உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26628 topics in this forum
-
மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: வைகோ போட்டியிடவில்லை மார்ச் 30, 2006 சென்னை: மதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, போட்டியிடவில்லை. சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி அவென்யூவில் நடந்த மதிமுக தேர்தல் பிரகடன பொதுக் கூட்டத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட வைகோ வேட்பாளர்களை மேடையிலேயே அறிமுகப்படுத்தினார். மதிமுக வேட்பாளர் பட்டியல்: துறைமுகம் : சீமா பஷீர். எழும்பூர் (தனி) : மல்லை சத்யா. பெரம்பூர் (தனி) : வேளச்சேரி மணிமாறன். அண்ணா நகர் : விஜயா தாயன்பன். தாம்பரம்: பாலவாக்கம் சோமு. பூந்தமல்லி: டி.ஆர்.ஆர். செங்குட்டுவன். வேலூர்: ந.சுப்பிரமணியன். திருப்பத்தூர்: கே.சி.அ…
-
- 8 replies
- 1.8k views
-
-
காஷ்மீர் வழியாக உள்ளே இந்தியாவுக்குள் நுழைவோம்.. பாக்.குடன் சேர்ந்து அடிப்போம்.. சீனா மிரட்டல்! இந்திய படைகள் சீன எல்லைக்குள் புகுந்துள்ளதாகவும், இந்திய படைகள் திரும்ப செல்லாவிட்டால், காஷ்மீருக்குள் சீன ராணுவம் நுழையும் என்று அந்த நாட்டு அரசு மீடியா மிரட்டியுள்ளது. டோக்லாம் பகுதியில் திபெத் மற்றும் பூட்டானுடன் சிக்கிம்மை இணைக்கும் வகையில் சீனா சாலை அமைப்பதை இந்திய படைகள் தடுத்து வருகின்றன. இந்திய பாதுகாப்புக்கு இந்த சாலை அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இந்திய படைகள் தீரத்தோடு முன்னோக்கி நகர்ந்துள்ளன. பூடானுக்கு ஆதரவாக இந்திய படைகள் சீன எல்லைக்குள் அத்துமீறி பலமுறை நுழைந்து வருவதாக சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்திய படைகள் பின்நகர வேண்டும் என சீனா…
-
- 29 replies
- 1.8k views
-
-
இந்திய அரசு பின்பற்றி வரும் மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கையால் விவசாயம் திட்டமிட்டே அழிக்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பிழைக்க வழிதேடி நகரங்களை நோக்கி ஓடி வருகின்றனர். நகரங்களில் வானளாவிய கட்டிடங் களின் உச்சியில் உயிரைப் பணயம் வைத்துக் கட்டுமான வேலைகள் செய்தும், கொதிக்கும் வெயிலில் சாலைகள் அமைத்துக் கொண்டும் அவர்கள் தங்களது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். நகரத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வரை சிறிதுகாலம் அங்கிருப்பது, பின்பு கிராமத்திற்குத் திரும்பிவிடுவது, கிராமத்தில் வேலையில்லாமல் பட்டினி கிடக்கும் போது, மீண்டும் நகரத்தை நோக்கி ஓடிவருவது என உதைபடும் பந்துகளைப் போல மாறிப் போயிருக்கும் விவசாயக் குடும்பங்களில் ஒன்றைப் பற்றியதுதான் இந்தக் கதை…
-
- 2 replies
- 1.8k views
-
-
பாமக ஒரு புலி; அதை சீண்டினால்...கருணாநிதி ஜூலை 26, 2007 டெல்லி: தென்னிந்திய நதிகளை இணைப்பது குறித்து முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்த முதல்வர் கருணாநிதி பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்ேபாது அவர் கூறுகையில், பிரதமரை சந்தித்தபோது நதிகள் இணைப்பு குறித்து விவாதித்தேன். கடந்த முறையை விட இந்த முறை விரிவாகவே பேசினேன். இந்தப் பிரச்சினை தொடர்பாக மாநில முதல்வர்களை அழைத்து மாநாடு நடத்தி கருத்தறிய வேண்டும் என அவரிடம் கோரிக்கை விடுத்தேன். அனைவரு…
-
- 5 replies
- 1.8k views
-
-
