இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
சர்வசித்து வருடத்தில் பலன் புத்தாண்டு ராசிபலன்கள். எமது தமிழ் பாரம்பரிய கலாசாரத்தின் வழிகாட்டியாக அமைவது சமயமும் ஜோதிடமும். மேடம் முதல் மீனம் வரையான பன்னிரு ராசிகளுமே பன்னிரு மாதங்களாக எமது மூதாதையர் வகுத்தனர். முதல் ராசியில் சூரியபகவான் சஞ்சரிக்கும் காலமே எமது முதல் மாதமாகவும், வருஷமாகவும் அமைகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாண இரகுநாத ஐயர் வாக்கிய பஞ்சாங்கப்படி எமது அறுபது வருடச் சுற்றின் 21 ஆவது வருஷமாகிய சர்வசித்து வருஷம் 14.04.2007 சனிக்கிழமை அபரபட்ஷ துவாதசித்திதி, சதயம் நட்க்ஷதிரம், சுப்பிரநாம யோகம், கவுலவ கரணம், மிதுனலக்னம், மகர நவாம்ஸம், சுக்கிரகாலவோரை, சூக்சூமவோரை தாமத குணவேளை, சேர்ந்த காலை 10 மணி 42 நிமிட நேரமளவில் மலர்கின்றது. விஷú புண்ணியகாலம் காலை 6.42 மு…
-
- 26 replies
- 6.9k views
-
-
திருமண வைபோகத்தின் போது ஒலிபரப்பக்கூடிய பாடல்களை இணைக்கவுள்ளேன்...நீங்களும் உங்களுக்கு தெரிந்த அறிந்த திருமண பாடல்களை இணையுங்கள். நன்றி. பாடல்: இது தானா இது தானா... படம்: சாமி பாடல்: குங்குமம் மஞ்சளுக்கு இன்று.... படம்: எங்க முதலாளி http://www.youtube.com/watch?v=DIpgXrSnHMg
-
- 26 replies
- 9.2k views
-
-
காதல் கவிதைகள் படிக்கும் நேரம் அமுதம் வழிந்தோடுமாம்..??! எப்படிங்க அது சாத்தியம்..??! இந்தப் பாடலில் கவிஞர் வழிந்தோடும்.. அமுதமுன்னு என்னத்தைச் சொல்லுறார்..???! உலகத்தில அமுதம் என்ற ஒன்று இன்றுள்ளதா..???! எதுக்கு இப்படியான போலிக் கற்பனைகளை சினிமா மூலம்.. விதைக்கனும்..??! அதன் மூலம்.. இல்லாத அமுதத்தை தேடச் செய்து வாழ்க்கையை சீரழிக்கனும்...???!
-
- 26 replies
- 3.1k views
-
-
வந்திட்டிங்களா? கிட்டதட்ட அனைவரும் வந்திட்டினம் போல! அடுத்து தூயவனையும், அரவிந்தனையும் தேட வேண்டி இருந்தது! பின்ன என்ன? நாங்கள் போய் அனைவரையும் விமான நிலையத்தில் இருந்து அழைத்து வருகின்றோம், நீங்கள் அவர்களுக்கு உண்பதற்கு உணவு வாங்கி வாருங்கள் என அனுப்பி வைத்தேன். (கள உறவுகள் என்னுடைய சமையலை சாப்பிட பயந்ததால் தான், வெளியே உணவு எடுக்க வேண்டி போய்விட்டது) முதலில் ராம்ஸ் உணவகத்தில் தான் உணவு எடுப்பதாக இருந்த்து. ஆனால் யேசுதாசுக்கும், மகனுக்கும் சிட்னி சுற்றிகாட்ட போய்விட்டினம்போல! கடை திறக்கவில்லை! அடுத்து போன இடம் ஜ-- உணவகம், இதில என்ன பம்பல் என்றால்! தூயவனுக்கு அந்த உணவகத்தின்ட அருமை பெருமைகளை நான் சொல்லி இருந்தேன்! நான் ஏன் சொல்லுவான் அவுஸ்த்ரேலிய தொலைக…
-
- 25 replies
- 3.8k views
-
-
அவனுக்கென்ன தூங்கி விட்டான் அகப்பட்டவன் நானல்லவா நாங்கள் யார்? ஊரைச் சுமந்தபடி ஓசையுடன் பயணம் அது என்ன?
