கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
விட்டம் வெறித்து மருத்துவர் கையில் இருக்கையில்.. பத்து வயதில் தாமிரபரணியில் பக்கத்து வீட்டு குமரேசனது போலிருந்த ஞாபகம்.. பதிமூன்றில் கண்ணாடி முன் அறியாத மனதில் லேசாய் வந்த கலவரம் ஞாபகம்.. பதினைந்து வயதில் பெருமூச்சோடு காகிதம் அடைத்தது இன்னும் ஞாபகம்.. இருபதில் ஊர்முன்னே நிமிர்ந்து நடக்க செருக்கு தந்த ஞாபகம்.. இருபத்தேழில் காதல் பொழுதில் கணவர் கண்பட்டு வெட்கமின்னும் ஞாபகம்.. முப்பதில் செல்ல மகள் பசி தீர்த்த திருப்தியும் ஞாபகம்.. நாப்பது வயதில் தட்டுப்பட்ட சிறு கட்டி தந்த கேள்விக்குறிகள் ஞாபகம்.. எல்லாம் கடந்து எனை அழித்து அவ…
-
- 17 replies
- 1.5k views
-
-
சித்தப்பா அன்பின் உருவானவரே! பாசத்தின் உறைவிடமானவரே! தந்தைக்கு நிகர் அற்றவரே! தாய் போன்று எமை வளர்த்தவரே! தந்தையின் உடன் பிறப்பே!- தந்தை போன்றே எமை காத்தவரே! அறியா வயதில் அப்பா முகம் பார்க்க ஏங்கியதில்லை – என் அப்பாவாக நீங்கள் இருந்தீங்கள் - ஆனால் தந்தையுடன் வாழ்ந்தாலும் தங்கள் முகம் பார்க்க ஏங்கதா நாள்லிலை அன்னை மடி தேடியதில்லை அன்னை உருவில் உங்கள் அன்பு ஆசைப்பட்டதை வாங்கியும் தந்தீங்கள் - என் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றியும் வைத்தீங்கள் தப்புக்களை தட்டியும் கேட்டீங்கள் வாழ்க்கையெனும் பாதையில் வீறு கொண்டு நடக்கவும் செய்தீர்கள் தோல்விகளைக் கண்டு துவண்டிடும் போதெல்லாம் - அவை தோல்வியல்ல வெற்றியின் அறிகுறி என்று உற்சாக…
-
- 17 replies
- 19.8k views
-
-
நம் யாழ் நகரத்தில் நம் மாவீரரின் கல்லறைகளை அடித்து உடைத்த சிங்கள காடையர்களை கொன்று ஒழிக்க புறப்படு தமிழா நம் இனத்தவரை கொன்று ஒளித்த சிங்கள பேய்களை கொன்று ஒழித்து நம் நாட்டை காப்பாற்றி புலி கொடியை பறக்க விட்டு புலி வீரன் என்று பெயர் எடுத்து புலி வீரன் எவருக்கும் அடி பணியான் என்று பெயர் எடுப்போம்
-
- 17 replies
- 4k views
-
-
வான வில்லின் வர்ணங்கள் வளைத்து எண்ணம் என்னும் வண்ணம் எடுத்து கற்பனைத்தேன் கலந்து காரிகை உனைக் கிறுக்க தூரிகை நான் எடுத்தேன் காவியம் பேசும்- அவள் கண்கள் வரைய கரு முகிலை தூதுவிட்டு கருவிழியாக்கினேன் சிறகடிக்கும் சிட்டுக்குருவியின் இறகை- அவள் இமைக்கு மடலாக்கினேன் வளர்ந்து வரும் வளர் பிறையை வளைத்து-அவள் வதனத்தில் வைத்தேன் இளம் தளிர்-அவள் இதழ் வைக்க இதழோடு-பூ இதழ் வைத்தேன் கார் காலத்து கரும் இருளை காதல்-கள்ளியின் கூந்தலாக்கினேன் தேன் நிலவு தேவியை தேடி-பிடித்து திருமகளின்-திரு திலகமாக்கினேன்.
