சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பெண்கள் அதிகமாகப் போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதே, இலங்கை தற்போது எதிர்நோக்கியிருக்கும் புதிய சவால் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்று கொழும்பு- சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெற்ற போதை ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இப்போது பெண்கள் அதிகம் பியர், வைன் போன்ற மதுபானங்களை அதிகம் அருந்துவதாகவும் இதன் மூலம் சிகெரட், கஞ்சா போன்ற போதைப் பொருள்களுக்கும் அடிமையாகியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் போதை பொருள் பாவனையால் வருடாந்தம் 50,000க்கும் அதிகமானோர் சிறைக்குச் செலவதாகவும் இதில் அதிகமானோர் பெண்கள் என்றும் சனாதிபதி தெரிவித்தார். http://www.tam…
-
- 0 replies
- 317 views
-
-
எனக்குப் பதினைந்து வயது இருக்கும்போது, நான் கல்லூரியில் கணிதம் / கணினியியல் / அறிவியல் படிக்க வேண்டும் என என் அம்மா ஆசைப்பட்டார். எனக்கு இலக்கியத்தைத் தவிர எதிலும் நாட்டமில்லை. கல்வி மகிழ்ச்சியானதாக, என் இலக்குடன் தொடர்புள்ளதாக இருக்க வேண்டும் என நினைத்தேன். அம்மா என்னென்னமோ காரணம் சொல்லி என்னை ஏற்க வைக்க முயன்றார். படிக்கவே வைக்க மாட்டேன் என்று மிரட்டினார். வயதுக்கே உரிய பிடிவாதத்தால் நான் ஏற்கவில்லை. கல்லூரியில் இலக்கியம் கற்றேன். ஒவ்வொரு வகுப்பிலும் ஒவ்வொரு கணத்தையும் ரசித்து பங்குபெற்றேன். இளங்கலையிலும், முதுகலையிலும் முதலாவது மதிப்பெண் பெற்றேன். தங்கப்பதக்கம் வென்றேன். அப்போது எனக்கு நான் எடுத்தது மிகச்சிறந்த முடிவு எனத் தோன்றியது. அதன்பிறகு நான் ஆய்வுக் கட்டுரைகளை…
-
- 1 reply
- 390 views
- 1 follower
-
-
நான் கிட்டடியிலை ஒரு நிகழ்சி பாத்தன் . அதிலை வேலைசெய்யிற பொம்பிளையள் சமைக்கிறதை பத்தி ஒரு விவாதம் நடந்திது . இது சம்பந்தமாய் எனக்கு சொந்தமாய் கருத்து இருக்குது எண்டாலும் உங்களிட்டையும் கேக்கிறன் . அந்த விவாதம் இதுதான் ...................... ************************************************ நம்ம கோபிநாத் வெகு கவனமாக, முழுநேர வீட்டரசிகளை எல்லாம் களை எடுத்துவிட்டு, படித்து வேலைபார்த்துக்கொண்டு சமையலையும் கவனிக்கும் அந்தக்காலத்தில் புதுமைப்பெண்ணாக திகழ்ந்த அம்மாக்களையும், வேலை பார்த்துக்கொண்டே சமைப்பது கடினம் என்று வாதிடும் இந்தக்காலத்துப் புதுமைப்பெண்ணாக வாழும் அம்மாக்களையும் ஒன்று கூட்டி எதிர் எதிரணியில் உட்காரவைத்து வாதிடவிட்டு வேடிக்கை பார்த்தார். இந்த ஷோவை நடத்த…
-
- 41 replies
- 7k views
-
-
ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான உறவு அவ்வளவு சுலபமானது அல்ல. அது ஒரு சிக்கலான உறவே. இந்த உறவு நீடித்து செல்வதற்கு, இருவருமே மனமார்ந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அதிலும் காதல் ரசத்துடன் ஆரம்பிக்கும் இந்த உறவு, திருமண வாழ்வில் நாட்கள் ஓட ஓட பல தருணங்களை எதிர்கொள்ள பொறுமையும், தன்னடக்கமும் தேவை. குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பினாலும், வீட்டு வேலைகளுக்காக அங்கும் இங்கும் ஓடுவதாலும் டென்ஷன் ஏற்படுவதுண்டு. இதனால் தம்பதியினருக்கு இடையே பிரச்சனைகள் எழலாம். ஆனால் யாரால் இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து தடைகளை கடந்து போக முடிகிறதோ, அவர்களால் தான் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கையை வாழ முடியும். அதிலும் குழந்தைகளுக்காக பெண்கள் தங்கள் திருமண வாழ்வு வெற்றி பெற வேண்டும் என்ற…
-
- 1 reply
- 2.7k views
-
-
» வருங்கால மனைவிக்கு கற்பு தேவை இல்லை 63 சதவீத ஆண்கள் கருத்து !ஆங்கில தொலைக்காட்சி ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர் வருங்கால மனைவிக்கு கற்பு தேவையில்லை என்று 63 சதவீத இளைஞர்கள் கூறியுள்ளனர். வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் “கற்பு” பிரதான ஒன்றாக கருதப்படுகிறது. ஆணுக்கோஇ பெண்ணுக்கோஇ கற்பு முக்கியமானது என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இப்போதெல்லாம் கற்பா? அப்படி என்றால் என்ன? என்று கேட்கும் அளவுக்கு நகரங்களில் நிலைமை மோசமாகி வருகிறது. இந்த நிலையில் கற்பு தொடர்பாக ஆங்கில சானல் ஒன்று இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்து கணிப்பு ஒன்று நடத்தி உள்ளது. அதில் இளைஞர்களி…
-
- 161 replies
- 35.8k views
-
-
நீங்கள் சிலரிடம் ஏமாந்திருப்பீர்கள் காதலன் ,காதலியிடம் ,காதலி காதலனிடம்,வேலை செய்யுமிடத்தில் ,உங்களுக்கு மேல் வேலை செய்யும் உயரதிகாரியால் ஏமாற்றப்பட்டிருக்கலாம்,வெளிநாடு எடுக்கிறேன் என்று சொல்லி விட்டு போன சிலரிடம் நீங்கள் ஏமாந்திருக்கலாம் இது பற்றி உங்கள் கருத்தையும் சொல்லி அதன் பிறகு நீங்கள் மேற் கொண்ட நடவடிக்கைகள் பற்றியும் சொல்லுங்களன்.
-
- 13 replies
- 2.7k views
-
-
இன்பம் எங்கே? இன்பமாக வாழவே எல்லாரும் விரும்புகின்றனர். இன்பத்தில் மட்டுமே திளைத்தவர் என்று யாரும் இருக்க முடியாது. அதே போல் துன்பத்திலேயே துவண்டு போனவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. எனவே இன்பத்தின் முடிவில் துன்பமும், துன்பத்தின் எல்லையின் இன்பமும் இருக்கும். இரவு, பகல், மேடு, பள்ளம், உயர்வு தாழ்வு, மேல், கீழ் என்று வருகின்ற இணைகள் இவை. ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் இன்னொருவருக்குத் துன்பம் தருகிறது. பாகற்காய் பொதுவாகக் கசக்கிறது. ஆனால் சர்க்கரை நோயாளிக்கு ''இனிக்கிறது''. ஒருவருக்கு இன்பம் தரும் பொருள் எல்லாருக்கும் இன்பம் தர வேண்டுமல்லவா? விளையாட்டுப் பொம்மை குழந்தைப் பருவத்தில் மகிழ்ச்சியளிக்கிறது. குமரப் பருவத்தில் விளையாட்டுப் பொம்மை மகிழ்ச்சியளிக்க…