-
- 25 replies
- 4.3k views
-
-
புதிய மொந்தையில் பழைய கள்.. இன்று 'கே.ஆர்.ராமசாமி' அவர்களின் பாடல்களை யூ டுயூபில் தேடும்போது இந்த அருமையான பாடல் கிட்டியது.. பாடலின் கருத்துக்கள் இப்போதைய காலத்திற்கும் பொருந்துவது இன்னும் சிறப்பு..! எம்மைப்போன்றே யாழ்கள 'பெருசு'களுக்கு இப்பாடல் தங்களின் பழைய காலத்திற்கு இட்டுச் செல்லுமென நம்புகிறேன்..! கண்ணில் தோன்றும் காட்சி யாவும் கண்ணா உனது காட்சியே... மண்ணில் வீழும் கண்ணீர் வெள்ளம், காதல் நெஞ்சின் சாட்சியே!
-
- 25 replies
- 2.6k views
- 2 followers
-
-
இப்பதான் விதைகளை நாட்டுள்ளேன்😁
-
-
- 25 replies
- 1.5k views
-
-
இந்தப் படத்தைப் பார்க்கும் போது உங்கள் மனதில் எழும் உடனடி எண்ணம் என்ன..???! நிஜமாகப் பேசுங்கள்..! [size=2]படம் FB. [/size]
-
- 25 replies
- 1.5k views
-
-
எமது வீட்டுத் தோட்டம். http://img160.imageshack.us/img160/8751/ca...02206014sr6.jpg http://img131.imageshack.us/img131/2440/ca...02206015ul3.jpg http://img110.imageshack.us/img110/5040/ca...02206019fx7.jpg http://img248.imageshack.us/img248/1858/ca...02206021ab3.jpg http://img358.imageshack.us/img358/82/camp...02206022bw6.jpg http://img292.imageshack.us/img292/4516/ca...02206023md6.jpg http://img511.imageshack.us/img511/4853/ca...02206024da8.jpg
-
- 25 replies
- 5.3k views
-
-
-
- 25 replies
- 11.3k views
-
-
வணக்கம், விசுக்கோத்து எண்ட உடன பலருக்கு பல நினைப்பு வந்து இருக்கும். நான் இதில கதைக்கிறது தங்கவிசுக்கோத்து பற்றினது: இப்ப உலகில பெரிய பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் ஏற்பட்டு இருக்கிது. இப்படியான இக்கட்டான நேரங்களில - தெரிந்த, தெரியாத, நீண்ட பொருளாதார நெருக்கடிகளில இருந்து மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள கையாளுற வழிமுறைகளில ஒண்டு என்ன எண்டால் தங்கவிசுக்கோத்துகள் வாங்கி சேமிக்கிறது. தங்க விசுக்கோத்துகளுக்கும் தங்க ஆபரணங்கள் - நகைகளுக்கும் இடையில - நிறைய வித்தியாசங்கள் இருக்கிது சேமிப்பு எண்ட வகையில. அதாவது.. முக்கியமாக நீங்கள் சேமிப்பு எண்டுற ரீதியில தங்கம் வாங்கினால் அத விசுக்கோத்துகளாகவோ இல்லாட்டிக்கு நாணயங்களாகவோ வாங்கிறது நல்லது. எங்கட ஆக்கள் எப்பவும் நகைகளாக …
-
- 25 replies
- 4.3k views
-
-
ஏன் கோபம் வரும்போது ஆண்கள் பெண்களை என்னடி , அடியே என்றெல்லாம் போட்டுத்தாக்குறாங்க . அதுமட்டுமா சிலசமயம் தனிமடலிலும் அல்லவா இப்படி எழுதுறாங்க. ஏன் ஏன் யாராவது சொல்லுங்களேன்.
