Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிய பொழுது

மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை

பதிவாளர் கவனத்திற்கு!

இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.

சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வெற்றி வெற்றி என்று சொல்லும் கோவில் மணி முத்தம்மா.. சுற்றி சுற்றி வந்து எங்கும் கேட்குதடி... முத்தம்மா.. நினைக்காத பிரிவும் நிலைக்காமல் வில‌கும் இது.. நெடுங்காலப் பயணம் பயணம்.. பயணம்.. http://download.tamiltunes.com/songs/__K_O_By_Movies/Kattumarakaran/Vetri%20Vetri%20-%20TamilWire.com.mp3

    • 0 replies
    • 2.2k views
  2. அனைவருக்கும் வணக்கம், தலைப்பை பார்த்த உடன நான் ஏதோ அப்துல் கலாம் இல்லாட்டிக்கு, வேற யாரும் மேதைகள் மாதிரி எதையாவது செய்துபோட்டதாய் நினைக்காதிங்கோ. இது ஒரு கொஞ்சம் வித்தியாசமான அனுபவம். என்னை மாதிரி இந்த அனுபவத்த நீங்கள் யாரும் பெற்று இருப்பீங்கள் எண்டு நான் நினைக்க இல்ல. இத எனது அறீவினம் எண்டும் சொல்ல ஏலாது. ஏதோ தற்செயலா அப்பிடி நடந்திட்டிது. அது என்ன சம்பவம் எண்டால்.. நான் ரெண்டு மாதத்துக்கு முன்னம் வழமையா போறமாதிரி காலம்பற வோக்கிங் (நடைபயணம்) போனன். இப்பதான் எக்ஸ்ர்ஸைஸ் (உடற்பயிற்சி) எண்டு அரைக்காற்சட்டையோட டொரண்டோ டவுன் டவுனுக்க ஓடுறது. ஆனால் அப்ப குளிருக்க ஓட ஏலாது தானே? எண்டபடியால் ஒவ்வொருநாளும் நீண்டதூரம் நடக்கிறது. நடக்கேக்க, ஓடேக்கதான் நான் பெரிய பெரிய வ…

  3. வெள்ளிக்கிழமை நான் குடிக்க.....குடிக்கப்போறன்....

  4. தமிழ் பாடல்களை கொச்சைப்படுத்தி வெளிநாட்டவர் தோரணையில் பாடும்/ பாட வைக்கும் எமது புயல்களின் காலத்தில் வெளிநாட்டவர் ஒருவர் (பிரான்ஸ்காரர் என நினைக்கிறேன்) தமிழை சரியாக பாட முயல்கிறார். இசைஞானியின் இசையும் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது.

  5. கடந்த 1994-ம் ஆண்டு வெள்ளைமாளிகை முன்பு (இடமிருந்து) தற்போதைய பாஜக தெலங்கானா மாநில தலைவர் ஜி.கிஷண் ரெட்டி, நரேந்திர மோடி, தற்போதைய தமிழக காங். பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன். படம்: பிடிஐ சுமார் இருபது வருடங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் மாளிகை யின் வாசலில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்ட நரேந்திர மோடி, இப்போது சிவப்பு கம்பள வரவேற்புடன் வெள்ளை மாளிகையில் காலடி எடுத்து வைக்க உள்ளார். அமெரிக்க அரசு சார்பில் ‘அமெரிக்கன் கவுன்சில் பார் யூத் பொலிடிக்கல் லீடர்ஸ் (ஏ.சி.ஒய்.பி.எல்)’ எனும் பெயரில் ஓர் அமைப்பு நடத்தப்படுகிறது. இதன் சார்பில் அமெரிக்காவை புரிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகளின் முக்கிய அரசியல் கட்சிகளை அழைத்து சிறப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது. இ…

  6. அன்று திரைப்பட இசையமைப்பாளர்கள் என்றால் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன் இருவருமே கண்ணுக்குத் தெரிந்தார்கள். இவர்கள் இருவரையும் மேவி பாடல்களுக்கு இசை அமைத்த மேதாவிகளும் இருந்தார்கள். பிரபலமான நடிகர்களுக்கோ, பெரிய திரைப்பட நிறுவனங்களுக்கோ அவர்கள் இசையமைக்க முடியாமல் போனதால் திரையுலகில் இருந்து சீக்கிரமே காணாமல் போனார்கள். அப்படி காணாமல் போன இசையுமைப்பாளர்களில் ஒருவர்தான் வி.குமார். ஆரம்பகால கே.பாலச்சந்தரனின் திரைப்படங்களுக்கு வி.குமார்தான் இசை அமைத்துக் கொண்டிருந்தார். “ஆடி அடங்கும் வாழ்க்கையடா”, “காதோடுதான் நான் பேசுவேன்”, “விண்ணுக்கு மேலாடை”, “நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்” என பல நல்ல பாடல்கள் இவரது இசையில் கே.பாலச்சந்தர் திரைப்படங்களில் இட…

  7. https://www.facebook.com/photo.php?v=685982698161320&set=vb.100002487892975&type=2&theater http://youtu.be/wvpctfkRYs0 May be re-post?