-
- 17 replies
- 2.4k views
-
-
சுற்றி சுற்றி வட்டமிட்டாய் உள்ளம் எங்கும் முத்தமிட்டாய் தேன் குழைய பேசி என்னை தேனி போல மொய்கவைத்தாய் காத்திருந்து கதைகள் பேசி காதல் வலை வீசிச் சென்றாய் கள்ளமில்லா எந்தன் நெஞ்சில் காதல் விதை தூவிச் சென்றாய் எட்டி நின்றேன் ஏணிப்படியில் கிட்டவந்து இறக்கி விட்டாய் என் உள்ளம் எல்லாம் உன் சிந்தை என்றாய் சிக்கித் தவித்து தேடிவந்தேன் தேடாமல் நீயும் போனது ஏனோ
-
- 17 replies
- 2.6k views
-
-
வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் கவிதையாகின்றது கேட்கின்றதா உங்களுக்கு வயல் வெளி தோறும் என் தலைவனின் காலடிச் சுவடு தேடி ஆட்காட்டி குருவி பாடும் பாட்டு கேட்கின்றதா உங்களுக்கு? தன் தலையை மண்ணில் மோதி அலறி அழுகின்றது அது முழுச் சிறகும் உதிர்த்து ஒற்றைக் காலில் தவம் இருக்கின்றது அதன் அலறல் கேட்கின்றதா உங்களுக்கு அதன் குரலில் இந்த யுகத்தின் அலறல் இருக்கின்றது குருவியின் தனிமையில் காலம் உறைகின்றது உறைந்த காலத்தில் நாம் சிதைவுற்றிருந்தோம் ஆட்காட்டி குருவி கூட காட்ட ஆளின்றி ஊர் முழுதும் சுற்றி வந்து அழுகின்றதாம் அது முன்னர் வீரர்களின் கல்லறையில் இருந்து பாடி தூங்க வைத்தது …
-
- 17 replies
- 4.3k views
-
-
சும்மா கிடந்த நாம்.. தமிழீழ விடுதலை என்றோம்.. ஆயுதம் எடுத்து ஆலயத்தில் கொள்ளையடித்தோம்..! தமிழ் மக்களின் தலையினில் நன்றே.. மிளகாய் அரைக்க கற்றுக் கொண்டோம்..! ஆட்காட்டி வயிறு வளர்த்தோம்..! போகும் வழி இடையில் மறந்தோம்.. சிங்களச் சீமையில் சீமைப் பசுக்களிடையில் சரணடைந்தோம்..! தாடி வளர்த்து கம்னீசியம் காட்டினோம் வெள்ளை ஜிப்பாவில் ஜனநாயகம் பேசினோம் புலி எதிர்ப்பும் தமிழீழ அழிப்புமே எங்கள் அரசியலாக்கினோம். இன்று... ஆக்கிரமிப்பு படைகளோடு தும்பினியின் இடுப்பாட்டத்தில் சதியோடு குதி போடுறோம்.. தெரியுது தமிழீழம்.. சிங்களச் சீமைப்பசுவின் சிற்றிடையில் என்று வாக்குக் கேட்கிறோம். மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயா…
-
- 17 replies
- 2.6k views
-
-
இத்தழிந்து போய்விடவில்லை என் இனத்தின் நம்பிக்கை. கொழுந்தெறித்து கிளைபரப்பிய இனவிருட்சத்தின் வேர்களை கிளறியவனே பார்...... செத்துவிடவில்லை எங்கள் வேர்களில் இன்னும் நம்பிக்கை. என்ன செய்யப்போகிறாய் இனி.... எங்களை கொன்ற கதையை யார்யாருக்கோவெல்லாம் வென்ற கதையாக சொன்னாய்..... எங்கள் பிணங்களை புணர்ந்த பின்னான பொழுதை மாலை புனைந்து கொண்டாடினாய்..... எங்கள் மகவுகளின் நெஞ்சுகளில் நச்சுகுண்டுகளை விதைத்துவிட்டு மண் வணங்கி மகிழ்ந்தாய்..... உனக்கான காலமென்று ஒன்றிருந்தால் எமக்கான காலமொன்றும் வரும் ! மீண்டும் வரும் !! *********************** காலம் திரும்புகிறது. நாச்சியார் விழிநீர் துடைக்கிறாள் குருவிச்சியும் இனி வரக்கூடும் வன்னியன் குதி…