Verona deaf school ex-pupils tell Italian TV of sex abuse by priests The sex abuse scandal in the Roman Catholic Church came to the Pope’s doorstep last night as a group of victims appeared on Italian television to claim that two dozen priests had for decades abused children at a school for the deaf in Verona. Three former pupils of the Antonio Provolo school who spoke on RAI, the state broadcaster, confirmed allegations made in a signed statement last year by 67 ex-pupils who described a regime of sexual abuse, paedophilia and corporal punishment from the 1950s to the 1980s. They said that 24 priests and lay brothers from the Company of Mary order were involved…
-
- 17 replies
- 1.8k views
-
-
நியூயோர்க்கில் சொந்த வீட்டில் குடியிருக்க முடியாது அவதியுறும் மக்கள். நியூயோர்க் வாழ் மக்கள் ஏதாவதொரு சிறிய விடுமுறையில் போனால் திரும்ப வந்து அவர்களது வீட்டில் குடியிருக்க முடியுமா என்ற சந்தேகம் மக்கள் மனதில் சிப்பிலியாட்டுகிறது. நாளாந்தம் ஏதோ ஓர் மூலையில் இந்தப் பிரச்சனை நடக்கிறது. மெக்சிக்கோ எல்லையால் வருபவர்களை ரெக்சாஸ் மாநிலம் அத்தனை பேரையும் தனக்கு(நாளாந்தம் 10000 பேர்வரை)இருப்பிட சாப்பாட்டு வசதிகள் செய்ய முடியாதென்று முடிவெடுத்து எல்லையால் வருபவர்களை ஒவ்வொரு பேரூந்துகளைப் பிடித்து சிகப்பு கட்சி நகரங்கள் அதாவது (Sanctuary City)சரணாலய நகரம் என்று சொல்லப்படுகின்ற வாச…
-
-
- 24 replies
- 1.8k views
- 1 follower
-
-
ஈராக்கிற்கு வந்திருந்த அதிபர் ஜார்ஜ் புஷ் மீது தனது காலணிகளை வீசிய தொலைக்காட்சி செய்தியாளர் முன்டஸிர் அல் சைதிக்கு, மெர்சிடிர் காரை பரிசளிக்க உள்ளதாக பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த பஹ்ரைன் தொழிலதிபர் அறிவித்துள்ளார். இதுகுறித்து கல்ஃப் டெய்லி என்ற நாளிதழுக்கு தொழிலதிபர் குரேஷ் கான் புனீரி அளித்துள்ள பேட்டியில், கடந்த 1990ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட லிமோஸின் ரக மெர்சிடிர் காரை சைதிக்கு வழங்க விரும்புவதாகவும், அதை பாக்தாத் வரை தானே ஓட்டிச் சென்று அவரிடம் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். சைதியை ஆதரிப்பதற்கு கிடைத்த சிறிய வாய்ப்பாக இதனைத் கருதுவதாகவும், இதன் மூலம் நீங்கள் (சைதி) தனியாக இல்லை என்பதை அவருக்கு உணர்த்த விரும்புவதாகவும் புனீரி கூறியுள்ளார். …
-
- 1 reply
- 1.8k views
-
-
வேலுச்சாமியின் கருணாநிதி மீதான தாக்குதல் http://www.tubetamil.com/view_video.php?viewkey=117c970b350da0021662
-
- 1 reply
- 1.8k views
-
-
ஜெலட்டின் குச்சிகளால் வெடித்து சிதறிய கார்: 25 பேர் பலி-வீடுகள் தரைமட்டம்-50 பேர் காயம் ஏப்ரல் 07, 2007 விழுப்புரம் விழுப்புரம் அருகே கார் ஒன்று மர்மமான முறையில் வெடித்து சிதறியதில் 25க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி இறந்தனர். 10க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகின. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் நோக்கி இன்று காலை 11.45 மணியளவில் ஒரு அம்பாசடர் கார் சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் அருகே உள்ள செண்டூர் என்ற இடத்தில் அந்தக் கார் போனபோது திடீரென அதிலிருந்து புகை வரத் தொடங்கியது. இதையடுத்து கார் நிறுத்தப்பட்டது. அதிலிருந்த 3 பேர் இறங்கினர். காரிலிருந்து புகை வருவதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காரை ச…
-
- 10 replies