-
- 2 replies
- 1.5k views
-
-
சமீபத்தில் நண்பனின் அம்மா காலமாகி விட்டதாக தகவல் வந்தது. அவன் அப்பா மூன்று வருடங்களுக்கு முன்னர்தான் மறைந்திருந்தார். நண்பனின் அப்பா அம்மா இருவரையும் சிறுவயது முதலே அறிவேன். மனமொத்த தம்பதிகள் - என் அப்பா அம்மா போல. எல்லோருக்கும் சிறுவயதில் தங்கள் அப்பா அம்மா பற்றி அப்படிதானே தோன்றும்? விளையாடக் கூப்பிட அழைக்கும் நேரங்களில் அல்லது அவர்கள் வீட்டிலேயே விளையாடும் நேரங்களில் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். என்னை 'சீராமா' என்று கூப்பிடுவார் நண்பனின் அம்மா. சிறு வயதிலிருந்தே பழகியவர்கள். அப்பாவுக்கு டிரான்ஸ்பர் ஆகி வெவ்வேறு இடங்களில் இருந்து, கடைசியில் எனக்கும் வேலை கிடைத்து சென்னையில் செட்டிலாகி என்று காலங்கள் கடந்த பின் மறுபடி நண்பனை பார்…
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 1) சிறந்த ஆசான் 2) சிறந்த பெற்றோர் 3) சிறந்த நண்பன் கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . ஆசிரியர் என்பது வேறு ஆசிரியம் என்பது வேறு ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் என்பது என் கருத்து நன்றி
-
- 3 replies
- 791 views
-
-
பெண்களிடம் ஆண்கள் சொல்லத் தயங்கும் 9 விஷயங்கள் November 21, 2012, 4:30 am[views: 358] மனதில் வார்த்தைகள் தோன்றினாலும் பேச வாயிருந்தாலும் ஆண்கள் சில விஷயங்களை பெண்களிடம் தெரிவிக்கத் தயங்குகிறார்கள்.பெண்களிடம் ஆண்கள் பல சில விஷயங்களை சொல்லத் துடிப்பார்கள். ஆனால் சொன்னால் எங்கே பிரச்சனையாகிவிடுமோ என்ற பயத்திலேயே சொல்ல மாட்டார்கள்.அவ்வாறு ஆண்கள் பெண்களிடம் சொல்லத் தயங்கும் 9 விஷயங்களைப் பார்ப்போம். 1. கை நிறைய சம்பாதித்தாலும் அதை ஆண்கள் தங்கள் காதலியிடம் சொல்ல மாட்டார்கள். அப்படியே வற்புறுத்திக் கேட்டாலும் பேச்சை மாற்றிவிடுவார்கள். எங்கே சம்பளத்தை வைத்து தன்னை காதலி மதிப்பிட்டுவிடுவாளோ என்ற பயம் தான் அதற்கு காரணம். 2. என்ன கன்ட்ராவி புத்தகத்தை படிக்கிறா…
-
- 2 replies
- 1k views
-
-
தொண்டு நிறுவனங்கள்: நடப்பது என்ன? மாற்றம் தேவையா? | Nerukku Ner | EP 016 | Part 01 | IBC Tamil TV தொண்டு நிறுவனங்கள்: உண்மையில் நடப்பது என்ன? தொண்டுப் பணிகளில் மாற்றம் தேவையா? பண உதவியால் மட்டும் எல்லாம் சாத்தியமாகுமா? நீண்ட கால திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றனவா? தொண்டு அமைப்பினைச் சார்ந்தவர்கள் நமது IBC தொலைக்காட்சி தளத்தில் ஒரே மேடையில் இணைந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்த நிகழ்வே நேருக்கு நேர்.