-
- 17 replies
- 1.1k views
-
-
முதலிரவில், என் காலில் விழுந்து வணங்கிய அந்த கணங்களிலேயே நொறுங்கிப்போனது உன் மீதான என் ஒட்டு மொத்த மரியாதையும். ஒவ்வொரு நாள் காலையிலும், தாலியைத் தொட்டு ஒற்றிக் கொள்ளும் வேளைகளில், பொய்த்துக் கொண்டிருக்கிறது மீதமிருக்கும், என் கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்புகளும். புடவைக் கடைகளிலும், நகைக் கடைகளிலும், உன் முகம் அடையும் பிரகாசத்தை நம் வீட்டு படுக்கையறையில் கூட இதுவரை கண்டதில்லை. உப்புப் போட மறந்ததையும், சர்க்கரை அதிகமாய்ப் போட்டதையும், தாண்டி என்னிடம் பேச விஷயங்களே உனக்கு தோன்றியதில்லை. 'அவரு', 'என் வீட்டுக்காரர்' உன் உதடுகள் உச்சரிக்க மறுத்து கூசுமளவிற்கு என் பெயர் கெட்ட வார்த்தையாகிப் போனது உனக்கு. "ம்ம்ம்........ வந்து…
-
- 17 replies
- 3.3k views
-
-
-
- 17 replies
- 2.4k views
-
-
நல்வரவு லண்டன் ஹீத்ரோவுக்கு நல்வரவு குடிவரவு, பொதிமண்டபம் இவ்வழி மஞ்சட் ஓட்டுக்கு இப்பால் வரிசையில் நில் கடவுச்சீட்டு? நுழைவுப்படிவம்? (கண்களால் மேலுங் கீழுந் துளாவல்) இது உன்னுடைய கடவுச்சீட்டா? விஸா எங்கு பெற்றாய்? கொஞ்சம் பொறு யாருடன் நிற்கிறாய்? முகவரி? தொலைபேசி? எத்தனை நாள் நிற்கிறாய்? ஏன்? எதற்கு? விமானப் பயணச்சீட்டை எடு கொஞ்சம் பொறு மஞ்சட் கோட்டுக்குப் பின்னால் நில், ஓரமாக அடுத்த ஆள் அடுத்த ஆள் அடுத்த... நீ வரலாம் அந்தப் பக்கமாக வைத்தியபரிசோதனைக்குப் போ சட்டையைக் கழற்று எக்ஸ் கதிர் இயந்திரத்தின் முன் நில் மூச்செடு, முதுகை நிமிர்த்தி நெருங்கி நில் கொஞ்சம் பொறு இந்தா உன் கடவுச்சீட்டு நீ போகலாம் பொதி மண்டபம் இவ்வழி…
-
- 17 replies
- 3.9k views
-
-
கேளு மச்சான் கேளு ! நாங்க சொல்லுறத கேளு...! வேணாம் உனக்கு Girl ! நெஞ்சில் கொட்டிடும் தேள்! சுத்தி வரும் World ! இங்கு பொண்ணுங்க ரொம்ப Bold ! உன்னிதயம் ஆகும் Malt ! அதைத் தாக்கிடும் Hi-Volt! நீ ஒரு white board ! அவள் இதயம் ரொம்ப Hard ! அவளுக்கு எல்லாமே Sport ! அவள் காதலும் ரொம்ப short ! உன் மனசோ மெல்லிய Glass ! அவள் பார்ப்பாள் Hi-Class ! அவளுக்கு நீ Useless ! ஆவாய் நீ Needless ! அவளுக்கு தேவை காசு! அதுக்காக ஆகணுமா நீ தேவதாசு!? தூக்கியெறிஞ்சா எல்லாம் தூசு! இல்லையென்றால் சிலுவையில் நீ யேசு! காதலித்துப் பாரு! கண்ணில் ஓடும் ஆறு! தேடித் திரிவாய் Bar ! நீ அடிப்பாய் Beer ! நீயும் கொஞ்சம் மாறு! உன் இலட்சியங்கள் வேறு! முட்டிமோதிப் பாரு! வெற்றி பெறு…
-
- 17 replies
- 1.7k views
-
-