- 1.8k views
-
-
மகன்மாரின் எதிர்ப்பையும் மீறி டயானா விபத்தின் கோரக்காட்சிகள் ஒளிபரப்பு [09 - June - 2007] இளவரசி டயானா விபத்து காட்சி அவரது மகன்மாரின் எதிர்ப்பையும் மீறி ஒளிபரப்பப்பட்டது. இதற்கு உலகம் முழுவதும் டயானா ஆதரவாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31 ஆம் திகதி இங்கிலாந்து இளவரசி டயானா தனது காதலர் டோடி அல் - பயத்துடன் பாரிஸ் நகரில் காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி பலியானார். காதலர் டோடி அல் - பயத், கார் டிரைவர் ஹென்றி போல் ஆகியோரும் இந்த விபத்தில் மரணமடைந்தனர். இந்த விபத்து நடந்த சிறிது நேரத்தில் அந்த வழியாக காரில் வந்த டாக்டர் ஒருவர் இளவரசி டயானாவை காரிலிருந்து அப்புறப்படுத்தி முதலுதவி செய்வதும், அந்த டாக்டருக்கு உதவ…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஜேம்ஸ் பாண்டின் சித்தரிப்புக்காக ஸ்காட்டிஷ் நடிகர் மிகவும் பிரபலமானவர், இந்த பாத்திரத்தை முதன்முதலில் பெரிய திரைக்குக் கொண்டுவந்தவர் மற்றும் ஏழு ஸ்பை த்ரில்லர்களில் தோன்றினார். சர் சீன் தூக்கத்தில் நிம்மதியாக இறந்தார், பஹாமாஸில் இருந்தபோது, "சிறிது நேரம் உடல்நிலை சரியில்லாமல்" இருந்ததாக அவரது மகன் கூறினார். அவரது நடிப்பு வாழ்க்கை ஐந்து தசாப்தங்களாக நீடித்தது மற்றும் 1988 ஆம் ஆண்டில் தி அண்டச்சபிள்ஸில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதை வென்றார். சர் சீனின் மற்ற படங்களில் தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர், ஹைலேண்டர், இந்தியானா ஜோன்ஸ் மற்றும் தி லாஸ்ட் க்ரூஸேட் மற்றும் தி ராக் ஆகியவை அடங்கும். ஜேசன் கோனரி, நாசாவில் ஒரே இரவில் இறந்தபோது அவரது தந்தை "அவரைச் சுற்றியுள்ள பஹாமாஸி…
-
- 7 replies
- 1.8k views
- 1 follower
-
-
மூன்றாம் உலக யுத்தம் இல்லாமலே மாறப்போகிறது உலகம்.. அன்று உலகை மாற்றிய சுயஸ் கால்வாய் இன்று மறுபடியும் மாற்றப்போகிறது.. எகிப்திய அதிபர் கொஸ்னி முபாரக் பதவியில் இருந்து உடனடியாக விலகிப் போவது எல்லோருக்கும் நல்லது என்று முகமட் அல்பராடி தெரிவித்துள்ளார். மக்கள் விரும்பினால் தான் அடுத்த அதிபர் பதவிக்கும் போட்டியிட தயார் என்றும் அவர் தெரிவித்தார். பதினொரு தினங்களாக எகிப்திய அதிபர் கொஸ்னி முபாரக்கிற்கு எதிரான போராட்டங்கள் தொடருகின்றன. தற்போது எகிப்தின் பல்வேறு சிறிய நகரங்களுக்கும் அது பரவியபடி உள்ளது. நேற்றிரவு ஆர்பாட்டக்காரரில் சிலர் படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஆனால் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்த காரணத்தால் இரத்தக்களரி இல்லாமல…
-
- 3 replies
- 1.8k views
-
-
கோலாலம்பூர்: ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் இலங்கை அரசு அரங்கேற்றிய இனப்படுகொலை குறித்த சேனல் 4-ன் ஆவணப்படத்தை மலேசியாவில் திரையிட்ட அதன் இயக்குநர் கலேம் மெக்ரே உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். வட இலங்கையில் ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் சிங்கள ராணுவத்தால் லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள், விடுதலைப் புலிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். மனித இனத்துக்கு எதிரான கொடுமையான ரசாயண ஆயுதங்களை பிரயோகித்து இந்த இனப்படுகொலையை அரங்கேற்றினர். சாட்சியில்லா இனப்படுகொலை என நினைத்துக் கொண்டிருந்த இலங்கை அரசுக்கு பெரும் பீதியைக் கொடுத்தது சேனல் 4-ன் இந்த ஆவணப்படும். இரண்டு பகுதிகளாக வெளியான இந்த ஆவணப்படம்தான், ஈழத்தில் மனித உரிமைக்கு எதிராக நடந்தேறிய அத்தனைக் கொடுமைகளையும் உலகுக்க…