-
- 4 replies
- 1.3k views
-
-
-
‘ஓடி விளையாடு பாப்பா’ என்று சொன்ன பாரதியின் வரிகள், இன்றைக்கு ’வீடியோ கேமில் ஓட்டி விளையாடு பாப்பா’ என்று மாறிவிட்டது. கால் வலிக்கத் தெருக்களிலும், மைதானங்களிலும் விளையாடிய காலம் போய், காசு கொடுத்துக் கடைகளில் விளையாடும் நிலைக்கு வந்துவிட்டோம். கோடை விடுமுறை நேரம் இது. பள்ளி நாட்களில் வீட்டில் இருக்கும் சில மணி நேரத்திலேயே களேபரத்தை ஏற்படுத்தும் குழந்தைகளை, இந்த மாதம் எப்படித்தான் சமாளிக்கப் போகிறோமோ என்று பெற்றோர் புலம்புவது கேட்கத்தான் செய்கிறது. கற்றலும் குணநலமும் குழந்தைகளின் கற்றல் திறன் என்பது தாயின் வயிற்றிலிருந்து பிறந்த கணம் முதல் ஆரம்பிக்கிறது. தன்னுடைய ஒவ்வோர் அசைவிலும் பெற்றோர், சுற்றியுள்ளவர்களிடம் கற்றுக்கொண்டவற்றையே குழந்தை பிரதிபலிக்கிறது. எனவே மரபணுக்க…
-
- 0 replies
- 868 views
-
-
வணக்கம்.. நீண்டகால திட்டமிடலின் பின்னர் எமது நாட்டில் சட்டரீதியாக பெயரை மாற்றம் செய்வதற்கு அண்மையில் நான் விண்ணப்பம் செய்தேன். சில கிழமைகளின் பின்னர் நேற்று எனக்கு அங்கீகரிக்கப்பட்ட பெயர் மாற்றத்திற்கான அத்தாட்சி சான்றிதழ் கிடைத்தது. நீங்களும் வெளிநாடுகளில் பெயர் மாற்றம் செய்து இருக்கலாம், அல்லது பெயர் மாற்றம் செய்ய விரும்பலாம். இதற்கு ஒவ்வொருவருக்கும் பல தனிப்பட்ட காரணங்கள் காணப்படலாம். நான் எனது பெயரை மாற்றம் செய்தமைக்கு கீழ்வரும் விடயங்களே பிரதானமாக அமைந்தன: 1. எனது முதல், கடைசிப் பெயர் இரண்டும் மிகவும் நீளமானவை. இதனால் பல உபாதைகள் ஏற்பட்டன. எனவே அவற்றை சுருக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. 2. எனது முதல், கடைசிப் பெயர் இரண்டும் சமய சம்மந்தமானவை…
-
- 0 replies
- 1.3k views
-
-
திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போவது எப்படி? 1. பெண் பார்க்கச் செல்லும் முன்னரே பெண்ணின் அப்பா / அண்ணன் போன்றோரிடம் தொலைப்பேசி மூலம் சுருக்கமாக பேசி ஒரு அறிமுகம் பெற்றுக் கொள்ளுங்கள். வரும் நேரம், வழி ஆகியவற்றை ஒப்புக்குக் கேட்கலாம். இதனால் முன் பின் அறியாமல் போய் விழிப்பதைத் தவிர்க்கலாம். பெண்ணிடமே முன்கூட்டிப் பேசி விட முடியுமானால் இன்னும் அருமை. பெண்ணின் படிப்பு, வேலை, குடும்பப் பின்னணி இவற்றை வைத்து இதைக் கேட்டுப் பார்க்கலாமா என முடிவு செய்யலாம். 2. கூட்டமாகச் செல்ல வேண்டாம். நம் பக்கத்தில் இருந்து முடிவெடுக்கக்கூடிய முக்கியமான உறவினர்கள் 4, 5 பேர் செல்லலாம். கண்டிப்பாக ஒரு பெண்ணாவது இருக்க வேண்டும். பல திருமணங்களை நடத்தி வைத்த அனுபவம் உள்ள பெரியவர் ஒருவர…
-
- 3 replies
- 2.3k views
-
-
Thursday, November 27, 2014 புற்று நோய் (நேற்று மாலை காந்தி ஆய்வு மையம், புதன் புத்தக அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு நான் பேசியது) 30 ஜூலை 2014 அன்று காலை 76 வயதான என் தந்தை இறந்துபோனார். அன்று மதியமே அவரை எரியூட்டினோம். அடுத்த நாள் காலை அவரது எலும்புகளைத் தேடி எடுத்துச் சேகரித்தது ஞாபகம் இருக்கிறது. அவர் உடலை எரித்த அந்த நெருப்புதான் அவர் உடலில் பரவியிருந்த கேன்சர் செல்களை முற்றிலுமாக அழித்திருக்கும். அவருக்கு நான்காண்டுகளுக்குமுன் வயிற்றில் (டுவோடினம்) கேன்சர். அவருக்குக் கேன்சர் என்று நாங்கள் கடைசிவரை சொல்லவே இல்லை. வயிற்றில் கட்டி என்று மட்டுமே சொல்லியிருந்தோம். அதை அறுவை சிகிச்சையில் நீக்கி உலோக கிளிப் போட்டு வயிற்றைச் சுருக்கி, குடலுக்கு மாற்று ஏற…