  8. http://m.youtube.com/watch?v=-yYwReG0FdY இது சிட்னில http://m.youtube.com/watch?v=wGmGvXaGYS0 இது பாகிஸ்தான் கராச்சில http://m.youtube.com/watch?feature=related&v=mqARRb538vk

    • 0 replies
    • 632 views
  9. நீதானே எந்தன் பொன் வசந்தம் என்கிற பாடலை இவர் ஆராய்ச்சி செய்கிறார்.. நீங்களும் பார்த்து / கேட்டு மகிழுங்களேன்..

  10. மிகப் பெரிய காட்டு எருமை. மிகச் சிறிய காட்டு நாய். கால் மிதித்தாலோ, கொம்பினால் குத்து வாங்கினாலோ அடுத்த கணமே நாய் பரலோகம். ஆனாலும் பசி. அசரவைக்கும் தந்திரத்தில், காட்டு எருமையினை வீழ்த்த, பாய்ந்து வரும் ஏனைய நாய்கள் மத்தியான உணவை ஆரம்பிக்கின்றன. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். பெரிய மிருகம் ஒன்றை வீழ்த்தும் நாயின் தந்திரம், ஆச்சரிய பட வைக்கும்.

  11. ஷாங்காய் விடுமுறை தினங்கள் வார இறுதி ஓய்வு நாட்கள் என்றெல்லாம் இல்லை இப்போதெல்லாம் நினைத்தால் மக்கள் சுற்றுலாவுக்குத் தயாராகி விடுகிறார்கள். காலை, மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் ஃபார்மேட் மோடில் ஆட்டோமேட்டிக் மெஷின் போல இயங்க வைத்த்த்து களைப்படையச் செய்யும் இந்த வாழ்வின் மீதான சுவாரஸ்யம் குன்றாமல் இருக்க இப்படி நினைத்த மாத்திரத்தில் சுற்றுலா கிளம்புவது என்பதும்ஒரு ஆரோக்கியமான விஷயமே! நடுத்தரக் குடும்பங்களில் தாத்தா காலத்தில் திருப்பதிக்கு போக வருடம் முழுக்க காசு சேர்க்க ஆரம்பித்து வருட இறுதியில் மலைஏறிப் போய் பெருமாளை சேவித்து வருவார்கள், அவர்களுக்கு அது சுற்றுலா. அப்பா காலத்தில் கொஞ்சம் முன்னேறி சேர்த்து வைத்த காசு போதவில்லை என்றால் அலுவலகத்தில் பி.எப் …

  12. Started by sam.s,

    வேலவா வடிவேலவா http://www.mediafire.com/?mowudkkizoo

  13. வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறைவில்லை மனமே! https://www.facebook.com/video/video.php?v=657774827631781

  14. நேர்முகத்தேர்வு: ஒரு வேலைக்கான நேர்முகத்தேர்வில் ஒரு கேள்வி. ஒரு மோசமான காலநிலையில் காரை செலுத்திக் கொண்டு வருகின்றீர்கள். வழியில் ஒரு பஸ் நிலையத்தில் மூவர் காத்திருக்கின்றனர். ஒருவர், உங்கள் மனதை கவர்ந்த பெண். இன்னோருவர், முன்பொருமுறை உங்கள் உயிர் காத்த ஒருவர். மூன்றாவது நபரோ, ஒரு வயதான, நோயாளியனா, உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு போகப்படவேண்டிய பெண்மணி. மோசமான காலநிலை காரணமாக ஆம்புலன்ஸ் வர தாமதமாகின்றது. வாகனத்தில் ஒரே ஒரு சீட் மட்டுமே உள்ளது. என்ன செய்வீர்கள்? இன்னும் 99 பேர் நேர்முகத்துக்கு காத்திருக்கின்றனர். சிறப்பான பதில் உங்களுக்கு வேலையினை பெற்று தரும். சிறப்பான பதில் ????

  15. இந்த தேர்தலில் நான் தான் வெல்வேன் எனது கூட்டணி அனைத்து தொகுதிகளிளும் வெல்லும் காரணம்.என் பக்கம் பாசமிகு குடும்பம் உண்டு.. அம்மா சித்தி-ராதிகா சிற்றப்பா- சரத்குமார் மாமா-விசு மச்சான் -திருமாளவன் தம்பி- எஸ்.வி சேகர் இவர்களின் வாக்கே காணும் நான் வெல்ல தொற்றால் அய்யாவிடம் செல்வேன்..அவர் என்னை ஏற்று கொள்வார்..

    • 3 replies
    • 2k views
  16. சில குரல்கள் அப்படியே எங்களை ஒரு மனோரம்மியமான உலகிற்கு கைவிரல் பற்றி கூட்டிச் செல்லும். கண்டு கொள்ளாமல் இருக்கும் மென்னுணர்வுகளை வருடிச் சென்று எமக்கு அறிமுகப்படுத்தும். அப்படியான ஒரு குரல் வைக்கம் விஜயலட்சுமி அவர்களது குரல். எத்தனை முறை கேட்டாலும் மனசுக்குள் ஒரு குழந்தை வந்து தன் பிஞ்சு விரல்களால் வருடி விடும் சுகத்தினை தரும் பாடல்கள் : இரண்டு தமிழ் பாடல்கள்: 1. கோடையில் மழை போல (குக்கூ படப் பாடல்) 2. புதிய உலகை புதிய உலகை தேடிப் போகின்றேன். இரண்டு மலையாளப் பாடல்கள் 3. ஒற்றைக்கு பாடின பூங்குயிலே 4. காற்றே காற்றே ---------------------------------------------------------------------------------…

    • 1 reply
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.