Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உதவிக்கு வந்தான்; அக்காவை வீடியோ எடுத்தான்! #SpeakUp #உடைத்துப்பேசுவேன் "கூட்டத்தில் ஒருத்தியாக அல்ல, இனி கூட்டமாக உடைத்துப் பேசுவோம். 'இவன்தான் செய்தான்' என்று கைகாட்டுவோம். 'இப்படிச் செய்தான்' என்று கரிபூசுவோம். இனி தீர்வை எதிர்நோக்க வேண்டாம், தீர்ப்பை எழுதுவோம் நாமே! #SpeakUp என உடைத்துப் பேசுவோம்." என விகடன் முன்வைத்த கோரிக்கைக்கு விகடன் வாசகர்கள் பலர் உடைத்துப் பேசி இருக்கிறார்கள். இதோ, ஒரு வாசகியின் குரல். என் அக்கா கணவரின் உறவுக்காரப் பையன் அவன். கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறான். என் அக்காவிடம் மிகவும் அன்பாக இருப்பான். புதிதாகத் திருமணமாகிச் சென்றிருந்த என் அக்காவுக்கு, ஆன்லைனில் இ.பி பில் கட்டுவதிலிருந்து அவசரத்துக்கு …

  2. அன்பின் யாழ் நண்பர்களுக்கு வணக்கம். இப்பகுதியில் நான் சில விவாதத்துக்குரிய விடயங்களை முன்வைத்து அது தொடர்பான கருத்துத்தேடலில் உள்நுழையவிரும்புகிறேன். தயவுசெய்து இவ்விவாதத்துக்கு தொடர்பற்ற எந்த விடயத்தையும் இப்பகுதியில் குறிக்கவேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு தோன்றும் சின்னவிடயத்தையும் தலைப்புடன் தொடர்புபட்டதாக இருப்பின் அவசியமாககுறிப்பிட மறக்கவேண்டாம். சரி இப்போது விவாததலைப்புக்கு வருகிறேன். எங்களுடைய ஊரின் பெயர்களை யாழ்ப்பாணத்தை Jaffna ஆகவும் பருத்தித்துறையை Point Pedro ஆகவும் மாற்றியெழுதிக் கொண்டிருக்கிறோமே இது சரியானதா? காந்தனை Kanthan என்று எழுதும் நாம் கந்தன் என்பதை எப்படி எழுதுவோம்? இவ்விடயம் பற்றியும் இதுதொடர்பான விடயம் பற்றியும…

  3. கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க இந்தியா `லாக் டவுணி'ல் இருக்கும் இந்த நேரத்தில் கிடைத்திருக்கும் ஒரு தரவு, அதிர்ச்சியளிக்கிறது. ஊரடங்கு அமலில் மக்கள் அனைவரும் வீட்டுக்குள் உள்ள நிலையில், வீட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் குற்றங்களும் அதிகளவில் அதிகரித்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, ``நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் வன்முறைகளும் இந்த ஊரடங்குத் தடைக்காலத்தில் அதிகளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. பொதுவாக நாங்கள் பெண்களிடமிருந்து மின்னஞ்சல்கள் மூலமாகத்தான் புகார்களைப் பெறுகிறோம். இந்த ஊரடங்கு காலத்தில் அதிகளவிலான புகார்களை நாங்கள் பெற்று வருகிறோம். மார்ச் மாதத்தின்…

    • 15 replies
    • 1.5k views
  4. ஆண்கள் பார்வையில் என்றும் பெண்கள் - ராமச்சந்திரன் உஷா காலம் மாறிக் கொண்டே இருக்கிறது. மனிதர்களின் மன ஓட்டங்களும், வெளி தோற்றமும் முற்றிலும் மாறிக் கொண்டேயிருக்கின்றன. நேற்று எல்லோராலும் ஒத்துக் கொண்ட ஒரு விஷயம் இன்று தவறு என்று நிரூபிக்கப்படுகிறது. ஆனால் எவ்வளவு காலம் ஆகியும் மாறாமல் இருப்பது ஒன்றே ஒன்றுதான். நூறு, ஆயிர வருட பழங்கால சிற்பத்தைப் பாருங்கள். அது பெண்ணோ, வழிபடும் தெய்வமோ, கண்ணகி போன்ற கற்புக்கரசியோ அல்லது இக்காலத்திய பெண் சித்திரமோ எல்லாமே இடை சிறுத்து, மேலாடை பேருக்கு சுற்றிய பெருத்த மார்பகத்தைக் காட்டிக்கொண்டு இருக்கும். சிலைகளை உருவாகியவனோ, சித்திரக்காரனோ சரி எத்தனை நூற்றாண்டு ஆகியும் அவன் கற்பனை மாறவேயில்லை. அத்தனை பெண் சிற்பங்களும் சிறுத்…