-
- 25 replies
- 4.5k views
-
-
https://www.facebook.com/kyleandjackieoshow/videos/vb.690604840974427/982302155138026/?type=2&theater
-
- 24 replies
- 2.9k views
-
-
எவ்வளவு அழகான தமிழ் சொற்கள்! எவ்வளவு அருமையான இசை! இதிலும் பறை தூள் கிளப்புகின்றது! சந்தோஷ் நாராயணின் இசையில் இன்னொரு நல்ல பாடல் குக்கூ குக்கூ தாத்தா தாத்தா களவெட்டி குக்கூ குக்கூ பொந்துல யாரு மீன் கொத்தி குக்கூ குக்கூ தண்ணியில் ஓடும் தவளக்கி குக்கூ குக்கூ கம்பளி பூச்சி தங்கச்சி அள்ளி மலர்க்கொடி அங்கதமே ஓட்டரே ஓட்டரே சந்தனமே முல்லை மலர்க்கொடி முத்தாரமே எங்கூரு எங்கூரு குத்தாலமே சுருக்கு பையம்மா வெத்தலை மட்டையம்மா சொமந்த கையம்மா மத்தளம் கோட்டுயம்மா தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா வள்ளியம்மா பேராண்டி சங்கதியை கூறேண்டி கண்ணாடியே காணோடி இந்தர்ரா பேராண்டி அன்னைக்கிளி அன்னைக்கிளி அடி…
-
- 24 replies
- 3.4k views
- 1 follower
-
-
இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் இனிய பாடல்கள் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உங்களுக்கு பிடித்த பாடல்களை இணையுங்கள். வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சிகளுக்கு அளவுமில்லை. முடிவுமில்லை. சோர்வும் இருப்பதில்லை. வாழ்க்கை பற்றியதான விடயங்களை மனிதன் காணத்துடிக்கின்ற நிலையில், அல்லது வாழ்க்கை பற்றிய நிறைவான உண்மையை அறிந்து கொள்கின்ற நிலையில், அடுத்த கணம் அப்படியே மாறியும் விடுகிறது. ஆய்ந்தறியக்கூடியதல்ல வாழ்க்கை என்பதை அது பற்றிய ஆய்வுகள் சொல்லி நிற்கும். வாழ்க்கையில் என்னதான் நாம் கோலங்களை போட்டுக் கொண்டாலும், உணர்வுகளில் வீச்சில் அப்படியே அடங்கிவிடுவது இயல்பாக நடக்கும் எளிய விஞ்ஞானம் என்பேன். இது பற்றி உணர்வுகளிடம் நடிக்க முடியாது என்ற தலைப்பில் 2009 ஆம் ஆண்டில் ப…
-
- 24 replies
- 15k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், எங்கள் காதல் அனுபவங்கள் என்ற இந்தத் தலைப்பு சாணக்கியன் அண்ணா தனது காதல் அனுபவங்களை எங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்ளுவார் என்று வாக்குறுதி தந்தபின் அவரது ஆசியுடன் ஆரம்பிக்கப்படுகின்றது. உங்கள் காதல் அனுபவங்களையும் நீங்கள் எம்முடன் இங்கு பகிர்ந்து கொள்ளலாம். நான் எனது நண்பன் ஒருவரின் காதல் அனுபவம் ஒன்றை இதில்கூறி கருத்தாடலை ஆரம்பித்து வைக்கின்றேன். எண்ட நண்பனுக்கு அப்ப வயசு பதின்மூன்று. அவர் எங்கட வகுப்பில படிச்ச பெண் ஒன்றை லவ் பண்ணத் துவங்கினார். (பிஞ்சிலை முத்தினவர் எண்டு வச்சுக்கொள்ளுங்கோவன்) எங்களுக்கு அப்ப இந்த காதல் பற்றி விளக்கம் எல்லாம் குறைவு (இப்ப கூட இதுகள் பற்றி சரியான விளக்கம் இருக்கிது எண்டு சொல்லிறதுக்கு இல்லை ) …
-
- 24 replies
- 5.4k views
-
-
அண்மையில் தமிழ்சூரியன் அண்ணா வாங்கிய புதிய சவுண்ட் சொப்ற்வெயார் மூலம் இனிவரும் காலங்களில் தரமான பாடல்களை வழங்க இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே.. அதற்கு முன்னோடியாக புதிய மென்பொருளில் தானே பாடி பார்த்ததை பக்கத்தில் நின்ற என்னைமாதிரி ஒரு மொள்லைமாரி அவருக்கே தெரியாமல் எடுத்து யூ ரியூப்பில் போட்ட்டுவிட்டு எனக்கு அந்த இணைப்பை அனுப்பி இருந்தார்..அதை யாழிலும் பகிருவோம் என்று இங்கு பகிர்ந்திருக்கிறேன்.. அந்த மென்பொருளின் மூலம் மிகவும் தெளிவான தரமான ஒலிப்பதிவை இனிவரும் காலங்களில் செய்யலாம் என்பதை நீங்கள் இந்தப்பாடலை கேட்டால் உணரலாம்.. தமிழ்சூரியன் அண்ணாவுடன் இணைந்து இனிவரும் காலங்களில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை பதிந்து அதனூடாக பல தரமான படைப்புகளை வெளியிட உத்தேசித்துள்ளோமென்பது இ…
-
- 24 replies
- 1.5k views
-
-
தமிழ் ஈழ பாடல்களை கேளுங்கள் இருந்தால் தரப்படும் #""¤..அன்புடன் குட்டிபையன்..¤""#
-
- 24 replies
- 7.9k views
- 1 follower
-
-
எத்தினை தரம் கேட்டபாடல் என்றபோதும், சில பாடல்களிற்குள் இருக்கும் சில அரிய விடயங்கள் எப்போதாவது தான் மனதில் அறையும். பல விடயங்கள் புரியப்படாதே இருந்துவிடும். அலைகள் ஓய்வதில்லைப் படப்பாடலான 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே' பாடலை, நேற்றுக் கேட்டபோது, பின்வரும் வரி எவ்வாறோ என்கவனத்தைப் பிடித்தது. உங்கள் பார்வையில் இந்த வரியின் அர்த்தம் என்ன என்று அறியத் தாருங்கள். 'கள்வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்' இந்தவரியினைப் பற்றி இந்தளவு யோசிக்க வைத்தது பாடலின் இசை என்றே தோன்றுகின்றது. இவ்வாறான வேறு ஏதாவது அழகிய வரிகள் தெரிந்தால் பாடலின் பெயருடன் பதியுங்கள். நன்றி.
