இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.... ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் சாக்லெட்டை தன் சகோதரிக்காக தியாகம் செய்கிறான். பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகள் மீதான அன்பை இரவுகளில் நீண்ட நேரம் வேலை செய்வதன் மூலம் தியாகம் செய்கிறான். அவன் அவர்களின் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் உருவாக்குகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும் கஷ்டப்படுகிறான். எனவே அவன் தன் மனைவி மற்றும் குழந்தைகள…
-
- 24 replies
- 2.3k views
-
-
காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.- ஜார்ஜ் ஹெர்பர்ட் சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.- காத்தரின் ஹெப்பர்ன் காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.- பிரயன் வாங் ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.- டி.ஹெச். லாரன்ஸ் காதல் : ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.- ஆம்புரோஸ் பியர்ஸ் காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.- ஜூல் ரெனா காதலிக்காமலே இருப்பதை விட காதலித்துத் தோல்வியடைவது மேல்.- ஆல்ஃப்ரெட் டென்னிசன் காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் க…
-
- 24 replies
- 11k views
-
-
ஜெர்மனியின் செந்தேன் மலரே.. தமிழ் மகனின் பொன்னே சிலையே.. காதல் தேவதையே! காதல் தேவதை பார்வை கண்டதும், நான் எனை மறந்தேன்..! ஏறக்குறைய 25 வருடங்களுக்கு முன் வந்த ஒரு திரைப்படத்தில் ஜெர்மனியின் அழகான வீதிகளில் - பெரும்பாலும் சிலைகளுக்கு அடியில், நம் திரைக்காதலர்கள்கள் பாடியபோது எப்படியும் ஜெர்மனியை பார்த்துவிட வேண்டும் என ஒரு துடிப்பு அக்காலத்தில் இருந்தது...பின்னர் அது எனது தொழிற் சார்ந்த விடயத்தால் நிறைவேறியதையும் கண்டேன்.. சரி, அடுத்தமுறை அங்கே போனால் என்ன வித்தியாசமான உல்லாசப் பயணிகளைக் கவரும் வண்ணம் என்னென்ன அம்சங்கள் உள்ளன என இணையத்தை துளாவியபோது இந்த செயற்கை உல்லாசபுரியைக் கண்டேன். பழைய சோவியத் யூனியனின் போர் விமானங்களின் தரிப்பிடங்களாக விளங்கிய மிகப்பெர…
-
- 24 replies
- 2.7k views
-
-
ரொறன்ரோவிற்கு வடக்காக 225 கிலோ மீட்டர்களிற்கு அப்பால் உள்ள ஹன்ஸ்வில் பகுதிக்கு கடந்த ஞாயிறன்று சென்றவேளை மின்னல் தனது ஒளிப்படக்கருவியால் சுட்ட காட்சிகள். 400 மற்றும் 11 ஆகிய அதிவேக நெடுஞ்சாலைகளின் இரு புறமும் அமைந்திருந்த இயற்கை மற்றும் இதர காட்சிகளை மின்னலின் ஒளிப்படக்கருவி காட்சியாக்கியுள்ளது. இங்கு இணைக்கப்பட்டுள்ள நான்கு படங்களைத் தவிர ஏனையவை ஊர்தி (100 - 140கி.மீ.வேகத்தில்) ஓடிக்கொண்டிருந்தவேளை எடுக்கப்பட்டவை.
-
- 24 replies
- 3.5k views
-
-
. மனிதர்கள் தான் மூளையை பாவிக்கின்றார்கள் என்று நினைக்கப் படாது. கீழே... உள்ள காணொளியில், ஒரு நாய் உயரத்தில் உள்ள உணவை எடுப்பற்கு பாவிக்கும் தந்திரத்தையும், வாய்க்காலில் ஓடும் மீனைப் பிடிப்பதற்கு, வேறு ஒரு உணவைப் போட்டு... மீனை வரவழைத்து அதனை தன் உணவாக உட்கொள்வதையும், மதில் மேல் ஏற.... தடி ஒன்றை, ஏணியாக பாவிப்பதையும், வெக்கை தாங்கேலாமல் குளிப்பதற்கு பூட்டிய நீர்க்குழாயை திறப்பதையும் காணலாம். http://www.youtube.com/watch?v=rEXpi0G1flw கண்ணாடி குவளையில் உள்ள உணவை எடுக்க, காகம் இரும்பு கம்பியை வழைத்து எடுப்பதை பார்க்க.... எங்கள் ஊர்க் காகத்துக்கு, இவ்வளவு மூழையா..... என்று ஆச்சரியாமாக உள்ளது.