-
- 1 reply
- 1.8k views
-
-
Monday May 21 2007 00:00 IST 138-வது பிறந்த நாள் கொண்டாடிய முதியவர் உங்களது பிஎஸ்என்எல் செல்பேசியில் தமிழ்நாடு செய்திகளை உடனுக்குடன் பெற தினம் ஒரு ரூபாய் மட்டுமே! ஜெய்பூர், மே 21: இந்தியாவின் மூத்த மனிதரான ஹபீப் மியான் தனது 138-வது பிறந்த நாள் விழாவை ஜெய்பூரில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரைச் சேர்ந்தவர் ஹபீர் மியான்(138). லிம்காவின் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார் இவர். தனது பிறந்த நாள் விழாவை ஜெய்பூரில் உள்ள தனது இல்லத்தில் கேட் வெட்டி, பட்டாசுகள் கொளுத்தி கொண்டாடினார். இதையொட்டி 139 பலூன்கள் பறக்க விடப்பட்டன. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம் மாநிலங்களிருந்து இவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக பொதுமக்…
-
- 9 replies
- 1.8k views
-
-
'தமிழ் ஈழம் வாழ்க': போலீஸ் 'வாக்கி டாக்கி' ஏற்படுத்திய பரபரப்பு ஜனவரி 01, 2006 சென்னை: போலீஸ் வாக்கி டாக்கியில் தமிழ் ஈழம் வாழ்க என்ற கோஷம் ஒலித்ததால், ரயில்வே பாதுகாப்புப் படையினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூர் தீவிரவாதத் தாக்குதல், புத்தாண்டுக் கொண்டாட்டம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சென்னை நகரில் உள்ள ரயில் நிலையங்கள் அனைத்திலும் ரயில்வே போலீஸார் தீவிரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த நிலையில் ,சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸாரின் வாக்கி டாக்கி ஒன்றிலிருந்து தமிழ் ஈழம் வாழ்க என்ற கோஷம் கேட்டது. இதைக் கேட்டதும் ரயில்வே போலீஸார் பீதியடைந்தனர். பரபர…
-
- 2 replies
- 1.8k views
-
-
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அரசு மாணவியர் விடுதி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு குழந்தை பிறந்தது. தங்கள் கண்முன்னே தோழிக்கு குழந்தை பிறந்ததைப் பார்த்த விடுதி மாணவிகள் சிலர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளனர்...’ இந்தச் செய்தியை கேள்விப்பட்டதும் ‘சுளீர்’ என்று இதயத்தைத் தைத்தது போன்ற உணர்வு. என்ன கொடுமை இது...? இதனை விசாரிக்க களத்தில் இறங்கியபோது அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... தலித் மாணவிகளின் கல்வி வளர்ச்சிக்காக தொடங்கப்பட்ட மேல்நிலைப்பள்ளி ஒன்றின் வளாகத்திற்குள்தான் இந்த அரசு மாணவியர் விடுதி இருக்கிறது. ஆறாம் வகுப்பிலிருந்து பிளஸ் டூ வரை படிக்கும் மாணவிகள் சுமார் 740 பேர் இந்த விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். விடுதியில் மாணவிகளுக்கான ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
6 மணி நேரங்களுக்கு முன்னர் படத்தின் காப்புரிமை TWITTER சௌதி அரேபியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள டபூக் பிராந்தியத்தில் கடந்த மூன்று நாட்களாக பனி பொழிந்து வருவது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜபல்-அல்-லாஸ், அல்-தாஹீர், ஜபல் அல்குவான் உள்ளிட்ட மலைகள் முற்றிலும் பனி படர்ந்து காட்சியளிப்பதாக அராப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த பிராந்தியத்தில் பூஜ்யத்துக்கும் குறைவான வெப்பநிலை நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பனிப்பொழிவு குறித்தும் அதைத்தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் கனமழை குறித்தும் டபூக் பிராந்திய மக்களுக்கு அங்குள்ள வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. …
