சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
நேற்று தனது 89ம் வயதில் தொடர்ச்சியாக 12வது தடவையாக 76% பெருன்பான்மை வாக்குகள் மூலம் கனடாவில் உள்ள ஓர் பிரபல நகரமாகிய Mississaugaஇல் Hazel McCallion அவர்கள் மீண்டும் நகரபிதாவாக தெரிவு செய்யப்பட்டு உள்ளார். அண்மையில் இவர் மீது பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டிருப்பினும், ஊடகங்கள் இவர்பற்றி பலவிதமாக கருத்துக்கள் கூறினாலும் அவற்றையெல்லாம் எதிர்கொண்டு மீண்டும் நகரபிதாவாக சேவை செய்வதற்கு தனது 89வது வயதில் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். வாழ்த்துகள் கூறும் அதேவேளை... இவரை பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும் தமது முன்னோடியாக கொள்ளலாம் என்றும் கூறத்தோன்றுகின்றது. உயிர்ப்புடன் சவால்களை சந்தித்து சாதிப்பதற்கு வயது ஓர் எல்லை இல்லை. தகவல் மூலம்: Wikipedia
-
- 2 replies
- 960 views
-
-
"விலங்கிணை உடைத்தெறி" [இலங்கையில் அரசு மாறும் இந்த தருணத்தில்] "வலுவான குரல் வளமான சிந்தனை பழமை வாதிகள் கண்களை திறக்கட்டும்! கடந்தயுகம் ஒதுக்கித் தள்ளிய மக்கள் விழித்து எழுந்து உரிமை கேட்கட்டும்!" "சுதந்திர நெருப்பு நெஞ்சில் எரிய கலங்கரை வெளிச்சம் பாதை காட்டட்டும்! இலங்கையில் பிறந்து துன்பம் அனுபவிப்பவனை கண்கள் திறந்து அரசு அறியட்டும்!" "வாழ, நேசிக்க, சமபங்கு அடைய ஒவ்வொரு அடியிலும் உரிமை கோரட்டும்! புராணங்கள் சமயங்கள் பழைய கிடங்கே நெகிழ்ச்சி கொண்டு கதவுகள் திறக்கட்டும்!" "கனவுகள் விரிய தைரியம் பெருக சிறகுகள் அடித்து விடுதலை பெறட்டும்! சுதந்திரம் வ…
-
-
- 2 replies
- 818 views
-
-
நீங்க எவ்வளவு வீதம் முட்டாளா இருக்கிறிங்க ?
-
- 2 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 808 views
-
-
மோகன் நன்றாகப் படிக்கிற பையன். வகுப்பில் எப்போதும் முதலாவது. அவனை நினைத்து ஆசிரியர்களுக்கெல்லாம் கூட மிகவும் பெருமை. அந்த மோகனுக்கு ஒரு தம்பி. அவன் பெயர் விக்னேஷ். இவனும் நன்கு படிக்கிறவன்தான். ஆனால் முதல் மார்க்கெல்லாம் எடுக்கமுடியாது. வகுப்பில் ‘முதல்’ 5 மாணவர்களில் ஒருவனாக வருவான். அவ்வளவுதான். இதனால் விக்னேஷின் பெற்றோர் அவனை எப்போதும் மட்டம் தட்டிப் பேசினார்கள். ‘உங்க அண்ணனைப் பாரு. அவனையும் உன்னைமாதிரிதானே வளர்த்தோம்? எப்பொழுதும் வகுப்பில் முதலாவதாக வகுப்பில் வருகின்றான்! கீழே இறங்கியிருக்கானா? அவனைப் பார்த்துமா உனக்குப் புத்தி வரவில்லை?’ இப்படி அரிவரியில் தொடங்கிக் கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை மோகனுடம் ஒப்பிடப்பட்ட விக்னேஷுக்குத் தன் பெற்றோர், …