என் பிரியமான மகராசி ------ நிலவின் வடிவத்தை..... உடலாக கொண்டு ..... நிலவின் ஒளியை உடல்..... நிறமாக கொண்டவள்..... என் பிரியமான மகராசி.......!!! மயிலைப்போல் பாடுவாள்..... குயிலைபோல் ஆடுவாள்.... நடனமாடும் சிகரமவள்.... அவள் வதனத்தை உவமைக்குள் ..... பூட்டிவைக்கமுடியாததால்..... உவமைகளையே ...... மாற்றவைத்துவிட்டாள்.............!!! அவளை கவிதை வடிக்கிறேன்..... வரிகள் வெட்கப்படுகின்றன...... அவளின் வெட்கத்தையும்.... கவிதையின் வெட்கத்தையும்..... இணைக்கும் போது எனக்கும்.... வெட்கம் வருகிறது - அவளை..... வார்த்தைகளால் நினைக்கும் போது .........!!! அவளை தொட்டு பார்க்கும் ......... பாக்கியம் எனக்கு கிடைக்குமோ.... கிடைக்காதோ தெரியாது ..…
-
- 17 replies
- 2.4k views
-
-
சிங்களவன் கால் கழுவவா? சிரித்துகொண்டே சரியென்பார் வெள்ளை சேலையுடுத்தி இவர் மகளைகூட அழகுபார்ப்பார் ........ மனசு என்பது ஏதடா?! இந்த மனிதனிடம் அது இருக்குமா- அது நீ கூறடா! சேற்றில் அமிழுதடா தீயில் எரியுதடா உனை தூக்கி வளர்த்தவொரு ஜீவனே! பார்த்து நிற்கிறாய் -பதுங்கி மறையுறாய் இது பாவமென்று சொல்வேன் அது நியாயமே! கூடு கலையுதடா குருவி தொலையுதடா கூடவிருந்த உயிர்யாவும் ஓடி மறையுதடா எண்ண மறுக்கிறாய் நீ எனக்கென்ன என்றே கிடக்கிறாய் திண்ணைவரை தீ வந்தபின்னும் தெய்வம் காப்பாத்தும் என்று நம்புறாய்! இருப்பு அழியுதே வாழ்வு கறுப்பு ஆகுதே வண்ணக்கிளிகளை வல்லூறுகள் கொன்று தின்னுதே வயல் கொண்டபயிர் வாடி நிக்குதே …
-
- 17 replies
- 2.5k views
-
-
அதிகாலைப் பொழுதின், இருள் பிரியாத நேரத்தில், ஆயிரம் பயணங்களில், அதுவும் ஒரு பயணமாகியது! அப்பாவின் பனித்த கண்களும், அம்மாவின் அன்புத் தழுவலும், அந்தத் தேங்காய் உடைத்தலில், அமிழ்ந்து போனது! கலட்டிப் பிள்ளையாரின், கடவாயின் தந்தங்கள், கொஞ்சமாய் அசைந்த பிரமையில், சஞ்சலப் பட்டது மனம்! விரியும் கனவுகளில், வருங்காலக் கேள்விக்குறி, விரிந்து வளைந்து, பெருங் கோடாகியது! தூரத்தில் தெரிந்த நீரலைகள், கானல் நீரின் கோடுகளாய், ஈரம் காய்ந்து போயின! கண்டம் விட்டுக் கண்டம் தாண்டும், காற்றாடியாகியது பயணம்! புலம்பெயரும் புள்ளினங்களே!, போன பயணம் முடித்ததும், போய் வரக் கூடிருக்கும் உங்களுக்கு! போகுமிடமெல்லாம் கூடு கட்டும், பயணமாகியது, எனத…
-
- 17 replies
- 1.9k views
-
-
காரிருள் ஆடி இலங்கையை உலுப்பி இரத்தத்தை உறைய வைத்து . கலக்கத்தை மேம்படுத்தியதே காரிருள் ஆடி கலையாது எம்மவரின் காயம் தொலையாது . காலத்தின் தேவை கலங்கிய தமிழரின் பலத்தையும் தளத்தையும் பறை சாற்றும் . பாவியரின் குணம் பரவியதால் அகிலத்தில் நிலைத்ததே ஈழத்தவரின் பெருமை - இதற்கு . நிச்சயம் பதிலிறுக்கும் ஈழதேசம்.