-
- 24 replies
- 1.9k views
-
-
-
- 23 replies
- 6.9k views
-
-
முதலில.. காதலுன்னு பின்னால சுத்துவீங்களே.. அந்தப் பொண்ணு.. (நீங்க அவ பின்னாடி சுத்துறீங்க என்றதை நல்லா உறுதி செய்த பின்னர்..) தான் ஏதோ.. பெரிய உலகத் தலைவர் என்ற நினைப்பில உங்களுக்கு தருவா பாருங்க ஒரு அட்வைஸ்... அதை இப்ப பாருங்க...
-
- 23 replies
- 2.8k views
-
-
A.வாழை பழம் B.மாம்பழம் C.பலாப்பழம் D.ஸ்ட்ராபெரி இந்த நாலு பழங்கள்ல எது உங்களுக்கு பிடிச்ச பழம்ன்னு சொல்லுங்க... இதோ பலன்கள். வாழை பழம் : அரேஞ்சுடு மேரேஜ் மாம்பழம் : லவ் மேரேஜ் பலாப்பழம் : லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ் ஸ்ட்ராபெரி : லவ், அரேஞ்சுடு இரண்டுமே தடுமாறும். இதை எப்படி கணிச்சாங்கன்னு தெரிஞ்சுக்க வேணாமா? வாழைப்பழம்: ஒரு பழத்தை தோல் சீவி கொட்டை எடுத்து சாப்பிட கூட பொறுமையில்லாம ரெடிமேட் அயிட்டம் தேடற உங்களுக்கு லவ் பண்ற பொறுமை எல்லாம் எங்கிருந்து வரப்போகுது?அதனால உங்களுக்கு அரேஞ்சுடு மேரேஜ். மாம்பழம்: எனக்கு இது தான் பிடிக்கும்னு மே மாசம் வரை காத்துகிட்டு இருக்கிற பொறுமையும் பிடிவாதமும் உங்க கிட்ட …
-
- 23 replies
- 4.4k views
-
-
1. முதலில் 30 வினாடிகள் அந்த பெண்ணின் மூக்கில் உள்ள சிவப்பை பாருங்கள் 2. பின் வெறுமையான ஒரு இடத்தை, வெள்ளையாக இருக்கும் சீலீங் அல்லது வெறும் சிவரைப் பார்க்கவும் 3. அவ்வாறே பார்த்துக் கொண்டு கண்ணை விடாது சிமிட்டவும் இப்ப என்ன தெரிகின்றது? நன்றி: Facebook
-
- 23 replies
- 2.5k views
-
-
யாழ் களம் பழைய இணைய வழங்கியில் இயங்கியபோது "நமது கமராவில் சிக்கியவை" எனும் தலைப்பில் புகைப்படங்களை இணைத்து வந்தேன். நீண்ட நாட்களாக புகைப்படங்கள் எதனையும் இணைக்கவில்லை. முன்னர் இணைத்த புகைப்படங்களும் http://imageshack.us இணைய வழங்கியில் பட இணைப்புக்கள் காலாவதி ஆகியதால் பார்க்கமுடிவதில்லை. நான் புகைப்பட கலையை முறையாக கற்றதில்லை. பூக்கள், பறவைகள், அழகான காட்சிகளை பார்க்கும் பொது அவற்றை புகைப்படம் எடுக்க வேண்டும் போல இருப்பதால் அவற்றை புகைப்படமாக எடுக்கும் பழக்கம் மட்டுமே. எனவே சில நேரம் படங்கள் ஒரு வரம்புக்குள் கட்டுப்பட்டதாக/ ஒரு முகத்தன்மை கொண்டதாக இருக்கும். கள உறவுகள் அனைவரும் இந்த தலைப்பில் உங்களால் எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்து கொண்டால் அனைவரும் பார்த்த…
-
- 23 replies
- 2.5k views
-
-
-
- 23 replies