-
- 8 replies
- 1.8k views
-
-
நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அன்னை (சோ)சூனியா காந்தியுடன் சேர்த்து உரையாற்றிய கருணா நதி, உதிர்த்த வார்த்தைகளில் சில வருமாறு.. கருணா : வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது அந்தக்காலம்; வடக்கு வழங்குகிறது தெற்கு தேறுகிறது என்பது இந்தக்காலம். - ஒரு அடிமை தன் எஜமானரை பற்றி பெருமையாக பேசுவதைப் போலத்தான் இருக்கிறது. கருணா : சொக்கத்தங்கம் சோனியா. - தங்கத்தை, சொக்கத்தங்கம் என்று அறிய எப்படி சோதனை செய்வார்கள்? கருணா : தியாகத் திருவிளக்கு என்ற அடைமொழியை சோனியாவுக்குக் கொடுத்துள்ளோம். - ஆம் முக்கிய அமைச்சர் பதவிகளை இவர் வேண்டுகோளுக்கு மறுப்பு தெரிவிக்காமல் வழங்கும் தியாகிதான்!! இதையெல்லாம் விடக் கொடுமை சோனியா பேசியதுதான். சோனியா : இலங்கைத் தமிழர்…
-
- 1 reply
- 1.8k views
-
-
இந்தப்பாடல் வெளிவந்த போது நரசிம்மராவ் பிரதமர். மன்மோகன் சிங் நிதியமைச்சர். இன்று ராவ் இல்லை, சிங்கோ பிரதமர். அன்று நிதியமைச்சராக நின்று நாட்டை வல்லரசு நாடுகளுக்கு கூறு போட்டு விற்றவர் இன்று மொத்தமாக எழுதிக் கொடுக்கிறார். இந்திராவின் அந்திம காலத்தில் ஆரம்பித்த புதிய பொருளாதாரக் கொள்கையின் செயலாக்க அதிகாரிகளாக இருந்த மன்மோகன் சிங், அலுவாலியா கும்பலின் கையில் இன்று நாடே உள்ளது இங்கே குறிப்பிடத் தக்கது. தற்போது இரண்டு மாநிலங்களின் தேர்தலில் காங்கிரசு வென்றிருந்தாலும் இந்த ஏலக்கம்பெனிக்கு கருமாதி செய்யும் அவசியம் அன்று மட்டுமல்ல இன்றுமிருக்கிறது. ......... காங்கிரஸ் என்றொரு கட்சி – அவன் கருமாதி எழவுக்கு காலம் வந்தாச்சு… கைராட்டை கதருன்னு சொன்னே வெள்ளக்காரனின் …
-
- 0 replies
- 1.8k views
-
-
வீரகேசரி இணையம் 10/26/2011 3:29:51 PM லிபியாவில் அண்மையில் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் கடாபி, லிபியர்கள் தன்னை அதிகம் விரும்பியதாக திரிபோலி புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டபோதிலும், கடைசி நிமிடம்வரை நம்பினார் என்று அவருடைய பாதுகாவலர் தெரிவித்தார். தி நியூயார்க் டெய்லி நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கடாபியின் பாதுகாவலரான மன்சூர் தாவ் இவ்வாறு தெரிவித்தார். திரிபோலி ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும், லிபியர்கள் தன்னை அதிகம் விரும்புகிறார்கள் என்றே நம்பினார் மம்மர் கடாபி என்றார் அவர். லிபியா…
-
- 7 replies
- 1.8k views
-
-
ஜெயலலிதாவுக்கு நெஞ்சு வலி! - தனியாா் வைத்தியசாலையில் அனுமதி! [saturday 2014-09-27 21:00] பெங்களுர் சிறையில் அடைக்கப்பட்ட தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவினை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளிக்க நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. எனினும் இந்த உத்தரவிற்கான அதிகாரபூர்வ எழுத்து ஆவணம் இதுவரையில் சிறைச்சாலைக்கு செல்லாமையினால், அவர் பெங்களுர் சிறைச்சாலையிலுள்ள வைத்தியசாலையிலேயே தொடர்ந்தும் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் இன்னும் சிறிது நேரத்தில் இந்த ஆவணம் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைக்குமெனவும், அதனைத் தொடர்ந்து அவர் தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார் என்றும் குறிப்பிடப்படுகின்றது. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக இணங்கா…
