உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26631 topics in this forum
-
27 வருடகால திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் பில் - மெலிண்டா கேட்ஸ் ஜோடி பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் திருமணமான 27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகக் திங்களன்று கூறியுள்ளனர். மைக்ரோசாப்டின் பில்லியனர் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் ஒரு எழுத்தாளரும் வணிகப் பெண்ணுமான மெலிண்டா கேட்ஸ், தங்கள் தனிப்பட்ட டுவிட்டர் கணக்குகளில் வெளியிடப்பட்ட ஒரே மாதிரியான அறிக்கையில் விவாகரத்து முடிவை அறிவித்தனர். "கடந்த 27 ஆண்டுகளில், நாங்கள் மூன்று குழந்தைகளை வளர்த்துள்ளோம், உலகெங்கிலும் வேலை செய்யும் ஒரு அடித்தளத்தை உருவாக்கியுள்ளோம், இது அனைத்து மக்களையும் ஆரோக்கியமான, உற்பத்தி நிறைந்த வாழ்க்கையை நடத்த உதவுகிறது" என்று அந்த பதிவில் கூறியுள்ளன…
-
- 12 replies
- 1.6k views
-
-
இலங்கை: கருணாநிதியுடன் ஆலோசிக்க பிரதமரின் பிரதிநிதி வருகை ஜூன் 20, 2006 சென்னை டெல்லி: இலங்கைப் பிரச்சினையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு நேரில் தலையிட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த திமுக தோழமைக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்குடன் கருணாநிதி தொலைபேசியில் பேசினார். அப்போது இலங்கை விவகாரம் குறித்து விளக்கிய அவர், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். அப்போது, இந்தப் பிரச்சனையில் எவ்வாறு செயல்படலாம் என்பது குறித்து விரிவாக விவாதிக்க தனது சார்பில் பிரதிநிதி ஒருவரை சென்னைக்கு அனுப்பி வைப்பதாக பிரதமர் த…
-
- 7 replies
- 1.6k views
-
-
-
சென்னை: சைக்கோ மனிதன் என சந்தேகப்படும் ஒரு மர்ம நபரை நள்ளிரவில் சென்னை கே.கே.நகர் பகுதி மக்கள் துரத்தியதால் விடிய விடிய அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னை வடபழனி, கே.கே.நகர், அசோக்நகர், மாம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில்ஒரு கொலையில் மட்டும்தான் துப்பு துலங்கியுள்ளது. மற்ற ஐந்து கொலைகளுக்கும் யார் காரணம் என்பது இதுவரை தெரியவில்லை. கொலையானவர்களில் பெரும்பான்மையானவர்கள் வீட்டுக் காவலாளிகள் என்பதால் குறி வைத்து கொல்வது சைக்கோ மனிதனாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் கே.கே. நகர் பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கருப்பு உடையுடன், முகத்தில் ரத்…
-
- 7 replies
- 1.6k views
-
-