  5. காதலுக்கு கொடி பிடிக்கும் விஷயத்தில் இந்திய சினிமாவை வெல்ல வேறு எதுவுமே கிடையாது. ஏன், காதல் இல்லாத இந்திய சினிமாவே இல்லை என்று கூறும் அளவிற்கு காதலுக்கு அப்படியொரு முக்கியமான இடம். இதன் விளைவாக, கண்ட உடன் காதல், காணாமலே காதல், தொலைப்பேசியில் காதல், இன்டர்நெட்டில் காதல், பள்ளிக் காதல், கல்லூரிக் காதல் என எங்கு பார்த்தாலும் காதல் மயம். இப்போது தான் பிடித்த ஒருவரை பார்த்திருக்கிறேன்!!. இது காதலா என்பது தெரியவில்லை. காதலிக்கலாமா, வேண்டாமா ? என்ன செய்வது ? என்று குழம்பிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்காகத் தான் இந்த கட்டுரை. கொஞ்சம் பொறுமையாக, திறந்த மனதோடு வாசித்துப் பார்த்து பிறகு முடிவெடுங்கள். காதல் ஒரு உன்னதமான உணர்வு. காதலுக்கு விளக்கம் கூற முடியாது, அதை உணர்வுப் பூர்வம…

  6. இளவரசர் வில்லியமுக்கும் கேட் மில்டனுக்கும் இன்று திருமணம் என அனைவருக்கும் தெரியும்...எனது கேள்வி என்ன என்டால் கேட் மில்டன் அதிஸ்டசாலியா? அல்லது துரதிஸ்டசாலியா? என்பது தான் இளவரசரை மணம் முடிக்க போகிறார் பணம்,வசதி,செல்வாக்கு,புகழ் என்பன் அவருக்கு கிடைக்க போகிறது...மறுபக்கத்தை பார்த்தால் சுதந்திரம் பறி போகப் போகிறது[சாதரணமாய் திருமணம் முடித்தாலே சுதந்திரம் பறி போய் விடும் அது வேற விசயம்.]...இவர் இனி மேல் அரண்மனையில் அடைக்கப் பட்ட கூண்டுக்கிளி...எல்லோருடனும் பழக,பேச முடியாது...நினைத்த மாதிரி உடுத்த முடியாது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?...உங்கள் கருத்தை பகிருங்கள்...நன்றி

    • 15 replies
    • 1.9k views
  7. வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறிய வேண்டிய உண்மை . "நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம்." பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமி…

  8. அனைவருக்கும் வணக்கம். வீடு என்பது நாம் குடியிருப்பதற்கு மட்டும் அல்ல பலருக்கு தமது வாழ்நாளில் மிகப்பெரும் முதலீடும் அதுவே ஆகும் .அதைவிட உலகமெங்கும் பலர் சொத்துக்கள் வாங்குவதன் மூலம் தான் தமது வருமானத்தை முதலீடு செய்கின்றார்கள் .(திரிஷா தொட்டு ஜோர்ஜ் புஷ் வரை ) வீடு விற்பது வாங்குவது பற்றி பலருக்கும் பொதுவான விடயங்கள் தெரிந்திருக்கும். சற்று விரிவாக குறிப்பிட்ட சில தலைப்புகளில் அவற்றை விரிவாக பார்ப்போம் . இவற்றை இரண்டு பிரிவாக பார்ப்போம் . 1. RESIDENTIAL - வீடு (HOUSE), கொண்டோ (CONDO) 2.COMMERCIAL- வியாபாரம் (BUSINESS ). இவற்றையும் நீங்கள் -வாங்கலாம் அல்லது விற்கலாம் .(SALE) அல்லது -வாடகைக்கு விடலாம் அல்லது எடுக்கலாம். (LEA…

