Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. எதிர்வரும் நவம்பர் 1ம் திகதி முதல் சுவிஸில் வசிக்கும் அனைத்து வதிவிட உரிமை பெற்றவர்களும் வீசா இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு சென்று வரலாம். மேலதிக தகவல்கள்:- http://www.ajeevan.ch/content/view/115/1/

  2. துரியோதனன் கதிதான் ஜெ.க்கு ஏற்படும்": வைகோ ஆவேசம் நாகப்பட்டினம்: மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளரான நாஞ்சில் சம்பத்தின் வீடு இடிக்கப்பட்டதற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரான வைகோ கடும் கண்டனம் தெரிவித்தார். மயிலாடுதுறையில் கடந்த 1984ல் ஸ்ரீவில்லிபுத்துõர் முன்னாள் எம்.எல்.ஏ. தாமரைக்கனி உள்ளிட்ட அதிமுகவினர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கு தொடர்பாக நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் வைகோ நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் வரும் 28ம் தேதி மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்ட நீதிபதி மீனாட்சி சுந்தரம் வழக்கை ஒத்திவைத்தார். இதன்பின் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில்…

  3. டெல்லியில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த பயங்கரவாதம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சீக்கிய கலவரம் குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். அப்போது அங்கு இருந்த சீக்கிய பத்திரிகையாளர் ஒருவர் தனது ஷூவை கழட்டி ப.சிதம்பரத்தை நோக்கி எறிந்தார். ஷூ அவர் மீது படவில்லை. இதையடுத்து ஷூவை வீசியவரை போலீசார் கைது செய்து, அங்கிருந்து வெளியேற்றினர். ஆனால் ஷூ எறியப்பட்டதை பொருட்படுத்தாமல் ப.சிதம்பரம் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினார். இந்த சம்பவத்தால் எனது கவனம் சிதறவில்லை. ஒரு நபரின் செய்கையால் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு பாதக்கப்படக்கூடாது. அனைவரும் அமைதியாக அமருங்கள். நான் அந்த நபரை மன்னிக்கிறேன் என்றார்…

  4. லண்டனின் வடமேற்கு பகுதியில் உள்ள நியஸ்டன் நகரில் ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திர் எனப்படும் இந்து ஆலயம் உள்ளது. தீபாவளியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த ஆலயத்தில் வழிபாடு செய்து கொண்டிருக்கும் போது மனைவி சமந்தாவுடன் புதிய பக்தராக இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் அங்கு வந்து சேர்ந்தார்.அரக்கு நிற பட்டுப் புடவையில் சமந்தா கேமரூன் வட இந்திய குடும்பத் தலைவி போல் தோற்றமளித்தார். அவர்களுடன் இங்கிலாந்து எம்.பி.க்கள் மற்றும் அரசு உயரதிகாரிகளும் வந்திருந்தனர். சுமார் ஒரு மணி நேரம் அங்கு தங்கியிருந்து தீபாவளி வழிபாட்டில் பங்கேற்ற டேவிட் கேமரூன் பக்தர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அனைத்து மதங்கள், அனைத்து கலாசாராங்களை போற்றி பாதுகாக்கும் இங்கிலாந்துக்கு இங்கு வாழும் இந்துக்க…

  5. கிழக்கு உக்ரைன் நகரமான சோலேடரைக் கைப்பற்ற ரஷ்யா தீவிரம்! கிழக்கு உக்ரைனில் உள்ள உப்புச் சுரங்க நகரமான சோலேடரைக் கைப்பற்றுவதற்கு அதன் படைகள் நெருங்கி வருவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் சோலிடருக்கான போரில் 100க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்ததாக உக்ரைனின் டொனெட்ஸ்க் ஆளுனர் பாவ்லோ கைரிலென்கோ தெரிவித்துள்ளார். டிசம்பரில் கெர்சன் நகரை இழந்த பின்னர் சமீபத்திய மாதங்களில் நல்ல போர்க்கள உத்திகளுடன் களமிறங்கிய ரஷ்யாவுக்கு சோலிடர் ஒரு நல்ல பரிசாக அமைந்துள்ளது. இந்த முன்னேற்றம், உக்ரைனிய கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கிழக்கு டொனெட்ஸ்க் மாகாணத்தின் மற்ற பகுதிகளை, குறிப்பாக அருகிலுள்ள மூலோபாய நகரமான பாக்முட்டை கைப்பற்ற ரஷ்…