-
- 2 replies
- 915 views
-
-
இன்று கனடாவில் நன்றி தெரிவிக்கும் நாள் விடுமுறை... அந்த வகையில், யாழ் கருத்துகளத்தை வருடக்கணக்காக எங்களுக்காக நிர்கவித்து வரும் மோகன் அண்ணாக்கு மனமார்ந்த நன்றிகள் கருத்துகளத்தில் வரும் குப்பைகூழங்களை துப்பரவு செய்து முடிந்தளவு ஆரோக்கியமாக வைத்திருக்கும் மட்டுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்
-
- 2 replies
- 1.5k views
-
-
Image caption ஃபட்மடா கனு மேற்கு ஆஃபிரிக்க நாடான சியரா லியோனில் உள்ள ஒரு பாலியல் தொழிலாளியின் கதை இது. சியரா லியோனில் சுமார் 3,00,000 பெண்கள் பாலியல் தொழில் செய்கிறார்கள். இபோலா நெருக்கடியை அடுத்து அதிக பெண்களை தெருக்களில் காண முடிவதாக தொண்டு நிறுவனங்கள் கூறுகின்றன. 18 வயதான ஃபட்மடா கனு, பாலியல் தொழிலாளியாக தான் இருக்கும் வாழ்க்கைக் குறித்து விவரிக்கிறார். "பாலியல் உறவு வைத்துக்கொள்ள தெருக்களில் ஆண்கள் கிடைக்கவில்லை …
-
- 2 replies
- 3.7k views
- 1 follower
-
-
பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளைப் எவ்வளவு புரிந்து வைத்திருக்கிறீர்கள்? சொந்த வீட்டில் வன்முறை, தற்கொலை எண்ணம் என அனைத்து போராட்டங்களையும் கடந்து இன்று ஒரு வெற்றிகரமான நபராக நிற்கிறார் மாலினி ஜீவரத்னம். சென்னையைச் சேர்ந்த மாலினி அவர்கள் சிறு வயதில் பல துன்பங்களை எதிர்கொள்ள நேரிட்டது அது அனைத்தையும் கடந்து இன்று ஒரு சிறந்த ஆவணப்பட இயக்குநராகவும், பேச்சாளராகவும், LGBTQ மக்களின் குரலாகவும் திகழ்கிறார். 8 நிமிடத்திலிருந்து, நினைக்கின்றேன் வெள்ளவத்தை கடற்கரையென
-
- 2 replies
- 607 views
-
-
கவுரவத்துக்கான போராட்டம் உண்மையில், கவுரவம்தான் மனித குலத்துக்கு இன்றியமையாதது, பொருள் சார்ந்த லாபங்கள் அப்படிப்பட்டவையல்ல. நல்ல இயல்புகளைக் கொண்ட ஒரு பெண்ணுக்குத் தெரியும், பாலியல் தொழிலில் வருமானம் கிடைக்கும் என்று. ஆனால், அவர் அப்படிச் செய்வாரா? தாழ்த்தப்பட்ட என்னுடைய சகோதரிகளுக்குச் சாதாரண சப்பாத்தி-சட்னிகூடக் கிடைப்பதில்லை. ஆனாலும், அவர்கள் கண்ணியத்துடன் வாழ்கிறார்கள். நாங்கள் எங்கள் கவுரவத்துக்காகப் போராடுகிறோம். துரதிர்ஷ்டத்தின் ஆயிரம் ஆண்டுகள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நம் நிலைமை மாறாது என்ற சூழல்தான் இந்த நாட்டில் தற்போது காணப்படுகிறது. இதே நிலை தொடர்ந்தால், முன்னேற்றத்தை நோக்கி அடியெடுத்துவைப்பதற்குச் சாத்தியமே கிடையாது. இந்து மதத்தில் இருந்துகொண்டு நம்மால்…