-
- 17 replies
- 2.3k views
-
-
கல்பனா.. விண்வெளிக்கு போனாளாம் சில்பா... லண்டனில பரிசு வாங்கினாளாம் குஸ்பு.. தாலியை கேலி செய்தாளாம் "கற்பு என்றால் என்ன " துணிந்து கேட்டாளாம்..! இன்னொருத்தி இமயத்தில் கொடியை நட்டாளாம்.. இதெல்லாம் பெண் விடுதலையின் விளைவுகளாம்..! பெண் மேலாளர் ஆனாளாம் பெண் புத்தகம் தூக்கினாளாம் பெண் வாகனம் ஓட்டினாளாம் பெண் விமானம் செலுத்தினாளாம் பெண் வீட்டை என்ன நாட்டையே ஆள்கிறாளாம்..! வையகத்துள்.. பெண்ணில்லா துறைகள் இல்லை எனும் நிலையும் படைத்திட்டாளாம் இவை எல்லாம் சாதனைகளாம்..! பேதையரே எப்போ உம் நிஜக் கண் திறப்பீர்.. ஈழத்தில் சிங்கள இன வெறிக்கு தீனியாகும் தமிழச்சிகள் பெண்ணில்லையோ..???! அவள் ஆடை களைந்து மானம் விற்கும் சிங்…
-
- 17 replies
- 1.4k views
-
-
கறுப்பு யூலை மறக்கடிக்கப்படாத மறக்கப்படாத அழியாத அத்துயர் நினைவுகள் எல்லோர் தமிழர் நெஞ்சங்களிலும் தடம் பதித்திருக்கும் மாதம் யூலை கறுப்பு யூலை.... அப்பாவித் தமிழர்களின் உடல்கள் சிதைக்கப்பட்டு அதில் இருந்து வெளியேறிய இரத்தம் அன்று இரத்த ஆறாக ஓடிய காலம்...! இலங்கை அரசாங்கத்தின் அத்துமீறிய கட்டவிழ்ப்புகளால் திட்டமிட்டே நம் இனங்களின் வாழ்விடங்களை எரித்தும் சொத்துக்களை அபகரித்தும் பலரை உயிரோடு எரித்தும் வெட்டியும், கொத்தியும் நம் இனங்களை நாட்டை விட்டு விரட்டிய காலம்... சிங்கள வெறியர்கள் ஆடிய ஆட்டத்தில் நம் இன உயிர்களை வதைத்து, கதிகலங்க வைத்து அதில் அவர்கள் குளிர் …
-
- 17 replies
- 2.6k views
-
-
அணிகள் அறிவோம்! அணிகள் என்றால் என்ன என்ற கேள்வி சிலருக்கு வரலாம். அதை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். தமிழ் மொழி தன்னை அழுகுபடுத்துவதற்கு அணிந்து நிற்பவைகளை அணிகள் என்று சொல்லலாம். உடலை அழகுபடுத்தவதற்கும், பெருமைப்படுத்துவதற்கும் அணிகலன்களை அணிகிறோம். அதே போன்று தமிழை அழகு படுத்தி, பெருமைப்படுத்துகின்ற வேலையை அணிகள் செய்கின்றன. அத்துடன் சொல்லப்படுகின்ற கருத்துக்கு ஒரு வலுவை அணிகள் கொடுக்கின்றன. கவிதைகளில் இந்த அணிகள் இடம்பெறுகின்றன. உரை நடைகளில் இதை பயன்படுத்துபவர்களும் உண்டு. இன்றைக்கு கவிதை என்பது புதுக்கவிதை, ஹைக்கூ என்று பல வடிவங்களை எடுத்து விட்டன. அவ்வாறான கவிதைகளிலும் அணிகள் இருக்கின்ற…