    • 15 replies
    • 2.3k views
  6. Öலக்காடு மாவட்டம் வடக்கஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணதாஸ் மற்றும் போலீசார் நேற்று மாலை அங்குள்ள ராயல் சந்திப்பு பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது 17 வயது மதிக்கத்தக்க இளம் பெண் திருதிருவென விழித்துக் கொண்டு நிற்பதைப் பார்த் தனர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண தாஸ் அந்த பெண்ணிடம் நீ யார் எதற்காக இங்கு நின்று கொண்டிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண் எனது காதலன்தான் இந்த இடத்துக்கு வரச் சொன்னார். அவருடைய வருகைய எதிர்பார்த்துதான் இங்கு காத்து நிற்கிறேன் என்று கூறினார். காதலன் பெயர் என்ன, எந்த ஊர் என்று கேட்டபோது அந்த விவரங்கள் எல்லாம எனக்குத் தெரியாது. செல் போனில் பேசியே காதலர்கள் ஆனோம். அவர் பேச்சை நம்பித்தான் இங்கு வந்தேன் என்றார். அறிவுரை இப்படி மு…

    • 15 replies
    • 2k views
  7. வட கொரியா ஏவுகணையைச் செலுத்துவது பற்றி, ஐ.நா பாதுகாப்பவை ஜனவரி 22ஆம் நாள், 15 ஆதரவு வாக்குகளுடன் 2087வது தீர்மானத்தை, நிறைவேற்றியுள்ளது. பாதுகாப்பவையின் தொடர்புடைய விதிகளைப் பின்பற்றி, எறிவிசை ஏவுகணைத் தொழில் நுட்பங்களின் மூலம் ஏவுகணையைச் செலுத்த, ஐ.நா வட கொரியாவுக்குத் தடை விதித்துள்ளது. அமைதி, தூதாண்மை மற்றும் அரசியல் வழிமுறைகளின் மூலம் தொடர்புடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். 6 தரப்பு பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குமாறு இத்தீர்மானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி லி பௌ துங், ஆதரவாக வாக்களித்து, சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்களுக்கு உரை நிகழ்த்தினார். 6 தரப்புப் பேச்சுவார்த்தையை விரைவாக மீண்டும் தொடங்கி, பல்வேறு தரப்புகளின…

    • 15 replies
    • 1.3k views
  8. தம் தரப்பு வெற்றியை கொண்டாடும் வாக்காளர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து போவதா வேண்டாமா என்பது குறித்து ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிவினைக்கு எதிராக 55.42% வாக்குகளும் பிரிவினைக்கு ஆதரவாக 44.58% வாக்குகளும் பதிவாகியிருக்கின்றன. ஸ்காட்லாந்தில் மொத்தமுள்ள 32 உள்ளூராட்சிப்பிரதேசங்களில் 31 உள்ளூராட்சிப் பிரதேசங்களின் அதிகாரப்பூர்வ முடிவுகளும் வெளியாகிவிட்டன. இறுதி முடிவுகளின்படி ஸ்காட்லாந்த் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லக்கூடாது என்று 1,914,187 பேரும் பிரிட்டனில் இருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று 1,539,920 பேரும் வாக்களித்திருந்தனர். இந்த தேர்தல் முடிவுகள் குறித்து முன்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் தெரிவித்திர…