-
- 11 replies
- 1.8k views
-
-
img: en.wikipedia.org கடும் போக்கு சோசலிசச் சீனாவில் Tiananmen சதுக்கத்தில் 1989 இல் ஜனநாயக அரசியல் மாற்றம் வேண்டி மாணவர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் ஒன்றை சீன அரசு, அரச பயங்கரவாதத்தை ஏவி 1000 க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொன்று அடக்கியதன் 20ம் ஆண்டு நிறைவு நாள் இன்றாகும். இன்றும் (2009) கூட Tiananmen சதுக்கத்தில் சீன அரசபயங்கரவாதத்தின் கொடூரக் கொலை வெறிக்குப் பலியான மாணவர்களுக்கு அஞ்சலி செலுத்த சீன அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. அதுமட்டுமன்றி வெளிநாட்டுச் செய்தியாளர்களையும் அவ்விடத்தில் ஒன்றுகூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சீனா மீது அமெரிக்க சார்பு மேற்குலக நாடுகள் எப்போதும் கடும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்ற போதும் காத்திரமான நடவடி…
-
- 5 replies
- 1.8k views
-
-
சக.. அப்பாவி மனித உயிர்களின் நூற்றுக்கணக்கான அழிவுக்கும்.. பொருள் சொத்தழிவு என்று பேரழிவுகளுக்கும்... மனிதரில் இன்னொரு தரப்பு செய்யும் செலவை பாருங்கள்.. அதுவும் பிரிட்டன் போன்ற பொருளாதார வளர்ச்சி (கடந்த காலாண்டில்) பூச்சியத்துக்கு கீழே நிற்கும் நாடுகள்.. பொதுமக்கள் மீது பல பொருண்மிய அழுத்தங்களை திணிக்கும் நேரத்தில் குண்டுகளுக்கு கொட்டும் செலவோ மிகப் பெரியது. ஒரு தடவை ஒரு Tornado போர் விமானத்தை லிபியா மீது செலுத்த ஆகும் எரிபொருள் செலவு மட்டும் 30,000 பவுன்கள். ஒரு cruise ஏவுகணையின் விலை 500,000 பவுன்கள். இதுவரை 150 ஏவுகணைகளை அமெரிக்காவும் பிரிட்டனும் லிபியா மீது ஏவியுள்ளன. ஒரு Tornado சுட்டு வீழ்த்தப்பட்டால் அதை பிரதியீடு செய்ய ஆகும் செலவு 50 மில்லியன் …
-
- 7 replies
- 1.8k views
-
-
துபாயில் இப்போது வேலை கிடைக்குமா, கிடைக்காதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தற்போது துபாய் வளர்ச்சியடைந்துவிட்டது. இப்போது அங்கு தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் எப்படி இருக்கிறது? தொழிலாளர்களின் நிலை என்ன? படத்தின் காப்புரிமைA. VINE/DAILY EXPRESS/GETTY IMAGES அண்மையில் கத்தார் மற்றும் செளதி அரேபியாவுக்கான உறவுகளில் ஏற்பட்ட சிக்கல்களால் பல இந்திய தொழிலாளர்கள் வேலையின…
-
- 6 replies
- 1.8k views
-
-
ராஜீவ்காந்தியை சுட்டவர் தேர்தலில் போட்டியிடுகிறார்! கடந்த 1986-ம் ஆண்டு அக்டோபர் 2-ந்தேதி, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை டெல்லி ராஜ்காட்டில் கரம்ஜித்சிங் சுனம் என்பவர் கொல்ல முயன்றார். மூன்று முறை அவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் ராஜீவ்காந்தி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பாதுகாப்பு படையினர் கரம்ஜித்சிங் சுனத்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரங்களுக்கு பழி வாங்குவதற்காக இவ்வாறு செய்ததாக கரம்ஜித்சிங் சுனம் கூறினார். இந்த கொலை முயற்சி வழக்கில் சுனத்துக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2000-ம் ஆண்டு மே மாதம் விடுதலையான அவர் பஞ்சாபின் சங்ரூர் மாவட்டத்தில் வக்கீலாக தொழில் செய்து வரு…
-
- 2 replies
- 1.8k views
-