-
- 2 replies
- 1.3k views
-
-
'' நீ நீயாக இருக்கக் கற்றுக்கொள்' : கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் கம்பவாரிதி உரை _ வீரகேசரி இணையம் 3/12/2010 2:06:13 PM 4 Share _ கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நேற்று நடைபெற்ற அறிவொளி மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கம்பவாரிதி இ. ஜெயராஜ் ஆற்றிய உரை அனைவரையும் சிந்திக்க வைத்தது. சிறந்த பேச்சாற்றல்மிக்க கம்பவாரிதி நடைமுறையில் நாம் கைக்கொள்ளும் பிழையான பழக்கவழக்கங்களை சுவாரஸ்யமாகக் கூறியதுடன் எமது சிந்தனை வட்டத்துக்குள் அந்த வார்த்தைகளை சுழலவும் விட்டமை சிறப்பம்சம். "நீ, நீயாக இருக்கக் கற்றுக்கொள்... எதற்காகவும் உனது சுயத்தை மாற்றிக் கொள்ளாதே" என்பதுதான் அவரது உரையின் பிரதான கருப்பொருளாக இருந்தது. கம்பவாரிதி உரைத்தவை சுருக்கமா…
-
- 2 replies
- 1.7k views
-
-
ரொம்பக் கேவலமா இருக்கு ஆழ்வாப்பிள்ளை அன்றொரு நாள் மன்னன் சொலமன் சபையிலே ஒரு விசித்திரமான வழக்கு வந்தது. இரண்டு தாயார், ஒரு பிள்ளை. இருவருமே அதைத் தன் பிள்ளை என்றனர். அன்று அதற்கு மன்னன் சொலமன் வழங்கிய தீர்ப்பும், அந்தத் தீர்ப்பை வழங்க அவன் கையாண்ட முறையும் மன்னனது புகழையும், தாயின் பெருமையையும் உயர்த்தி நின்றன. இந்த நிகழ்வு இரண்டு ஆயிரங்களைக் கடந்த ஒன்று. இன்றொரு வழக்கு வந்தது. இரண்டு பிள்ளைகள் ஒரு தாய். வழக்கில் கிடைத்த தீர்ப்பும், அதை வழங்கக் கையாண்ட முறையும் தாயின் பெருமையை மட்டுமல்ல தீர்ப்புத் தந்தவரின் தரத்தையும் உயர்த்தவில்லை. வழக்கானது 'சொல்வதெல்லாம் உண்மை' (12.09.2013) என்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்திருந்தது. வழக்கிற்கு வந்தவர்கள் ஒரு தாய், …
-
- 2 replies
- 1.3k views
-
-
ஜெர்மனியர் ஒருவரால் தமிழில் எழுதவும் பேசவும் முடிகிறது. ஆனால் தமிழர்களாக பிறந்த சிலருக்கு தமிழில் எழுதவோ வாசிக்கவோ முடியவில்லை. தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்த ஒரு ஜெர்மனிய இளைஞனுக்கு தமிழில் எழுதத்தெரியாத/தமிழைப்படிக்க விரும்பாத தமிழ்பெண் ஆங்கிலத்தில் சொல்லும் அறிவுரை!!!