    • 15 replies
    • 1.4k views
  9. துõத்துக்குடி: திருச்செந்துõர் முருகன் கோவிலைச் சுற்றி ஏராளமான பிச்சைக்காரர்கள் உள்ளனர். இவர்கள் கோவிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு கேட்டு தொந்தரவு செய்யும் போது சில நேரங்களில் பெரும் பிரச்னையாகி விடுகிறது. அது குறித்து கோவில் இணை ஆணையர் ராமராஜூ போலீசில் புகார் செய்தார்.டி.எஸ்.பி.,சாமித்஠?ுரை வேலு மற்றும் போலீசார் நேற்று கோவில் வளாகத்தில் இருந்த 100க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களைப் பிடித்தனர். அவர்களில் 50 ஆண்களை மட்டும் பிச்சைக்காரர்கள் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்து மாஜிஸ்திரேட் நாகேந்திரன் முன் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் வேலூர் மேல்பாக்கத்திலுள்ள அரசு பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டனர். பெண்கள், உடல் நலம் குன்றியோர், ஊனமுற்றோர் போன்றோரை பஸ…

    • 15 replies
    • 2.4k views
  10. போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு, 'அப்பகுதியைத் தவிர்க்க' பொதுமக்களை நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை வலியுறுத்துகிறது. பிரபலமான சுற்றுலாத் தலமான போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு மற்றும் பல துப்பாக்கிச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால், அங்கு ஒரு பெரிய அவசரநிலை உருவாகியுள்ளது. ஆஸ்கார் காட்செல் மற்றும் பேட்ரிக் ஹன்னாஃபோர்ட் 2 நிமிடங்களுக்கும் குறைவாகப் படித்தது டிசம்பர் 14, 2025 - மாலை 7:20 மணி சந்தாதாரர் மட்டும் இந்த வீடியோ சந்தாதாரர்களுக்கு மட்டுமே கிடைக்கும். பார்க்க குழுசேரவும் அல்லது உள்நுழையவும். பதிவுஉள்நுழைய ஸ்கை நியூஸ் ஆஸ்திரேலியா நாட்டின் சிறந்த பத்திரிகையாளர்கள், வர்ணனையாளர்களின் பிரத்யேக நுண்ணறிவுகள் மற்றும்... இடம்பெறும் ஸ்கை நியூஸ் ஆஸ்திரேலி…

  11. அவசரமாக கொழும்பு வருகின்றார் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் உயர்மட்ட சீன அதிகாரிகளின் சிறீலங்கா பயணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோ சிறீலங்காவுக்கு அவசர பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். கடந்த வருடம் மேற்கொள்ளவிருந்த பயணத்தை பிற்போட்டிருந்த அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் எதிர்வரும் 27 ஆம் நாள் கொழும்புக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 2015 ஆம் ஆண்டு வெளிவிவகாரச் செயலாளர் ஜோன் கெரி சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொண்ட பின்னர் இடம்பெறும் உயர்மட்டப் பயணம் இதுவாகும். நெருக்கடியை சந்தித்துள்ள மிலேனியம் சலஞ் உடன்பாடு, மற்றும் சோபா எனப்படும் படைத்துறை உடன…

  12. நாகரீக வளர்ச்சி கலாச்சார முன்னேற்றம் என்ற பெயரில் துரைபாக்கம் மற்றும் பெருங்குடி பகுதியில் உள்ள கம்ப்ïட்டர் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்கள் உடன் வேலை பார்க்கும் பெண்களை, பண்ணை வீடுகளுக்கு அழைத்து வந்து மது ஊற்றி கொடுத்து அவர்களின் கற்பையும் சூறையாடுவதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் குவிந்தது. போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவின் பேரில், தெற்கு மண்டல இணை போலீஸ் கமிஷனர் துரைராஜ் மேற்பார்வையில் போலீசார் பண்ணை வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். நீலாங்கரை அடுத்த பனைïரில் உள்ள கோரமண்டல் பண்ணை வீட்டில் நள்ளிரவு 12 மணிக்கு சோதனை நடத்த சென்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கட்டிப்புடி கட்டிப்புடிடா... என்ற சிக்கான பாடல் சத்தமாக இசைக்க அங்கிருந்த நீச்சல் குளத…