முதன் முறையாக நாடாளு மன்ற எம்.பி-யானபோதே, மத்திய அரசின் கேபினெட் அமைச்சராகி... அதுவும் முக்கியத்துவம் வாய்ந்த தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்புத் துறை போன்ற பொறுப்புகளைப் பெற்றவர் தயாநிதி மாறன். இப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் சுழலில் இவரும் சிக்குகிறார்! தயாநிதி குறித்த விவகாரங்களை ஏற்கெனவே வாக்குமூலமாகக் கொட்டி இருந்தார் - முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அருண் ஷோரி. இப்போது அவர் சொல்வது என்ன? அவரை நாம் சந்தித்தபோது... ''மத்திய அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி சிவராஜ் பாட்டீல் விசாரணை அறிக்கையில் ஓர் அத்தியாயம் முழுக்க தயாநிதி மாறன் செய்த காரியங்கள் குறித்துச் சொல்லப்பட்டு உள்ளது. ஆனால், மீடியாக்கள் அந்த அத்தியாயத்தை அப்போது கண்டுகொள்ளவில்லை. ஆ.ராசா என்ன செ…
-
- 0 replies
- 1.6k views
-
-
மணப்பெண்ணை தேடித்தேடி அலுத்துப் போன சென்னை மாப்பிள்ளையும் திருமண கனவோடு காத்திருந்த திருவாரூர் பெண்ணும் தடைகளை மீறி ஒன்று சேர்ந்தனர். சென்னையை அடுத்த நங்கநல்லுõர், தில்லைகங்கா நகரை சேர்ந்த ராமநாதனின் மகன் பாலாஜி(38). வடபழனியில் உள்ள கோவிலில் அர்ச்சகராக உள்ளார். பத்து ஆண்டுகளாக இவருக்கு பெண் பார்த்து வந்தனர். பெண் அமைந்தபாடில்லை.வெறுத்துப் போன பாலாஜி, தானே மணமகளை தேடினார். திருவாரூரை சேர்ந்த பத்மநாதனின் மகள் ஹேமலதா (37)க்கு வரன் பார்ப்பது அறிந்து அங்கு சென்றார். பாலாஜி போலவே ஹேமலதாவுக்கும் பல்வேறு காரணங்களால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சமைத்து போட வேண்டும் என்பதற்காகவே ஹேமலதாவின் திருமணத்தை அவரின் சகோதரர்கள் தள்ளிக் கொண்டே போனதாக கூறப்ப…
-
- 5 replies
- 1.6k views
-
-
முடிவுகாண முடியாத பிரெக்சிற் - ஜனகன் முத்துக்குமார் ஐக்கிய இராச்சியத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான பிரெக்சிற் பேச்சுவார்த்தை, இரு பகுதியினரதும் பேரம்பேசும் நிலையில் மாற்றம் ஏற்படாததைத் தொடர்ந்து, நான்காவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜூன் 23ஆம் திகதி இடம்பெற்ற சர்வஜன வாக்கெடுப்பில், வாக்களித்தோரில் 51.9 சதவீதமானவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு ஐக்கிய இராச்சியம் வெளியேற வாக்களித்திருந்தனர். அதைத் தொடர்ந்து இவ்வாண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒப்பந்தத்தின் 50ஆவது உறுப்புரையை ஐக்கிய இராச்சிய அரசாங்கம் நடைமுறைப்படுத்தியதிலிருந்து, குறித்த திகதியிலிருந்து 2 வருட…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஒரு பெரிய மரம் விழுகையில் பூமி அதிரத்தான் செய்யும். இந்திரா காந்தி கொலைக்குப் பிறகு, இந்தியா முழுவதும் படுகொலை செய்யப்பட்ட சீக்கியர்களின் எண்ணிக்கை 8000. டெல்லியில் மட்டும் இந்த எண்ணிக்கை 3000. ராஜீவ் பிரதமரான பிறகு, அவரிடம், இந்தக் கலவரம் குறித்து கேட்டபோது, அவர் சொன்ன பதில்தான் "ஒரு பெரிய மரம் விழுகையில் பூமி அதிரத்தான் செய்யும்." 