-
- 2 replies
- 2k views
-
-
{ஈழ நேசன் இணையச் சஞ்சிகைக்காக எழுதியது } எம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது. எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் இந்தச் சமுதாயத்துக்குச் சில நன்மைகளுண்டு’ என்றெல்லாம் எண்ணத்தோன்றும். என் அம்மம்மா சின்ன வயதில் சொல்லுவார், எம்மனப்படிதான் எல்லாம் நடக்குமென்று. ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டால் "அப்பிடிச் சொல்லாத மோனை; சாத்தான் அப்பிடியே நடக்கட்டும் என்று சபித்து விடுவான் " என்று சொல்லுவார். அப்போதெல்லாம் “சாத்தான் என்ர பக்கத்தில ஒளி…
-
- 2 replies
- 2k views
-
-
பரீட்சையில் பாஸாக வேண்டுமா? வேலை கிடைக்க வேண்டுமா? வெளிநாடு போக வேண்டுமா? தீராத நோய்கள் தீர வேண்டுமா? காதலன்/காதலியைக் கைப்பிடிக்க வேண்டுமா? பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டுமா? சினிமாவில் சேர ஆசையா? கவலை வேண்டாம். உங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள எளிய வழி உங்கள் மசிரை திருப்பதிக்கு வந்து மழுங்க வழித்துக் கொள்வது. ஏற்கெனவே மொட்டையடித்தவர்கள் பயன் பெற்றுளார்கள். பயன்பெற்றவர்கள் மீண்டும் மொட்டையடிக்க வருகிறார்கள். * உலகத்தில் வத்திக்கானுக்கு அடுத்தபடியான பணக்கார ஆலய நிர்வாகம் திருப்பதிதான் என்கிறார்கள். கோயில் நிர்வாகம் சுமார் 120 கோடி டொலர்களை வருடாந்தம் செலவழிக்கிறதென்றால், கிடைக்கும் வருமானம் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பக்த கோடிகளால் கிடைக்கும் கோடிக்கணக்…
-
- 2 replies
- 1.7k views
-
-
தனிமனிதர்களின் படத்தை செய்திகளில் பிரசுரிப்பது சரியா? அண்மைக்காலமாக குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று கூறி தனிமனிதர்களின் புகைப்படத்தை செய்திகளில் பிரசுரிக்கிறார்கள். இதிலும் பெண்களே மிகவும் பாதிப்படைகிறார்கள் ஏனெனில் திருப்பி கைவைக்கமாட்டார்கள் என்றதுணிவு. நியூ ஜப்பனா(newjaffna) என்ற இணையத்தளமே இவ்வாறு படங்களை அதிகமாக பிரசுரிக்கின்றது, லன்காஸ்ரீயும் அதை கொப்பி அடிக்குறது. திருட்டு சம்மந்தமாக: அண்மையில் யாழ்பாணத்தில் பெண் ஒருவர் சங்கிலி திருடியதாக வந்த செய்தியை யாழில் படங்களுடன் பிரசுரிக்கப்படிருந்த்து மிகவும் கவலையை ஏற்படுத்தியது. சிந்தித்து பாருங்கள், அவள் செய்தது சில படித்த கள்வர்கள் செய்யும் களவுடன் ஒப்பிட முடியுமா? அவள் ஏன் களவு செய்குறாள்? (விச…
-
- 2 replies
- 944 views
-
-