    • 15 replies
    • 4.8k views
  13. குஜராத் படுகொலைகளுக்குப் பிறகான மிக மோசமான வன்முறைத் தாக்குதல்கள் அஸ்ஸாமில் இஸ்லாமிய மக்களின் மீது நடத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அஸ்ஸாமில் குடியேறிய பங்களாதேஷைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையின் கீழ் இத்தகைய மிகப்பெரும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. நான்கு லட்சத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள், போடோ பழங்குடி மக்கள், போடோ அல்லாத பிற இனத்து மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். கொட்டும் மழையில் ஒரு அகதிப் பெண் தனது குடும்பத்திற்கான உணவைத் தயாரிக்கும் புகைப்படங்கள் நம்மை என்னவோ செய்கிறது. இவ்வருடம் ஜூலையில் அஸ்ஸாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் ஆரம்பித்த இக்கலவரங்கள் போடோலாந்து பகுதி முழுவதும் பரவியது. போடோ மக்களுக்கும், போடோ அல்லாத மக்களுக்குமான கலவரம் என சொ…

  14. சீனாவின் சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்களுக்கு பிரான்ஸ் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2021 ஜூலை 31ம் திகதி முதல் அமுலாகியுள்ள நடைமுறையின்படி, சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம் தடுப்பூசி பெற்ற இலங்கையர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஃபைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனேகா, கோவ்ஷீல்ட் மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் மாத்திரம் பிரான்ஸிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று கொழும்பிலுள்ள பிரெஞ்சு தூதரகம் அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன்படி, ஃபைசர் - இரண்டு அளவுகளையும் செல…

  15. எதிர்கால உலகப்படத்தில் இலங்கையை காணவில்லை!!!!!!!!!!!!!!!!!!! படத்தை பார்க http://isoorya.blogspot.com/2008/03/blog-post_5467.html

    • 15 replies
    • 3.3k views
  16. அரச குடும்பத்தினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ஹரி- மேகன் மார்க்கல்! பிரித்தானிய இளவரசரும் சஸ்ஸெக்ஸ் கோமகனுமான ஹரி மற்றும் அவரது மனைவியும் சீமாட்டியுமான மேகன் மார்க்கல் ஆகிய இருவரும் அரச குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும், தங்களது தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சவால்கள் குறித்தும் பகிர்ந்துக் கொண்டுள்ளனர். பிரபல அமெரிக்க தொலைக்காட்சியான சிபிஎஸ் ப்ரைம்டைம் ஸ்பெஷல் என்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரே நடத்திய இரண்டு மணி நேர நேர்காணலில் வெளியிட்ட விபரங்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளன. அரச குடும்ப வாழ்க்கை குறித்த மேகனின் கருத்துக்களை ஓப்ரா கேட்டபோது, ‘நான் உயிருடன் இருக்க விரும்பவில்லை. இதை நான் ஹரியிடம் கூறுவ…

  17. போலந்தில்... நிரந்தர இராணுவ தளத்தை அமைக்க, அமெரிக்கா முடிவு! போலந்தில் அமெரிக்கா நிரந்தர இராணுவ தளத்தை அமைக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதுவரை துருப்புக்கள் சுழற்சி முறையில் மட்டுமே இருந்துவந்த நிலையில், நேட்டோவின் கிழக்குப் பகுதியில் அமெரிக்கா தளத்தை நிறுவுவது இதுவே முதல் முறை. ஸ்பெயின் தலைநகர் மட்ரிட்டில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமான நேட்டோ நாடுகளின் உச்சி மாநாட்டின் போது, உரையாற்றுகையிலேயே பைடன் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘நேட்டோ வலுவானது மற்றும் ஒன்றுபட்டது, இந்த உச்சிமாநாட்டின் போது நாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம், நாங்கள் எங்கள் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்கப் போகிறோம். மேலும், போ…