    • 14 replies
    • 5.2k views
  9. உறவுகள் பொருளாதாரம் சார்ந்தவை. தனி நபர்களைக் கருத்தில் கொண்டால் இதை ஏற்பது கடினம். ஆனால் தொகுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. அமெரிக்காவின் பொருளாதாரத் தேக்கம் கடந்த சில ஆண்டுகளில் நிலை த்து நீடிக்கிறது. இதன் தாக்கங்களை ஆய்வு செய்யும்போது மேற்கண்டது போன்ற முடிவுகள் உறுதிப்படுகின்றன. அங்கு ஆண்டுக்கு ஆண்டு விவாக முறிவுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அமெரிக்க மாகாணங்களில் எங்கெங்கு வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் விவாக முறிவுகளின் எண்ணிக்கை குறைகிறது என்பதற்கான புள்ளியியல் ஆதாரங்கள் கிட்டியிருக்கின்றன. ஆனால் பொருளாதாரத் தேக்கம், வேலையின்மை ஆகியனவற்றால் விவாக முறிவுகள் குறைகின்றன என்பதை ஒரு…

  10. குடிகாரக் கணவர், ஒரு நாள் நன்றாகக் குடித்துவிட்டு 'மப்போடு' வீட்டிற்கு வந்தார். அதிக போதையில் தள்ளாடியவாறே வீட்டினுள் நுழைந்தவர், பாத்திர, பண்டங்களை கண்டபடி வீசியடித்து உடைத்துவிட்டு இறுதியில், வாந்தியெடுத்து மயங்கி விழுந்தார். நடந்தவற்றை கோபத்துடன் கவனித்த அவரின் மனைவி, கணவரை இழுத்து வந்து படுக்கையில் கிடத்திவிட்டு வீட்டைக் கழுவி சுத்தம் செய்தாள். மறுநாள் போதை தெளிந்து எழுந்த கணவர், முந்தைய இரவின் அனர்த்தத்தை உணர்ந்து, 'ஐயோ, இன்றைக்கு பெண்டாட்டியிடம் நல்லா வாங்கி கட்டப்போகிறோம்' என பயந்தவாறே எப்படி மனைவியின் கோபத்தை சமாளிப்பது? என்ற குழப்பத்தில் ஆழ்ந்தார். மனைவியின் கோபத்தால், இன்று வீட்டில் சண்டை வரக்கூடாது என கடவுளிடம் வேண்டியவாறே அவசரமாக படுக்கையை விட்ட…

  11. செய்வதெல்லாம் அவங்க பிசினஸ்ங்க...ஆண்கள் நினைப்பு இது தான் புதுடில்லி : "குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதெல்லாம் மனைவியின் வேலை; அவர்கள் தான் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் கவலைப் பட வேண்டியதில்லை!' இப்படி தான், இந்திய ஆண்களில் பெரும்பாலானோர் மனநிலை உள்ளது என் பது, சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேயில் தெரியவந்துள்ளது. மத்திய அரசின், தேசிய சுகாதார மற்றும் குடும்ப நலன் பற்றிய சர்வேயில் தெரியவந்த தகவல்கள்: * செக்ஸ் உறவு வைப்பதன் மூலம், கரு உருவாகி விடு மோ என்று கணவர்களை விட, மனைவிகள் தான் அதிகம் கவலைப்படுகின்றனர். * செக்ஸ் உறவில் முழுமையான திருப்தி கிடைக்காது என்று கணவன் நினைப்பதால், காண்டம் பயன்படுத்த விரும்புவதில்லை. * ஆனால், கருவுறும் நிலை ஏ…

  12. வாங்கோ வாழைக்குலை பழுக்கப் போடுவம்! செயற்கையான இராசயனப் பசளைகள் மூலம் உருவாக்கப்படும் காய் கறி வகைகளை விட; இயற்கைப் பசளை மூலம் உருவாக்கப்படும் காய் கறிகள் தான் உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தாது நீண்ட காலம் வாழுகின்ற ஆயுளைக் கொடுக்கும் என்பது விஞ்ஞான ஆராய்ச்சிகளின் வெளிப்பாடு. இதனை நன்கு உணர்ந்த எம் முன்னோர்கள் தம் வீட்டில் சின்னதாக ஒரு வீட்டுத் தோட்டம் வைத்து,தமக்கு வேண்டிய காய் கறிகளை பெற்றுக் கொண்டார்கள். சந்தைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் வியாபார நோக்கில் இராசயனப் பதார்த்தங்களின் மூலம் பயிரிடப்பட்டவையாக இருக்கும். நம்மூர்களில் கிராமப் புறங்களில் வீட்டுக்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றிலிருந்து நாம் குளிக்கும் போதும், ஆடைகளைத் துவைக்கும் போதும் வெளியேறுகின்ற…