[size=3][size=4]தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு (சீரியல்களுக்கு) அடிமையானவர்களை மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட பலி ஆடுகளுக்கு ஒப்பிடுவதா, டாஸ்மாக் அடிமைகளுக்கு ஒப்பிடுவதா என்று தெரியவில்லை. சீரியல் நேரம் நெருங்க நெருங்க கைவேலையை முடிப்பதில் பதட்டம் காட்டும் பெண்களைப் பார்க்கும்போது, அவர்களை கட்டிங்குக்காக தவிக்கும் குடிமகனுடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. குடிகாரன் குடல் வெந்து சாவோம் என்று தெரிந்தேதான் குடிக்கிறான். சீரியல் அடிமைகளுக்கோ, தங்கள் சிந்தனை காவு கொடுக்கப்படுவது குறித்துத் தெரிவதில்லை. அந்த வகையில் இவர்கள் பலியாடுகளை ஒத்தவர்கள். இந்த நெடுந்தொடர்களில் வருகின்ற கதைகளும் அவை தோற்றுவிக்கும் கருத்துகளும் தனியொரு ஆய்வுக்குரியவை.[/size][/size] [size=3][size=4]ஆனா…
-
- 2 replies
- 1.1k views
-
-
அப்துல்கலாம் நகத்தைக் கடித்துக்கொண்டு டென்ஷனாக இங்கும் அங்குமாக அலைந்துக் கொண்டிருந்தார். “எல்லாம் தயாரா? பிரச்சினை ஒன்றுமில்லையே?” திரும்பத் திரும்ப உதவியாளர்களை கேட்டுக்கொண்டே இருந்தார். “எல்லாம் சரியாக இருக்கிறது சார். நிச்சயமாக நாம் வெல்வோம்” அவர்களது பதிலில் திருப்தியடைந்தாலும் ஏதோ ஒன்று அவருக்கு இடித்துக்கொண்டே இருந்தது. ஆகஸ்ட் 10, 1979. ஸ்ரீஹரிகோட்டா. முப்பத்தைந்து கிலோ எடையுள்ள ரோகிணி பூமியின் சுற்றுப்பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட வேண்டும். ரோகிணி என்பது சோதனை சேட்டிலைட். பிற்பாடு இந்தியா செலுத்த திட்டமிட்டிருக்கும் சேட்டிலைட்டுகளின் தலைவிதியை இந்த நாள்தான் தீர்மானிக்கப் போகிறது. திட்ட இயக்குனராக இருந்த அப்துல்கலாமும் அவரது குழுவினரும் ஏழு ஆண்டுகளாக இரவுபகல…
-
- 2 replies
- 801 views
-
-
என்னது மின்னலை வலையில் பிடிக்கிறீங்களா? குழந்தைகளிடம் அவ்வப்போது அறிவியல் நிகழ்ச்சிகளைப் பற்றி பேசுவது நல்லது. பெரிதாக மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டியதில்லை. பிரபலமான செய்திகளைப் பேசினால் போதும். மங்கள்யான் செவ்வாயைச் சுற்றுகிறது என்கிற ரீதியில் பேசலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் வெறும் கதைகளோடு நிறுத்திக் கொள்கிறோம். குழந்தைகளிடம் கதை சொல்லலாம்தான். ஆனால் வெறும் கதைகள் மட்டுமே இந்தத் தலைமுறைக்கு போதுமானது இல்லை. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சில சிறார் கதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். அவற்றில் பெரும்பாலானவற்றில் எந்த லாஜிக்கும் இல்லை. ஒருவன் வலையை விரித்து வைத்திருக்கிறான். அதில் மின்னல் வந்து சிக்கிக் கொள்கிறது. அவன் அந்த மின்னலை விடுவித்துவிடுகிறான். பிறகொரு நா…
-
- 2 replies
- 960 views
-
-
இந்த காணெலியில் வயலின் செய்யும் ஒரு ஐயாவை பேட்டி எடுத்திருக்கிறார்கள், நல்ல விடயம், ஆனாலும் சில விடயங்களில் இன்னமும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம் என்பது எனது எண்ணம் ..