    • 15 replies
    • 708 views
  18. கேரள மாநிலம் தொடுபுழாவை சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது 27). இவரது தங்கை ஷீலா (25). நேற்றுமுன்தினம் பிரின்ஸ் தனது தங்கைக்கு புது சுடிதார் வாங்கி வந்தார். சுடிதார் கலர் ஷீலாவுக்கு பிடிக்கவில்லை. அந்த சுடிதாரை பிரின்சின் முகத்தில் அவர் வீசி எறிந்தார். ஆத்திரம் அடைந்த பிரின்ஸ், ஷீலாவை அடித்தார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் 2 பேரும் தூங்க சென்று விட்டனர். நள்ளிரவு ஷீலா திடீரென விழித்தார். அங்கு அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த பிரின்சின் முகத்தில் அவர் ஆசிட்டை ஊற்றினார். வலி தாங்க முடியாமல் பிரின்ஸ் துடித்தார். அந்த சமயம் கத்தியை எடுத்து ஷீலா, பயங்கரமாக பிரின்ஸ் மீது குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே பிரின்ஸ் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து …

    • 15 replies
    • 3.3k views
  19. வாஷிங் மெஷினுக்குள் சிக்கி உயிரிழந்த குழந்தை! ஜூலை 27, 2007 கோலாலம்பூர்: மலேசியாவில் வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக் கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தெரங்கானு மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டில் இந்த பயங்கரம் நடந்துள்ளது. அந்த வீட்டில் உள்ள அப்தில்லா அல் ஹாடி (7) என்ற சிறுவன் தனது தம்பி நஸ்ருல் ஹபீஸுடன் (14 மாதம்) விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டில் வாஷிங் மெஷின் ஓடிக் கொண்டிருந்தது. விளையாடிக் கொண்டிருந்த ஹபீஸ், வாஷிங் மெஷினுக்கு அருகே உள்ள மாடிப் படியில் ஏறியுள்ளான். சில படிகள் ஏறியவுடன், அவனது கைக்கு வாஷிங் மெஷின் எட்டியுள்ளது. இதையடுத்து அதன் மேல் புற மூடியைத் திறந்து பார்த்துள்ளான். வாஷிங் மெஷினுக்குள் துணிகள் சு…

    • 15 replies
    • 2.9k views
  20. ஐரோப்பா கண்டத்தில் நிலவும் கடுங்குளிரால் 20க்கும் மேற்பட்டோர் பலி ஐரோப்பா கண்டம் முழுவதும் நிலவுகின்ற கடுமையான குளிரால் கடந்த இரண்டு நாட்களில் இருபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐரோப்பிய நாடுகளின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர்களில் பலர் அகதிகள் மற்றும் வசிப்பிடம் இல்லாதவர்கள். வெள்ளிக்கிழமையன்று, ரஷியாவின் சில பகுதிகளில் 120 ஆண்டுகளில் இல்லாத மிக குளிரான பழம் பெரும் கிறித்துமஸ் நாளை மக்கள் கொண்டாடினர். மாஸ்கோவில் இரவு நேரங்களில் வெப்பநிலை மைனஸ் முப்பது டிகிரி செல்ஷியஸாக குறைந்துள்ளது. போலாந்தின் வெப்பநிலை மைனஸ் பதிநான்காக குறைந்ததையடுத்து அங்கு 10 பேர் உயிரிழந்தனர். இத்தாலியில் தென் கிழக்கு மற்று…

  21. லாஸ் ஏஞ்செலஸ்: பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்சன் இஸ்லாம் மதத்திற்கு மாறி விட்டார். தனது பெயரையும் மிகயீல் எனவும் அவர் மாற்றி விட்டார். பனோராமா என்ற இதழின் இணையதளத்தில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. தான் இஸ்லாமின் ஐந்து கடமைகளை கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளதாகவும், பெயரை மிகயீல் என மாற்றிக் கொண்டுள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக தனது மத மாற்றத்தை அறிவிப்பேன் எனவும் ஜாக்சன் இந்த இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். பஹ்ரைனில் செட்டில் ஆகிறார்: மேலம் விரைவில் பஹ்ரைனுக்குப் போய் ஜாக்சன் செட்டிலாகப் போவதாகவும் கூறப்படுகிறது. அங்கு ஏற்கனவே அவர் செயற்கைத் தீவு ஒன்றில் இடம் வாங்கிப் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மத மாற்றம் குறித்…