  13. குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பிறந்த நாளுக்கு பரிசாக பணத்தை கொடுக்கிறார்கள்.இப்படி செய்வதால் பிள்ளைகளின் மனதிலும் பணம் சம்பந்தமான அளவுக்கு அதிகமான ஒரு ஆசையை உருவாக்குவது ஆரோக்கியமான விடையமா.ஏற்கனவே பெரியோர்கள் பணத்துக்காக சகலதையும் அற்பனித்து வாழும் நிலையில் அடுத்த சந்ததிக்கும் இது கடத்தப்பட வேண்டுமா.

  14. [size=4]"மரணத்தை எதிர்பார்த்து மருந்துகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறேன்” [/size] [size=4] எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் அங்கொடை பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வருகிறார்கள்.[/size] [size=4]சொந்த வீடுகளில் இருந்து அனுப்பப்பட்டவர்களும், தங்களுக்கு இவ்வாறானதொரு நோய் இருக்கிறது என்பதை வெளிக்காட்டிக்கொள்ள விரும்பாதவர்களும் அந்த வீட்டில் இருக்கிறார்கள். ஐ.டி.எச் பகுதிக்கு அண்மித்ததாக அங்கொடையில் ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கிறது அந்த வீடு. பெண்கள் சிலரும் ஆணொருவரும் அலி ஒருவரும் இருந்தார்கள். இவர்கள் சுமார் 25 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்டவர்கள். ஆரம்பத்தில் எம்மோடு பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை. எதற்காக வந்திருக்கிறோம…

  15. ` எதற்காக மஞ்சள், சிவப்பு நிறக் கயிறுகள்?' - பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பதறவைத்த அரசுப் பள்ளிகள் தங்கள் சாதியின் அடையாளத்தை வெளிப்படுத்தும் விதமாக, கைகளில் பச்சை, சிவப்பு, மஞ்சள், காவி நிறங்களில் கயிறு கட்டிக்கொள்வது தென் மாவட்ட இளைஞர்களிடையே பரவலாக இருந்துவருகிறது. ஒருசில கிராமங்களில் மின்கம்பங்களில் தங்கள் சாதியைக் குறிக்கும் கலர் பெயின்ட் அடித்து அடையாளத்தை வெளிப்படுத்துவதும் நடைமுறையில் உள்ளது. இச்சூழலில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சாதியை அடையாளப்படுத்தும் வகையில் மாணவர்கள் கையில் கயிறு அணிந்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. இது…

    • 14 replies
    • 1.7k views
  16. தமிழகத்து ஆன்ட்டிகளுக்கு தற்கொடை என்றால் அருகில் இருக்கும் இலங்கைத்தீவுதான் ஞாபகத்துக்கு வரும் என நினைக்கிறேன்..! இங்கு தற்கொலை குண்டுதாரிகள் பற்றி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு இவர்களின் பதில்களைப் பார்த்தால்...! நீங்களும் கண்டு களியுங்கள்..! பாகம் 1: பாகம் 2:

  17. "ஓரு சில மாதங்களுக்கு முன் மட்டக்களப்பைச்சேர்ந்த பாராளுமன்றப் பிரதிநிதி அரியரத்தினம் அரியேந்திரன் என்பவர் "மட்டக்களப்பில்" அரசியல் சார்பற்ற ஸதாபனங்களில் வேலைசெய்யும் நூற்றுக்கணக்கான பெண்கள் ஒழுக்கமற்ற முறையில் கர்ப்பமாகியுள்ளனர் என்ற பொய் பரப்புரையைச் செய்தார். தமிழ்ப்பெண்களின் கற்புக்கு வக்காலத்து வாங்கும் பண்புவாதி இவர்... மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செயல்கள் இவை." மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியும் செயல்கள் கர்ப்பிணிப் பெண்- தற்கொலைதாரியும்,- தமிழ்ப் பெண்கள் படும் அவதிகளும் கடந்த மாதம் 25ம் திகதி (25.04.06) இலங்கையின் தலைநகரான கொழும்பில் இராணுவத் தலைமைக் காரியாலயத்தின் முன் ஒரு கற்பிணிப் தமிழ்ப்பெண் தற்கொலை தாரியால் இலங்கையரசின் இராணுவ மா அதிபரை…