-
- 2 replies
- 784 views
-
-
சிறப்புக் கட்டுரை: ஆண்மையும் இறையாண்மையும்! மின்னம்பலம் ராஜன் குறை ஆங்கிலத்தில் மாஸ்குலினிடி (Masculinity) என்ற சொல்லுக்கும் சாவரீன்டி (Sovereignty) என்ற சொல்லுக்கும் தன்னளவில் தொடர்பு இல்லை. ஆனால், தமிழில் ஆண்மை, இறையாண்மை இரண்டுமே ஆண்மை என்ற பதத்தால் இணைந்துள்ளது, சில முக்கியமான அர்த்தங்களை உருவாக்குகிறது எனலாம். ஆண்மை என்ற கற்பிதம் ஓர் ஆணின் வீரம், செயல்படும் திறன், துணிவு, பாலுறவில் வல்லமை, சூலுற வைத்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. பெண்ணிடம் கருப்பையும், சூல்கொள்ளத் தேவையான முட்டையை உருவாக்கும் ஆற்றலும் இருந்தாலும் ஆணிடமே விந்து இருப்பதால் ஆணே முக்கியமானவன் என்ற கலாச்சார கட்டுமானம் உருவாகிறது. அதனால்தான் அதிகாரத் தரகரான ஆடிட்டர் குருமூர்த்தி, பெண் த…
-
- 2 replies
- 1.2k views
-
-
சில புகைபடம்கள் அல்லது வீடியோக்கள் அந்த நாளை நிறைவானதாக்கும் அல்லது அந்த நாளை பாரமானதாக்கும் கீழே உள்ள படத்தில் குர்திஷ் செயற்பாட்டாளர் ஒருவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது அவரின் சிறுவயசு மகள் அங்கு வந்திருப்பதையும் அவர் மகளைப் பார்த்து சிரிப்பதையும் காணலாம். (20014ல் நடந்தது) இடம் பெயர்முகாம் (சிரியா) ஒன்றில் பத்திரிகையாளர் ஒருவர் சிறுவனை போட்டோ எடுக்க கூப்பிடும் போது கமராவினை துப்பாக்கி என நினைத்து பயந்து இரு கைகளையும் உயர்த்தி கொண்டுவரும் சிறுவன் தொடரும்
-
- 2 replies
- 1.3k views
-
-
ராபின் ஷர்மாவின் "நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" " The Monk who sold his Ferrari " புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் " நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்?" (Who will cry when you die?). “நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்" என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்: 1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள். 2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையு…
-
- 2 replies
- 6.6k views
-
-
யாழ்கள உறவுகளிடம் , தாயக முன்னேற்றத்தை உயரிய நோக்காகக் கொண்டு "எமக்காக நாம்" எனும் தலைப்பில் திரியொன்றினை திறக்கின்றேன் , ஆதரவு தாருங்கள் உறவுகளே இத்திரியினூடாக தாயகத்திலுள்ள அரசியல் தரப்பினர் , சமூக ஆர்வலர்கள், நலன் விரும்பிகள், கல்விச்சமூகத்தினர் போன்றோரிடம் தாயகம் சார்ந்த எமது கருத்துக்கள், ஆலோசணைகள் , அனுபவங்களை பகிர்வோம். எமக்குத் தெரிந்த குறைபாடுகளைச் சுட்டிக்காட்டுவோம் இதன் மூலம் புலத்திற்கும் நிலத்திற்கும் இடையில் சிறந்த இணைப்பினை ஏற்படுத்தி தாயகமுன்னேற்றத்திற்காக உழைப்போம். இத்திரியை திறப்பதற்க்கு எனக்கு இரண்டு முக்கிய காரணங்கள் தூண்டுகோலாக இருந்தன. ஒன்று புலத்தில் நாம் வாழும் நாடுகள் அணை…
-
- 2 replies
- 726 views
-
-
25 வருடமாக இருவரும், மகனின் பிறந்தநாள் அன்று எடுத்த படங்கள்..பார்த்துக் கொண்டே போங்கள்... கடைசிப் படத்தில்... உங்களது கண்ணில் நீர் கசிந்தால்.... நாம் பொறுப்பல்ல.. 1987 மகனின் முதலாவது பிறந்த நாள் அழகான ஒரு கவிதைத்தனமான ஓவியம்...
-
- 2 replies
- 886 views
-
-
#HisChoice: இலக்கணம் மீறும் நவீன ஆண்களின் உண்மைக் கதைகள் சுஷீலா சிங்பிபிசி செய்தியாளர். இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 'பெண் என்பவள் பிறப்பதில்லை, விதைக்கப்படுகிறாள்' என்ற பிரபலமான வாசகம் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரெஞ்சு தத்துவஞானி சிமோன் டி போவா எழுதிய மிகப் பிரபலமான 'தி செகண்ட் செக்ஸ்' என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம், சரித்திரம் முழுவ…
-
- 2 replies
- 3k views
-