-
- 17 replies
- 9.9k views
-
-
மையவாதச் சகதிக்குள் இருந்து எட்டிப்பார்க்கும் தலைகள் அரிப்பெடுக்கும் முதுகை சொறிய எவன் வருவான் என தேடுகின்றது உலகின் எந்த மூலைக்குள் போனாலும் ஊர்க்காரனே சொறிந்துவிடவேண்டும் நாலுபேராவது சொறிந்தால் தான் வாழ்வுக்கு அர்த்தம்கிடைக்கின்றது இருந்தும் நாற்பதுபேர் சாட்டையுடன் நிற்பதை என்னும் உணர்ந்துகொள்ளவில்லை. எதிர்பார்த்தபடி அரிப்பு வழமைபோல விரைவில் கூடிவிட்டது தங்களுக்குள் சொறிய ஆரம்பித்துவிட்டார்கள் இம்முறை உங்களுக்குள் சொறிந்து விழையாடும் கோமாளி ஆட்டத்தில் மக்களுக்கு ஆர்வமில்லை ஏனெனில் துப்பாக்கிகளால் எமக்குள் சொறிந்துவிழையாடிய ஆயிரமாயிரம் விழையாட்டை கண்டு சலித்தவர்கள் கள்ளன் பொலீஸ் விழையாட்டு எமக்கு உயிரை எடுத்து விழையாடும் துரோகி த…
-
- 17 replies
- 3.4k views
-
-
கருணாநிதியே கவிதை நதியே உலகம் தூற்றும் உயர்ந்த பதியே தமிழன் தலையைக் கவிழ்த்த உன் கடிதப் பொதிகள் டெல்லியின்வீதிகளில் கடலை சுத்துவதும் விதியே நீவிர் செய்தது உமக்கே சரியா ஒன்றல்ல மூன்றாமே உமக்கு நாம் ஒன்றுமே இல்லாமல் இருக்கும் போது நாளை உமது காற்றடைத்த உடல் நாறும் போது இத்தாலி திரவியம் உம் உறவுகளையும் நாற வைக்கும் வாழ்க உம் கடிதக் கவிகள் வாத்தியார் *********
-
- 17 replies
- 1.6k views
-
-
பல்லவி பெண்: காதல் சொல்ல காதல் சொல்ல தயக்கமும் தேவையா மோதல் செய்து மோதல் செய்து கைதுசெய்த தோழனே நெஞ்சத்திலே சினேகமாய் காதலைச் சுமக்கிறாய்-ஏன் மௌனத்தினால் என்னையே பார்வையால் வதைக்கிறாய் அழகான நண்பனே! காதல் செய்க நண்பனே! காதல் செய்க நண்பனே! காதல் செய்க நண்பனே! சரணம் 1 ஆண்: உன் விழிகள் வீசும் வலைகள் கொண்டு அள்ளிக் கொள்ள நினைக்கிறாய் கொஞ்சம் கொஞ்சமாய் காதல் பேசி என்னை வெல்லத் துடிக்கிறாய் பார்வையால் படர்கிறாய்-உன் வார்த்தையால் வளைக்கிறாய் நட்பின் ஈரம் காயும் முன்பே காதல் தோன்ற வேண்டுமா ? சரணம் 2 பெண்: காதல் நுழைந்த இதயம் தன்னை சிறை வைத்து ரசிக்கிறாய்- உன் கண்களின் ஓரம் கசியும் காதலை என்ன ச…
-
- 17 replies
- 2.3k views
-
-