-
- 3 replies
- 1.5k views
-
-
விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images இதை நீங்கள் ஏன் முன்னரே சொல்லவில்லை, நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு என்ன ஆதாரம்? சட்ட ரீதியான நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை? மீ டூ (#MeToo) இயக்கத்தின் மூலம், பாலியல் தொல்லைகளுக்கு உள்ளானதாக கூறப்படும் பெண்கள் முன் வைக்கப்படும் அடுத்தடுத்த கேள்விகள் இவை. ஒரு புகாரை தெரிவிக்கும் போது அதன் உண்மைத் தன்மையை அறியும் பொருட்டு கேள்விகள் கேட்பது இயல்புதான். ஆனால் புகாரை தெரிவிப்பவர்களை ஒட்டு மொத்தமாக ஒடுக்கிவிடுவதாக நமது கேள்விகள் இருப்பதில் நியாயமில்லை. மீ டூ வை யாரும் தவறாக பயன்படுத்திவிடக் கூடாது. இது எந்த ஒரு தனிமனித தாக்குதலுக்கும் வித்திடக்கூடாது என்ற ஆதங்கம…
-
- 0 replies
- 657 views
-
-
-
'தனியறையில் உடைந்து அழுதிருக்கிறேன்' - குழந்தை வளர்ப்பில் இளம் தாய்மார்களை வாட்டும் குற்ற உணர்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனது குழந்தையைச் சரிவர கவனித்துக் கொள்ள முடியவில்லை என்ற குற்ற உணர்வு தன்னை வாட்டுவதாகக் கூறுகிறார் கனிமொழி. (சித்தரிப்புப் படம்) கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் “பலமுறை தனியறையில் உடைந்து அழுதிருக்கிறேன்.” “நிதானமின்றி மற்றவர்கள் முன்பு கத்தியிருக்கிறேன்.” இது சென்னையைச் சேர்ந்த, 33 வயதான கனிமொழியின் குரல். தனது நான்கு மாத ஆண் குழந்தைக்கு ஏதாவது உடல்நலப் பிரச்னை ஏற்ப…
-
- 0 replies
- 420 views
- 1 follower
-
-
தனமல்வில பகுதியை சேர்ந்த 23 வயதுடைய சந்தமாலி எனும் யுவதியே வறுமையால் வாழ்கையை தொலைத்தவள் ஆவாள். தாய், தந்தை சகோதரர்கள் என அனைத்து குடும்ப அம்சங்களும் நிறைந்த நல்லதோர் குடும்பத்தில் பிறந்த சந்தமாலி சாதாரண தரம் வரை கல்வி கற்றார். அவரது குடும்பத்தில் காணப்பட்ட வறுமை சந்தமாலியின் வாழ்கையை திசைதிருப்பியது. வறுமையை இல்லாதொழிக்க கொழும்பிற்கு வேலைக்கு வருகிறாள்... பல இடங்களில் தொழில் புரிகின்றாள். ஆனால் சமூகத்திற்கோ தனது குடும்பத்திற்கோ கரை படியும் வகையில் எந்தவிதமான கூடாத தொழிலும் ஈடுபடவில்லை. ஆனால் வறுமை சந்தமாலிகறையை துரத்திக்கொண்டே இருந்தது. சந்தமாலியும் வறுமையிலும் வருமானம் தேடி ஓடிக்கொண்டே இருந்தாள் பொருளாதார சுமை அவள் வாழ்க்கையை ஒரு கட்டத்திற்கு பாரிய தடையாக…
-
- 0 replies
- 493 views
-
-