- 8.5k views
-
-
-
- 23 replies
- 1.7k views
-
-
வீடியோ சிலை ஏதாவது மது அருந்துவதை கண்டுள்ளீர்களா? நிச்சயம் இல்லை என்றுதான் கூறுவீர்கள். சிலை எவ்வாறு மது அருந்த முடியும்? சிலை உயிரற்ற ஒன்று, நமது அனுபவத்தைப் பொறுத்தவரை உயிரற்ற எதற்கும் பசியோ, தாகமோ ஏற்படாது என்றுதான் கூறுவோம்... ஆனால், உஜ்ஜைன் (மத்தியப் பிரதேசம்) நகரில் உள்ள கால பைரவர் சிலை இதற்கு விதிவிலக்கு. கால பைரவர் சிலைக்கு பக்தர்கள் மது அளிக்கிறார்கள். அந்த மதுவை அவர்கள் கண்ணெதிரிலேயே அச்சிலை குடிக்கிறது. நம்பினால் நம்புங்கள் என்பதன் தொடர்ச்சியாக இந்த சிலையின் மர்மம் என்ன என்பதை அறிய புறப்பட்டோம். அதற்காக, கோயில்களின் நகரம் என்றும், மஹாகாளீஸ்வரரின் (சிவபெருமானின் 12 ஜோதி லிங்க திருத்தலங்களில் ஒன்று) நகரம் என்றும கூறப்படும் உஜ்ஜைன் நகருக்குச் சென்றோம். …
-
- 23 replies
- 5.5k views
-
-
1] பராத்தா 2] உருளைக்கிழங்கு ரோஸ்ட் 3] Orange Smoothe 4] கொத்தமல்லி சட்னி 5] அப்பம் 6] காளான் சூப் 7] பருப்பு துவையல் 8] Mango MilkSHake 9] காரட் சாதம் 10] கோழி65 11] பகோடா 12] அவிசு 13] சீனி சம்பல் 14] கொத்தமல்லி சம்பல் 15] கோதுமை மா ரொட்டி 16] Microwave புட்டு 17] கறி வகைகள் 18] மரவள்ளி கிழங்கு பொரியல் 19] சர்பத் * இறைச்சித்தூள் இப்படி இணைப்பு குடுத்தால்..சுலபமாக இருக்கும் தானே...உங்கட செய்முறைகளையும் இங்கு இணைக்கலாமா?அனுமதி உண்டா???
-
- 23 replies
- 10.9k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் வளர, வளர இந்த உலகம் தொடர்பாடல் என்றவகையில் சிறிதாகிக்கொண்டு வருகிது (ஆக்களிண்ட உள்ளமும் சின்னனாகிக்கொண்டு வருகிது எண்டும் சிலர் சொல்லிறீனம்). முந்தி எண்டால் யாரையும் சந்திக்கிறது, தொடர்புகொள்ளிறது எண்டால் சரியான கஸ்டம். ஆனால், புதியவர்களைக் கண்டு அவர்களுடன் சினேகிதம் வளர்ப்பது என்பது இந்த நவீன உலகில மிகவும் இலகுவாகீட்டிது. இதுக்கு முக்கிய காரணங்களில ஒண்டு இணையம் - இண்டர்நெட் (ஒரு தகவல்: INTERNET, WEB இரண்டு சொற்களும் வெவ்வேறு பொருள் உடையவை.) இப்ப நாங்களும் யாழ் மூலமாக கருத்தாடல் செய்து பல உறவுகளப்பெற்றுக் கொள்ளுறம். எனக்கு நண்பர்கள் ஒப்பீட்டளவில குறைவு எண்டு சொல்ல வேணும். எண்டாலும் யாழ் இணையத்தில எழுதத்த…
-
- 23 replies
- 3.7k views
-
-