கருக்கொள்ளும் போதே கல்லறைத் தெய்வங்களாகக் கடவது என காலன் சொன்னானோ என்னவோ கனவுக்காக உயிர்கொடுக்கச் சென்ற காலத்தின் புதல்வர்களே கார்த்திகை நாளில் வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி கணப்பொழுதும் கண்துஞ்சாது காத்திருந்து கந்தகம் சுமந்து காவியமான காவிய நாயகர்களை காசுக்காக விற்றுவிட்டு உங்கள் கல்லறைகளிலும் வைத்து சில்லறை பார்க்கும் கார்த்திகை நாளில் வணங்குகிறோம் எம் இதயத்தின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சிறு கடுகளவேனும் கருணை கொண்டு கார்த்திகைப் பூக்களை காலால் நசுக்குவது போல் கல்லறை தெய்வங்களையும் சிறு கணப் பொழுதுடன் மறந்துவிடுகிறோம் எம் களியாட்டங்கள் தொடர்வதற்காய் விளக்கிலே பட்டு வீழ்ந்துபோகும் விட்டில்கள் போல உங்கள் வீரம் விளைந்…
-
- 17 replies
- 2.1k views
-
-
அம்மா தடுத்தாள்! சின்னப் பிள்ளைகள் தீக்குச்சிகளை கையில் எடுக்கக் கூடாதாம்! அம்மா, உனக்கு தெரியாதா?! எனைப் போல ஒரு பிஞ்சுக்கரம்தானே இவைகளையெல்லாம் அடுக்கியது என்று! நகரத்துக் குழந்தை, தீக்குச்சியை தொட்டால் திட்டு விழும்! கிராமத்துக் குழந்தை, தீக்குச்சியை தொட்டால்தான் சோறே விழும்! குழந்தையும் தெய்வமும் ஒன்றாமே! ஒரு தெய்வம் ஓட்டலில் துடைக்கிறது! ஒரு தெய்வம் தீக்குச்சி அடுக்குகிறது! ஒரு தெய்வம் ஸ்பேனரால் அடிவாங்குகிறது! ஒரு தெய்வம் பிச்சை எடுக்க வைக்கப்படுகிறது ஆம்! கீழே தெய்வங்கள் குழந்தைகளாய் வேலை செய்துகொண்டிருக்கின்றன! மேலே குழந்தைகள் தெய்வங்களாய் பார்த்துக்கொண்டிருக்கின்றன!!
-
- 17 replies
- 3.5k views
-
-
எதிர்பார்ப்பு மனம் தான் நம் அனைவருடைய உண்மையான முகம் அது என்னை சதா துரத்திக் கொண்டே இருக்கிறது நான் சொல்ல நினைத்த, நினைக்கிற எண்ணங்கள் என் மனதுள்ளே புதைந்து போகின்றன எங்கே என்னிடம் உள்ள ரகசியங்களை வெளியே சொல்ல முடியுமா உன்னால்? என்று என்னை பார்த்து அது நகைக்கின்றது ஓவ்வொரு முறையும் நான் சொல்ல நினைத்து சொல்லாமல் விடுகின்ற எண்ணங்கள் என் மனதோடு சேர்ந்து என்னை பார்த்து சிரிக்கின்றன என் எண்ணங்களை சொல்ல வேண்டியவர்களிடம் சொல்ல வேண்டிய நேரத்தில் தயங்காமல் நான் சொல்ல போவதை ஆவலுடன் என்னுடன் சேர்ந்து என் மனமும் எதிர்பார்க்கின்றது
-
- 17 replies
- 2.4k views
-