    • 14 replies
    • 3.4k views
  18. சீனாவில் 60க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்,உலகம் அழியும் என செய்தி வெளியிட்டதற்காக. ஆசிய நாடுகளை விட ஜரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தான் டிச.21 குறித்த பீதி அதிகம். அந்த நாடுகளில் உலக அழிவுக்கா தயாராக பலர் இருப்பதாக ஆங்கில இணைய தளங்களில் செய்திகள் காணக்கிடைக்கின்றன.இந்த உலகம் அழியும் என்ற நம்பிக்கை மாயன் காண்டர் 21.12.2012ல் முடிகிறது என்பதால் (அவர்களுக்கு தெரிந்து அவ்வளதான் அதனால் முடித்து கொண்டார்கள்) எற்பட்ட பரபரப்பு... இந்த ஆண்டு துவக்கத்திலேயே இருந்தது. இன்றையவானத்தில் இடப்பட்ட உலகத்தின் கடைசிநாள் பதிவு சமீப நாட்களாக அதிகமாக பார்க்கப்படுகிறது. அதனால் உலக அழிவு குறித்து எனக்கு தெரிந்த புதிய தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.சரிப்பா உலகம் அழியுமா? …

  19. செல்போனில் எடுத்த லோ குவாலிட்டி வீடியோ அது , கர்நாடக மாநிலத்தின் ஏதோ ஒரு படுக்கை அறை. அந்த பெண் மிக மிக அழகாக இருக்கின்றாள் அப்போதுதான் ஏதோ ரிசப்ஷனுக்கு போய்விட்டு வந்து இருக்கின்றாள். அவள் முதலில் புடவையை களைகின்றாள் அதிலிருந்து, வீடியோ ஆரம்பிக்கின்றது.... அந்த பெண் சர சரவென ஒரு வித வெள்ளை சில்க் பட்டு புடவையை கழற்றுகின்றாள். பட்டு பிளவுஸ் அணிந்து இருக்கின்றாள். இந்த வீடியோவை எடுப்பது ஒரு ஆண் அல்ல ஒரு பெண் அந்த பெண்ணை உடை களையும் பெண் அக்கா என்று விளிக்கின்றாள்.... கன்னடத்தில் பேசிக்கொள்கின்றார்கள் அவள் சற்றே ஜன்னல் பக்கம் போக ஓவர் பேக்லைட் இருப்பதால் அவள் முன்பக்கமாக வரச்சொல்கின்றாள், அந்த பெண் முன்னே வந்து,பிளவுஸ்ம் பாவாடையுமாக நிற்க்க இப்போது பிளவுஸ் பிளவ…

  20. ஏறக்குறைய ஒரு அரிசி மூட்டையை நிறுத்தி வைத்தாற்போல் இருக்கும் வெயிட்டான பறவை பென்குயின்! இந்த வெயிட்டான பார்ட்டி இறக்கை இருந்தும் அதை அசைக்க முடிந்தும் பறக்க இயலாத பரிதாபமான பறவை. ஆனால் அதிக குளிரை அனாயசமாக தாக்குப்பிடிக்கும் இந்த கடல் பறவை! ஆஸ்திரேலியா, ஆப்பிக்கா, தென் அமெரிக்கா, பெரு, நியூசிலாந்து நாடுகளின் கடற்கரைகள், தெற்கு அட்லாண்டிக், பசிபிக் கடற்கரைகள்தான் பென்குயின்கள் ஜாகைகள். ஸ்பெனிஸிடே என்ற குடும்பத்தைச் சார்ந்த பென்குயின்களில் 6 குரூப்புகள் இதில் சக்ரவர்த்தி, ராஜா, நீலம், பாறை, பெரிசுகள் என 17 இனங்கள். எல்லா இனத்துக்கும் மேல்புறம் மிட்நைட் ப்ளூவும், அடிப்புறம் வெள்ளை நிறமாகவும் இருக்க…