-
- 24 replies
- 4.3k views
-
-
-
eBay Kleinanzeigen ist jetzt Kleinanzeigen. அன்புள்ள யாழ்கள உறவுகள் அனைவருக்கும் மறுபிறவி எடுத்த என் இதயம் கனிந்த வணக்கங்கள்🙏🙏 எனது இதயத்தை இயக்குவதில் பிரதான பங்குவகிக்கும் இரத்தக் குழாய்யொன்று இயங்கமறுத்து என் வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர முயன்றதைக் கண்டறிந்த வைத்தியர் எனது நெஞ்சை வெட்டிப்பிளந்து அந்தக் குழாய்வழியை மாற்றியமைக்க 5 மணித்தியாலங்கள் சென்றதாம், அதன்பின்பு இருதயம் தடையின்றி இயங்குவதற்காக நெஞ்சில் ‘மின்கலம் ஒன்றைப் பொருத்தும்போது இன்னொரு குழாயில் இரத்தம் கசிவது கண்டு அதனைச் சரிசெய்யாது விட்டால் இவருடைய வாழ்க்கை இன்னமும் 11நாட்களே என்று வைத்தியர் தெரிவித்ததால் வெட்டித் தைத்த இடத்தை மீண்டும் வெட்டி மேலும் 4 மணித்தியாலங்கள் சிகிச்சை நடைபெற்றதாம். கடவுளைக…
-
-
- 24 replies
- 1.6k views
- 3 followers
-
-
சும்மா சொல்லக் கூடாது. நம்ம மூளை சித்த நேரம் சும்மா இருக்க மாட்டேங்குது. எதையாச்சும் பூட்டு புடுங்கிக் கிட்டு இருக்குது. நம்மளுக்கு புரியாத சங்கதியை கேள்வியாக் கேக்கப் போறேனுங்க. நீங்க தான் படிச்சவளாச்சே! பதிலைத் தேடிச் சொல்லுங்கப்பூ....... சரி சித்த நேரத்திலை கேள்வியோடை வாறனுங்க......
-
- 24 replies
- 1.3k views
-
-
-
மிகக்குட்டியாக எனக்கு பிடித்த,வாசித்த விடயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்...ரதி அக்காவும் இதுபோல திரி ஆரம்பித்திருந்தாலும் ஒவ்வொருவருக்கும் என்று தனியான ரசனைகள்,கருத்துக்கள் இருக்கும்...எனவே எனக்கு பிடித்தவற்றையும் ஒரு திரியில் பகிர்ந்துகொள்வதில் தவறு இல்லை என்று நினைக்கிறேன்...பயப்படாதீர்கள்..உங்களை டல்லாக்கும் வகையில் மிகப்பெரிய பந்தி பந்தியாக எல்லாம் இருக்காது..குட்டி குட்டியாக கியூட்டாக இருக்கும் எனக்கு பிடித்தவற்றை மட்டுமே இங்கு பகிர்ந்துகொள்கிறேன்..அனேகமானவை மொழிபெயர்ப்பாகவே இருக்கும்..எனவே பலரும் அறிந்திராதைவையாக சில இருக்கலாம்... தாய் தந்தை மகள் என்று ஒரு அழகிய அளவான குட்டிக்குடும்பம்.... ஒரு நாள் அந்த அழகிய குட்டித்தேவதையின் தந்தை குடித்துவிட…
-
- 24 replies
- 2.9k views
-
-
.... ஒரு மாலை வேலையில் கண்களை மூடிக்கொண்டு .... ..... மென்மையாக வருடிச் செல்லும்!!! .... மிக பிடித்த பாடல்!
-
- 24 replies
- 2.1k views
-