    • 15 replies
    • 3.2k views
  22. (மாலை மலர்) செல்போனுக்கு சார்ஜ் செய்ய தினமும் 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை செல்போனை சார்ஜரில் போட வேண்டி உள்ளது. அவசர வேலையாக செல்பவர்களும் அதிக வேலைப்பளு கொண்டவர்களும் செல்போன் சார்ஜ் போட மறந்து விடுவதால் அன்றைய நாள் முழுவதும் செல்போன் உபயோகிக்க முடியாத நிலைக்கு ஆளாவார்கள். அவர்களின் வசதிக்காக ரூபாய் நோட்டிலேயே செல்போன் சார்ஜ் செய்யும் வசதியை சென்னையை சேர்ந்த மாணவர் கண்டு பிடித்துள்ளார். அவரது பெயர் முருகன் வியாசர்பாடி சர்மாநகர், பாரதிநகரை சேர்ந்தவர். பாரிமுனையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். ரூபாய் நோட்டில் செல்போன் சார்ஜ் ஏற்றுவது பற்றி மாணவர் முருகன் கூறியதாவது:- நான் ஒரு நாள் செல்போனை கழற்றி சுத்தம் செய…

  23. வாழத் தகுதியான நகரங்கள் : ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடம்; சென்னைக்கு 150வது இடம்! உலகிலேயே வாழ தகுதியான நகரங்கள் பட்டியலில் ஆஸ்திரியத் தலைநகர் வியன்னா முதலிடத்தை பெற்றுள்ளது. சென்னைக்கு 150-வது இடம் கிடைத்துள்ளது. பிரபல மெர்சர் நிறுவனம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மொத்தம் 230 நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 18 லட்சம் மக்கள் தொகை கொண்ட வியன்னா நகரம் முதலிடத்தை பிடித்தது. சுவிட்சர்லாந்தின் சூரிச், நியூசிலாந்தின் ஆக்லாந்து ஜெர்மனியின் மியூனிச் கனடாவின் வான்கூவர் நகரங்கள் அடுத்தடுத்த இடத்தை பிடிக்கின்றன. உலகின் மிகவும் பாப்புலரான நகரங்களான நியூயார்க், லண்டன், பாரீஸ் போன்றவை முதல் 30 இடங்களுக்குள் கூட இடம் பெறமுடியவி…

  24. ஹொங்கொங் சட்டசபைத் தேர்தல்: பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றி! ஹொங்கொங்கின் சர்ச்சைக்குரிய சட்ட மேலவை (LegCo) தேர்தலில், பெய்ஜிங் சார்பு வேட்பாளர்கள் அமோக வெற்றியைப் பெற்றுள்ளனர். இந்த வேட்பாளர்களில் சிலர் மத்திய வாக்கு எண்ணும் மையத்தில் மேடையில் ஆரவாரம் செய்து வெற்றி உறுதி என்று கோஷமிட்டனர். மேலும், கிட்டத்தட்ட அனைத்து இடங்களும் பெய்ஜிங் சார்பு மற்றும் ஸ்தாபன சார்பு வேட்பாளர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹொங்கொங்கின் தேர்தல் முறையில் சீனா மிகப்பெரிய மாற்றங்களைச் செய்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். அதிகாரிகளின் கூற்றுப்படி, 30.2 சதவீத வாக்காளர்கள் மட்டுமே வாக்கெடுப்பில் பங்கேற்றனர். 2016ஆம் ஆண்டு சட்டமன்ற வாக்கெடுப்புடன் ஒப்பிடும…

    • 15 replies
    • 626 views
  25. தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 28 பேர் பலி ! 29 Dec, 2024 தென்கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையைவிட்டு விலகி அங்கிருந்த வேலியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமான விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தில் 175 பயணிகள், 6 விமான பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தமாக 181 பேர் இருந்துள்ளனர். குறித்த விமானம் தாய்லாந்தில் இருந்து தென் கொரியாவுக்கு திரும்பியுள்ளத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.