  21. ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு சொல்கிறேன்.. ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன. நிறம்: ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்ல…

    • 14 replies
    • 5.2k views
  22. நீங்கள் ‘இடது கை பழக்கம்’ உள்ளவரா..?உங்களை பற்றிய சில ஆராய்ச்சி கணிப்புகள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 13-ம் நாள் உலக இடது கை பழக்கம் உள்ளவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில், இது கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இடது கை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோமா..! இடது கை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள். வலது கை பழக்கமுள்ளவர்களோடு ஒப்பிடு கையில் சராசரி சதவீதத்தில் இடது கை பழக்கமுள்ளவர்கள் தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்…

    • 14 replies
    • 1.6k views
  23. எலி ஒன்றுக்கு யானைப் பசி. வளையில் இருந்து, உணவு தேடக் கிளப்பியது. அதன் துரதிஷ்ட்டம் ஒரு காக்கைக்கும் யானை பசி... அதுவும் உணவு தேடி கிளம்பி, பறந்து வந்தது. இருவரதும் துரதிஷ்ட்டம் ஒன்றை ஒன்று கண்டு கொண்டன. வளையில் புகுந்து தப்பலாம், ஆனாலும் நெடு தூரம் ஓட வேண்டும். அத்ற்கு முன்னரே, காக்கா தூக்கி கொண்டு பறந்து விடும். எலி வளைக்குள் ஓடி ஒழியுமுன்னரே லபக்கென்று கெவ்விக் கொண்டோட காக்கா தயாரானது. பார்த்தது எலி. பயந்து ஓடினால் உயர் தப்பிக்க வழி இல்லை. சாவு நிச்சயம் தான். ஆனாலும் போராடித்தான் பார்ப்போமே என்று முடிவு செய்தது. ஓடாமல் எதிர்த்து உறுதியுடன் நின்றது. ஆகா... திரத்திப் பிடிக்கும் வேலை இல்லாது, அப்படியே பயத்தில் நிக்கிறதே என்று…

    • 14 replies
    • 2.2k views
  24. விலகுவது கடினம் ஆனால் … திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண வாழ்வு உடைந்து போகும் விளிம்பில் நிற்கும்போது அல்லது ஏற்கனவே உடைந்துகொண்டிருப்பதைக் கவனிக்கும்போது, அதனை ஒரு முடிவுக்குக் கொண்டு வராமல் நீட்டிப்பதையே தங்கள் தேர்வாக வைத்திருக்கிறார்கள். சிலர் நிலையான பொருளாதார பலம் போன்ற சொகுசு வாழ்வு சார்ந்த காரணங்களாலும் மற்றும் சிலர் மணவிலக்கை சமூக மதிப்பீட்டில் வரும் களங்கமாகக் கருதுவதாலும் தொடர்ந்து அவ்வாழ்வை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். சிலர் குழந்தைகள் பொருட்டு மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வில் தொடர்ந்து இருக்கிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் குழந்தைகளை விவாகரத்து என்கிற அதிர்ச்சியிலிருந்து பாதுகாப்பதாக நம்புகிறார்கள். உண்மையில் இது மிகத் தவறான கருத்துநிலையாகும். நீங்…

  25. கனடாவிலிருந்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கை சென்று திருமணம் முடித்த வாலிபர் சென்ற வருடம் இந்தியாவில் மறுமணம் முடித்துள்ளார்.முதல் மனைவிக்கு கனடா கூப்பிட வேண்டிய ஒழுங்குகள் செய்யபட்டுள்ளதாகவும் காத்திருக்கும் படியும் கோரியுள்ளார்.முதல் மனைவியின் நண்பர் ஒருவருக்கு இரண்டாவது திருமணபடம் எங்கோ கிடைத்துள்ளது.நண்பரின் கணவரைபோல தோற்றம் கொண்டவரை வைத்து தனது நண்பியை கேலி செய்ய சென்றவர்.உண்மையில் அவர் தனது நண்பியின் கணவர் தான் என்பதை உறைவினர்களின் உதவியுடன் கண்டுபிடித்துள்ளாராம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.