1984 சீக்கிய கலவரத்தின்போது ஈடுபட்ட வன்முறையாளர்கள், ஈழத்தில் படுகொலைக்கு துணை போனவர்களையும் தூக்கில் போட தயாரா..... மிஸ்டர் ராகூல்....... எங்க மனமும் வேதனை படுகிறதே..... வீணாபோன உன் அப்பன் செத்ததுக்கே இப்படி ஆட்டம் போடுரியே என் உடன்பிறப்புகள் சாகடிக்கப் படும்போது நீ எங்கடா போன நாயே அப்போ வாய மூடிகிட்டு கிடந்தல நாயே... இப்போயும் மூடிகிட்டு ப…
-
- 0 replies
- 1.6k views
-
-
பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம், வைகோவை ராஜசபா உறுப்பினர் ஆக்கி பாராளுமன்றுக்கு கொண்டு வர ஆலோசிப்பதாக தெரிய வருகிறது. போதிய அளவு உறுப்பினர்கள் இல்லாத காரணத்தினால், தமிழ் நாட்டுக்கு வெளியே, உள்ள ஓர் மாநிலம் மூலமாக இந்த ஏற்பாடினைப் செய்வதன் மூலம், அனுபவம் மிக்க, வைகோ போன்ற தோழமைக் கட்சிகளின் தலைவர்களை பாராளுமன்றுக்கு அனுப்ப முடியும் என்ற கருத்து உயர் மட்டத்தில் நிலவுவதாக பெயர் குறிக்க விரும்பாத தலைவர் ஒருவர் தெரிவித்தாக 'தி ஹிந்து' பத்திரிகை தெரிவிக்கின்றது. வைகோ தோல்வி குறித்து தென் இலங்கை அரசியல் மகிழ்ச்சி தெரிவித்துள்ள வேளையில் இச் செய்தி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேவேளை, தனது மச்சான், சுதிஸ், தோத்து விட்டார் என நொந்து போயிருந்த விஜயகாந்த் மனைவி பிரேமலதா, ச…
-
- 3 replies
- 1.6k views
-
-
பொதுவாக மனிதர்கள் வலது பக்கம் அல்லது இடது பக்கமுள்ள மூளையை பயன்படுத்தி யோசிப்பார்களாம். இதில் இடதுபக்க மூளையை பயன்படுத்துபவர்கள் முடிவுகளை எடுக்கும்போது அவை லாஜிக்கலாக இருக்குமாறு பார்ப்பார்கள், அதேபோல் வலப்பக்க மூளையை பயன்படுத்துபவர்கள் தொலைதூர நோக்குடன் முடிவுகளை எட்டுவார்களாம் என்றெல்லாம் சொல்வார்கள். சரி இவற்றில் நீங்கள் எந்தவகையைச் சேர்ந்தவர்கள் நீங்கள் எப்பக்க மூளையை பயன்படுத்துகின்றீர்கள் என்பதை கண்டறிய சிறிய பரீட்சை ஒன்றை உருவாக்கியுள்ளனர் இந்த இணையத்தள வடிவமைப்பாளர்கள். (பரீட்சை ஆங்கிலத்தில் தான் இருக்கிறது என்றாலும் உங்களுக்கு சட்டென புரிந்து கொள்ள முடியும்) பரீட்சையின் இறுதியில் உங்களை இயக்குவது வலதா அல்லது இடது மூளையா என்பதை அறியலாம். 30 செக்கனுக்குள் கண்…
-
- 26 replies
- 1.6k views
-
-
ஐரோப்பாவெங்கும் நாளை அதிகாலை கோடை கால நேரமாற்றம் நிகழ்கின்றது. மறக்காமல் உங்கள் கடிகாரங்களிலும் 1 மணி நேரத்தை கூட்டி விடுங்கள்.. ஆம் 25.03.07 ஞாயிறு அதிகாலை 2 மணியாகவிருக்கும் போது 3 மணியாக மாற்றப்படுகின்றது. மறந்து விடாதீர்கள் யாழ்கள உறவுகளே.
