில்.. முன்னாள் சோவியத் குடியரசு... சேர்ந்த ஒரு நாட்டில் இருந்து வந்தவரோடு கதைக்கக் கிடைத்தது. அவர் திருமணங்கள் பற்றிய பேச்சு வந்த போது கேட்டார்.. ஆண்கள் நீங்கள் பெண்களை விலைகொடுத்து வாங்கியா திருமணம் செய்வீர்கள் என்று..! நான் சொன்னேன்.. இந்திய சமூகக் கட்டமைப்புச் சார்ந்த எங்கள் கட்டமைப்பில் அப்படியல்ல. அதற்கு எதிர்மாறு. பெண்கள் ஆண்களை விலைகொடுத்து வாங்குவார்கள் என்று. அவர் பிரமித்துப் போய்.. மேலும் தொடர்ந்தார்.. கசகிஸ்தானில்.. ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றால்.. நிலம்.. வீடு.. கால்நடைகள்.. காசு என்று எல்லாம்.. பெண்ணைப் பெற்ற தந்தைக்கு பெண்ணை எடுப்பதற்காக வழங்க வேண்டுமாம். மேலும்.. அந்த ஆண் நிரந்தர உழைப்பாளி என்பதையும் நிரூபிக்க வேண்டுமா…
-
- 16 replies
- 1.9k views
-
-
சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என்னோடு சேர்ந்து சிந்திப்பீர்களா? வாழ்க்கையின் அர்த்தம் புரிந்து தான் வாழ்கிறீர்களா? அங்கே ஒருபகுதியில் கவிதை வடிவில் வடித்து விட்டிருக்கிறேன், ஆனால் உங்கள் சிந்தனை எப்படி இருக்கிறது என்று அறிய விரும்புகிறேன். http://www.yarl.com/forum3/index.php?showtopic=17613 கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றிகண்டு விட முடியுமா? அறிவியலை அதீதமாக வளர்ப்பது தான் வாழ்வின் நோக்கமா? எந்த சமயத்தில் பிறக்கிறேனோ அது தான் என் சமயமா? சதாம் தூக்கிலிருந்து எல்லாப்பக்கமும் வன்முறை வெடித்து மனிதமே அழியபோகிறாதா... மனிதனின் சிந்தனையில் மாற்றம் தேவையா? அந்த மாற்றம் "வன்முறை" அற்றதாக வெறும் வார்த்தையளவில் இருந்தால் நிரந்தர சமாதனத்தை எட்ட முடியு…
-
- 16 replies
- 2.4k views
-
-
நீங்கள் யாரையும் லவ் பண்ணுறிங்களான்னு அறிய ஒரு சுய சோதனை.... காதல்...! இதனை சொற்களால் வர்ணனை செய்வதை விட எங்களில் பலருக்கு தொட்டுணர்ந்த வல்லமையும், பட்டு நலிந்த சோகங்களும் உண்டு. சில சமயங்களில் வைரமுத்துவின் கவிவரிகள் எல்லாவற்றையும் மேவிய உணர்ச்சிகள் சிலவற்றையும் விதைத்துவிட்டு செல்லும் வல்லமை பொருந்தியவை. நேற்று எனக்கு வந்த மின்னஞ்சலொன்று நாங்கள் யார் மீதும் காதல் வயப்பட்டுள்ளோமா என்பதை எக்ஸ்றே பிடித்துக்காட்டும் எனும் தலைப்பில் வந்தது. நானும் ஒரு தடவை சுயசோதனை செய்து பார்த்தேன். சோதனையில் வெற்றியா அல்லது தோல்வியா என்பது என்னுடனேயே இரகசியமாக இருக்க - இம்மின்னஞ்சலை வாசித்தபோது எனக்குள் ஏற்பட்ட எண்ணவோட்டங்கள், சிந்தனை மாற்றங்கள், விரிந்து கிடந்த எதிர்காலக் கனவுகள…
-
- 16 replies
- 1.8k views
-
-
சமூக வலைதளங்களில் என்னதான் நடக்கிறது? நவீனா ஒருமுறை கடற்கரையில் காலை நடைப்பயிற்சியின் போது, சிறுமி ஒருத்தி அந்தரத்தில் கயிற்றின் மீது நடந்தவாறு வித்தை காட்டிக்கொண்டிருந்தாள். கீழே ஒரு பத்துப் பதினைந்து பேர் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். எனக்கருகில் ஓர் அப்பாவும், இரண்டு மகன்களும் நின்றுகொண்டிருந்தனர். இரண்டு மகன்களில் ஒருவன் சற்றே பெரிய பையனாகத் தென்பட்டான். மற்றவன் சுமார் நான்காம் வகுப்பு படிக்கும் பையன் போல் தோன்றினான். அனைவரும் ஆச்சரியமாக அந்தச் சிறுமியைப் பார்த்துக்கொண்டிருந்த நேரம், இந்தச் சிறுவன் மட்டும் எந்த சலனமுமின்றி கடல் அலைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். இதை கவனித்த அவனது அப்பா, “டேய், இங்க பாரு! இந்த குட்டிப் பொண்ணு எவ்வ…
-
- 16 replies
- 3.5k views
-
-
திருமண வாழ்க்கையில் மன ரீதியான மற்றும் உடல் ரீதியான தாக்குதல்கள் பெண்களுக்கு மட்டுமில்லை ஆண்களுக்கும் ஏற்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் சித்ரவதைகளை வெளிச்சம் போட்டு காட்டும் இந்த சமுதாயமே, ஆண்களுக்கு திருமண வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை திரையிட்டு மறைத்துக்கொள்வதற்கான காரணங்களை வழிவகுத்துவிடுகிறது. வரதட்சணை பிரச்சனை, பாலியல் வன்கொடுமை, உடல் ரீதியான சித்ரவதைகள் இவையெல்லாம் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும் பிரச்சனைகள், ஆனால் அவற்றை ஆண்களும் சந்திக்கும் பிரச்சனைகள் என்றால் ஏளனசிரிப்பு தான் இங்கு தீர்வாக கிடைக்கும், அல்லது இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆண்களுக்கு எதிராகவே திரும்பி விடுகிறது. அப்படி தனது குடும்ப வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் விழிப்புணர…
-
- 16 replies
- 3.1k views
-