உறவுகள் பொருளாதாரம் சார்ந்தவை. தனி நபர்களைக் கருத்தில் கொண்டால் இதை ஏற்பது கடினம். ஆனால் தொகுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. அமெரிக்காவின் பொருளாதாரத் தேக்கம் கடந்த சில ஆண்டுகளில் நிலை த்து நீடிக்கிறது. இதன் தாக்கங்களை ஆய்வு செய்யும்போது மேற்கண்டது போன்ற முடிவுகள் உறுதிப்படுகின்றன. அங்கு ஆண்டுக்கு ஆண்டு விவாக முறிவுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அமெரிக்க மாகாணங்களில் எங்கெங்கு வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் விவாக முறிவுகளின் எண்ணிக்கை குறைகிறது என்பதற்கான புள்ளியியல் ஆதாரங்கள் கிட்டியிருக்கின்றன. ஆனால் பொருளாதாரத் தேக்கம், வேலையின்மை ஆகியனவற்றால் விவாக முறிவுகள் குறைகின்றன என்பதை ஒரு…
-
- 14 replies
- 2k views
-
-
சரித்திரங்களை சரித்த பெண் உளவாளிகள் ஏசி அறையில் அமர்ந்துகொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டு தேனீர் அருந்திக்கொண்டே செயற்கைக்கோள் வாயிலாக உலகின் எந்த நாட்டின் எல்லைப் பகுதியையும் கண்காணிக்கும் வசதிகள் இன்று உள்ளது என்றாலும் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரையில் உளவுப்பணி என்பது முழுக்க முழுக்க மனிதர்களின் அறிவாற்றல், துணிவு, திறமை, சாகசம் ஆகியவற்றை சார்ந்தே இருந்தது. ஏனெனில் அப்போதைய உளவாளிகளுக்கு(Spy) தற்போதுள்ள எந்த வசிதியும் கிடையாது. விஞ்ஞான சாதனங்களும் இன்றுள்ளதைப்போல அன்று கிடையாது. ஆகையால் உளவுப்பணியில் ஈடுபடும் மனிதர்களின் அறிவாற்றல் துணிவு சாகசம் ஆகியவற்றையே அக்கால உளவு நிறுவனங்கள் பெரிதும் நம்பியிருந்தன. உளவுப் பணிகளுக்கு பெண்களின் அழகும்…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 2 replies
- 682 views
-
-
தமிழர் பகுதியில் சீரழியும் கலாச்சாரம்..! Vhg நவம்பர் 06, 2025 அண்மைய காலங்களில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெறு கலாசார சீரழிவுகள் , குற்ற செயல்கள், ஈழத் தமிழினத்தை அழிவு பாதைக்கு செல்லும் அவலம் தொடர்பில் சமூக வலைத்தங்கள் பலரும் கவலை வெளியிட்டுள்ளனர். போதைபொருள் விற்பனையில் கொடிகட்டி பறக்கும் இளம் குடும்ப தலைவிகள் ஒருபுறமும் , மறுபுறம் போதையாலும் குற்றசெயல்களாகும் கெட்டு சீரழியும் இளம் சமுதாயம் ஒரு புறமுமாக ஈழத தமிழர் கலாச்சாரம் வழி மாறி போய்கொண்டிருக்கின்றது. போதைபொருள் விற்பனை - கள்ள உறவுகள் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த காலங்கள் மலையேறி கொண்டிருக்கின்றது. குடும்ப வன்முறைகள் கொலைகளில் வந்து முடிகின்றது. சுகபோக வாழ்க்கை மற்றும் பணத்தின் மீ…
-
-
- 2 replies
- 393 views
-
-
மரணம் என்பது ஒருமுறை தானா! வாழ்க்கையில் நிச்சயக்கப்பட்ட இரு தருணங்கள் ஒன்று பிறப்பு. மற்றொன்று இறப்பு. எப்பொழுது பிறப்பு என்று நிகழ்கிறதோ அப்பொழுதே இறப்பு என்ற ஒன்று நிகழப் போவது உறுதியாகிறது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நமக்கு எவ்வளவு மரண போராட்டங்கள். எனது உயிர் எனது கடமைகளைச் செய்து முடிப்பதற்குள் போய்விடுமோ! ஏதோ ஒரு விதத்தில் காலன் நமது உயிரைப் பறித்து விடுவானோ! என்ற பயம் நமக்குள் வருவது இயல்பு தான். எனக்கொரு கேள்வி நாம் வாழ்க்கையில் ஒருமுறை தான் மரணத்தை தழுவுகிறோமா என்பதே! ஒருவர் ஒரேடியாகவா மரணம் அடைகிறார்? நாம் ஒரேயடியாக மரணம் அடைவதில்லை ஒவ்வொரு நாளும் மரணம் அடைகிறோம் என்று ரோசி ஃபிலிப் என்பவர் கூறுகிறார். நம் காதலை ஒருவர் புறக்கணிக்கும…
-
- 7 replies
- 3.6k views
-