-
- 7 replies
- 1.6k views
-
-
இந்தியாவிலிருந்து பிரிட்டன் சுரண்டிச் சென்ற பணம் எவ்வளவு?! பா. முகிலன் Follow பிரிட்டன், இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிடும். பிரிட்டன், ஏறக்குறைய 200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட நிலையில், அந்தக் காலகட்டத்தில் பெரும்பாலான இந்தியர்கள் அனுபவித்தது கடுமையான வறுமையையும் பஞ்சத்தையும்தான். அதே சமயம் இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் வளத்தையும் செல்வத்தையும் சுரண்டி, பிரிட்டிஷார் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். அவ்வாறு பிரிட்டன், இந்தியாவிலிருந்து சுரண்டிச் சென்ற செல்வத்தை பிரிட்டன் தற்போது திரும்பச் செலுத்த நினைத்தால், அதன் சாம்ராஜ்யமே ஆட்டம் கண்டுவிட…
-
- 2 replies
- 1.6k views
-
-
சுயமரியாதையை இழந்து பதவியைப் பெறவேண்டிய தேவை ம.தி.மு.க வுக்கு இல்லை” என்று கூறி தேர்தலைப் புறக்கணிப்பது என்று முடிவு செய்திருக்கிறது ம.தி.மு.க. இந்த அறிக்கை அம்மாவைக் குத்தியதோ இல்லையோ, மார்க்சிஸ்டுகளை குறிபார்த்து அல்லையில் குத்திவிட்டது. ஒவ்வொரு தேர்தலிலும் எட்டுக்கும் பத்துக்கும் திமுக அதிமுகவிடம் காவடி எடுக்கும் சூழ்நிலையால் மனம் வெறுத்துப் போன கட்சித் தோழர்களில் சிலர் , “நாமும் வைகோ பண்ணின மாதிரி பண்ணிடலாம்” என்று சொல்லத் தொடங்கி விட்டால் தங்கள் நிலை என்ன என்பது தா.பா, மற்றும் ராமகிருஷ்ணனின் கவலையாக இருக்கக் கூடும். “அப்ப எங்களுக்கெல்லாம் சுயமரியாதை இல்லைங்கிறீங்களா? நாங்கள்லாம் மானம் கெட்டு பதவிக்காக அலைகிறோம் என்கிறீர்களா?” என்று வைகோ வை கேட்க வேண்டும் என…
-
- 0 replies
- 1.6k views
-
-
மோடியின் மனைவி எங்கே? காங்கிரஸ் சூடான கேள்வி மோடியின் மனைவி எங்கே? காங்கிரஸ் சூடான கேள்வி. குஜராத் முதல்வர் மோடி மீது காங்கிரஸ் கட்சி கடுமையாக தாக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, இக்கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜயசிங் சூடான ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார். மோடியின் மனைவி எங்கே? என்று கேள்வி எழுப்பி உள்ள அவர், இந்த விஷயத்தில் மோடி மவுனம் சாதிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளார். அவரது மனைவி எங்கே இருக்கிறார் என்பதை மோடியே தெளிவுபடுத்த வேண்டும் என்றும் திக்விஜயசிங் கேட்டுக் கொண்டுள்ளார். தன் மனைவி யசோதா பற்றி ஏன் மோடி மவுனமாக இருக்கிறார். ஏன், மனைவியை மறைத்து வைத்திருக்கிறார். அவரை விவாகரத்து செய்து விட்டாரா? என்பதை மோடி…
-
- 0 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவின், நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பாலஸ்தீன கொடி முதல் முறையாக நேற்று (புதன்கிழமை) ஏற்றப்பட்டது.குறித்த கொடியேற்றும் நிகழ்வு, ஐக்கிய நாடுகளின் ரோஸ் கார்டனில் இடம்பெற்றது. குறித்த வரலாற்று நிகழ்வில், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், ஐ.நா பொதுச் சபையின் தலைவர் மெஜான்ஸ் லீக்கன்டொப்ட் மற்றும் பாலஸ்தீன ஜனாதிபதி மொஹமூத் அப்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இந்த கொடி ஏற்றப்பட்டுள்ளதன் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என ஐ.நா சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் பாலஸ்தீன கொடியை ஏற்றுவதற்கு உறுதுணையாக விளங…
-
- 0 replies
- 1.6k views
-
-
பி பி சி சேவையின் அவசர அறிவிப்பு இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கும். உறவினர்களுக்கும். தெரிந்தவர்களுக்கும் உடனடியாக அறியத்தரவும். 'புகுஷிமா' அணு உலையின் வெடிப்பை ஜப்பானிய அரசாங்கம் உறுதி செய்துள்ளது. ஆசிய நாடுகளில் வாழ்வோர் தேவையான பாதுகாப்புகளை உடனடுயாக எடுக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுகின்றனர். மழை பெய்தால் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரம் வீட்டுக்கு உள்ளே இருக்கவும்.வீடுக் கதவுகளையும், ஜன்னல்களையும் பூட்டி வைக்கவும், கழுத்துப் பகுதியில் 'பெதடின்" ஆல் பாதுகாக்கவும். அணுக்கதிர்கள் 'தயிரோயிட்' பகுதியைத் தான் அதிகமாகத் தாக்கும். கதிர்வீச்சுக்கள் பிலிப்பின் நாட்டை இன்று நான்கு மணியளவில் அடையும் என எதிர் பார்க்கப் படுகின்றது. அ…
-
- 12 replies
- 1.6k views
-
-
இன்று நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களின் ஐந்தாவது நினைவுதினம். இதனையொட்டி அவரது உருவச்சிலையை அவரது நெருங்கிய நண்பரும் தமிழக முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்களால் இன்று புகழ்பெற்ற மெரினாக்கடற்கரையின் அருகில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திரையுலகமும் பொதுமக்களும் திரண்டு வந்திருந்தனர். அப்போது நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப் பேரவையின் சார்பில் வழங்கப்பட்ட வரவேற்புரை. அவன் ஒரு சரித்திரம் நடிகர்திலகம் சிவாஜி அவர்கள் மறைந்து ஐந்து ஆண்டுகள் ஆகியும், அவருக்கு ஒரு நினைவிடமோ, சிலையோ அமைக்கப் படாமல் இருந்தது கண்டு லட்சோப லட்சம் ரசிகர்கள் மனம் வெதும் பினர். இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையிலேயே சிவாஜிக்கு மணிமண்டபம், சிலை அமைக்க…
-
- 1 reply
- 1.6k views
-
-
தேர்தலில் எப்படியும் போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக உள்ள நடிகை நக்மா, டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து போட்டியிட டிக்கெட் கேட்டுள்ளார். நடிகை நக்மாவுக்கு தேர்தல் ஜூரம் தீவிரமாகியுள்ளது. எப்படியாவது காங்கிரஸ் சார்பில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். இந்த நிலையில், டெல்லி சென்ற நக்மா அங்கு சோனியா காந்தியையும், கட்சியின் மூத்த தலைவர்களையும் சந்தித்துள்ளார். அப்போது தேர்தலில் போட்டியிட தான் ஆர்வமாக இருப்பதாகவும், டிக்கெட் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். வட மேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நக்மா இந்தத் தொகுதியைக் குறி வைத்திருப்பதற்கு காரணம் இங்கு பெரு…
-
- 5 replies
- 1.6k views
-
-
Aircraft hits New York building The crash sent flames pouring up a side of the building A small plane has crashed into a building in New York City's Upper East Side, causing a serious fire. TV pictures show flames and smoke coming out of the high-rise building on Manhattan island. The FBI has told the BBC that there is no indication that the crash is terrorism-related. A spokeswoman for the New York Fire Department said the aircraft had struck the 20th floor of a building on East 72nd Street. Witnesses told the Associated Press news agency the crash caused a loud noise, and burning and falling debris was seen. Are you near the scene of t…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஜெ குறித்த கட்டுரை: நக்கீரன் அலுவலகம் மீது அ.தி.மு.கவினர் நாள் முழுக்க தாக்குதல்! சென்னை: ஜெயலலிதா குறித்த கட்டுரையுடன் வெளியான நக்கீரன் இதழைக் கொளுத்திய அதிமுகவினர், சென்னையில் உள்ள அந்த பத்திரிகையின் அலுவலகம் மீது கடும் தாக்குதல் நடத்தினர். 'மாட்டுக்கறி சாப்பிடும் மாமி நான்' என்ற தலைப்புடன் ஜெயலலிதா அட்டைப்படம் தாங்கி வெளியாகியுள்ள இந்த வார நக்கீரன் இதழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் கொளுத்தி வருகின்றனர். ஜெயலலிதாவைப் பற்றி மிகக் கேவலமாக எழுதியுள்ள நக்கீரன் இதழை இனி விற்கக் கூடாது என பல கடைகளையும் அதிமுகவினர் நேரடியாக மிரட்டியுள்ளதாக புகார் கூறப்பட்டது. தமிழகம் முழுவதும் எரிப்பு... அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம் நக்கீரன் இதழை தமிழகம் முழுக்க அதிமுகவினர் ஆர்ப…
-
- 10 replies
- 1.6k views
-
-
பி கே கே போராளிகள். ஈராக்கின் வடக்கு எல்லையில் துருக்கியோடும் ஈரானோடும் ஈராக்கோடும் உள்ள தங்கள் பூர்வீக நிலப்பரப்பில் குர்திஸ் இனத்தின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் குர்திஸ் தொழிலாளர் கட்சி (PKK) கடந்த 1970 களின் பிற்பகுதியில் இருந்து துருக்கி மற்றும் ஈராக்குடன் ஆயுதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் ஆயுதப் போராட்டமும் ஆரம்பத்தில் தனிநாடு வேண்டி ஆரம்பித்து பின்னர் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி வேண்டுதலோடு குறுக ஆரம்பிக்க.. அதைப் பலவீனமாகக் கருதிக் கொண்ட துருக்கிய மற்றும் ஈராக் அரசுகளும் அமெரிக்கா உட்பட்ட மேற்குலக தேசங்களும் அவர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக பட்டியலிட்டு பி கே கே யையும் சர்வதேச பயங்கரவாதப்பட்டியலில் இட்டு …
-
- 3 replies
- 1.6k views
-
-
பிரிட்டனில் மக்கள் தொகை அதிகரிப்பு நியூஹாமில் கறுப்பினத்தவர் எண்ணிக்கை உயர்வு [13 - June - 2007] பிரிட்டனில் கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மற்ற சில நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறியவர்களின் மக்கள் தொகை அதிகரிப்பே இதற்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிட்டன் மற்றும் வேல்ஸில் சராசரியாக ஒரு பெண்ணுக்கு 1.87 குழந்தைகள் என்ற அளவில் மக்கள் தொகை வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2005 ஆம் ஆண்டு பிரிட்டனில் ஆறு இலட்சத்து 45 ஆயிரத்து 835 குழந்தைகள் பிறந்தன. அதற்கு அடுத்த ஆண்டு குழந்தைகள் பிறப்பு விகிதம் 3.7 சதவீதம் அதிகரித்து, ஆறு இலட்சத்து 69 ஆயிரத்து 531 குழந்தைகள் பிறந்தன. கடந்த …
-
- 7 replies
- 1.6k views
-
-
-
கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் January 18, 2019 பயங்கர கார் விபத்தில் சிக்கிய இங்கிலாந்து இளவரசர் பிலிப் காயங்களுடன் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாண்ட்ரிகம் எஸ்டேட் பகுதியில் இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவரான 97 வயதாக இளவரசர் பிலிப்பின் கார் நேற்று வியாழக்கிழமை சாலை வளைவின் போது கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காயம் அடைந்த இளவரசர் பிலிப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் செய்தியை பங்கிங்காம் அரண்மனையும் உறுதிப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது விபத்தில் பாதிப்படைந்த இரு கார்களினதும் சாரதிகள் மது அருந்தி காரை செலுத்தினார்களா …
-
- 3 replies
- 1.6k views
-
-
இணையத்தில் தமிழை முன்னணி மொழியாக்க வேண்டுமானால் உலகம் முழுமைக்கும் ஒரே மாதிரியான யுனிகோட் தமிழ் பாண்ட் முறையை அமல்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருதை கலாம் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், உலகம் முழுவதும் கம்ப்யூட்டர்களில் இன்று தமிழ் கொடி கட்டிப் பறக்கிறது. ஆனாலும் பல்வேறு வகையான எழுத்துருக்கள் இருப்பதால் ஆங்கிலத்தைப் போல தமிழ் புகழ் பெற¬முடியாமல் உள்ளது. இதைப் போக்க உலகம் முழுமைக்கும் ஒரேமாதிரியான தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தும் வகையில், ஒரே யுனிகோட் முறையை உருவாக்க தமிழறிஞர்களும், கம்ப்யூட்டர் நிபுணர்களும் கடுமையாக உழைக்க வேண்டும். …
-
- 6 replies
- 1.6k views
-