கடற்புலிகள் பற்றிய ஒரு விவரணம் http://www.youtube.com/watch?v=1BwjvaMc2Uk தேசத்தின் குரல் பாலா அண்ணாவின் குரல் http://www.youtube.com/watch?v=Zl-93w9MO-Q போரம்மா என தொடங்கும் ஈழத்து பாடல் http://www.youtube.com/watch?v=JkRqT8AAO_Y இலங்கை அரசின் பயங்கரவாதம் ஆங்கிலத்தில் விவரணம் [வேற்று மொழி நண்பர்களுக்கு போட்டுக்காட்டவோ அல்லது பிரச்சாரத்துக்கும் பாவிக்கலாம்] http://www.youtube.com/watch?v=BdcbgSzpJrk இலங்கை அரசின் இனப்படுகொலஒகளை சித்தரிக்கும் ஒரு விவரணம்[ஆங்கிலம்] http://www.youtube.com/watch?v=JmezLQNRe6s இலங்கை அரசின் பயங்கரவாதம் http://www.youtube.com/watch?v=bI3886FqAJc [ஆங்கிலம்] தமிழீழ மக்கள் சக்தி …
-
- 23 replies
- 4.7k views
-
-
http://www.youtube.com/watch?v=QGNcIyBX1Cs&feature=related
-
- 23 replies
- 1.7k views
-
-
உடம்பில் 'சிக்சு பேக்' சகிதம் புயபல பராக்கிரமம் காட்டுகிற தாத்தா மனோகருக்கு 101 வயது என்று சொன்னால் நம்புவீர்களா ? "எனக்கு சிறுவயது முதலே 'பாடி பில்டிங்' கலையில் மிகுந்த ஆர்வம். உடம்பை வலுவோடு வளர்த்தேன். விமானப்படையில் வேலை கிடைத்தது. கல்யாணம் ஆனாலும் எந்த நிலையிலும் உடற்பயிற்சியைக் கைவிட்டது இல்லை. இது எனக்கு 'உலக ஆணழகன்', 'ஆசிய சாம்பியன்' போன்ற பட்டங்களைப் பெற்றுத் தந்தது" என்கிறவர், இப்போது கொல்கத்தாவில் உடற்பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்தியாவின் 'பாடி பில்டிங் சாம்பியன்' களான சத்யபால், பிரேம்சந் போக்ரா ஆகிய இருவரும் இவரின் சீடர்களே! ஆடிப்போகும் வயதிலும் ஆயானுபாகுவாக வலம்வரும் மனோகருக்கு, திருமண ஆசை மறுபடியும் துளிர்விட ஆரம்பித்து இருப்பது இன்னொரு ஆச்சர்யம்!…
-
- 23 replies
- 3.4k views
-
-
மாலைதீவு http://simpleboss.com/ http://www.laotraruta.net/
-
- 23 replies
- 9.6k views
-
-
விஜய் தொலைக்காட்ச்சியில் பலரின் மனதை கொள்ளை கொண்ட சூப்பர் சிங்கர் யூனியர் நிகழ்ச்சி அரை இறுதிச்சுற்று.....
-
- 23 replies
- 1.6k views
-
-
பெண்களை மகிழ்ச்சியடைச்செய்ய சில வழிமுறை [Tuesday, 2011-07-19 21:13:56] அலுவலகம், நண்பர்கள் என ஆண்கள் பொழுதுபோக்க எத்தனையோ வழிகள் உள்ளன.இல்லத்தை வழிநடத்தும் பெண்களுக்கு வீடு, கணவர், குழந்தைகள்தான் எல்லாமே. குடும்பமே உலகம் என்று இருக்கும் பெண்களை மகிழ்ச்சியடைச்செய்ய சில வழிமுறைகளை மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒருநாள் வீட்டுவேலை எத்தனை நாள்தான் வீட்டுவேலைகளை பெண்களே செய்வது. விடுமுறை நாளன்று நண்பர்களை பார்க்கப் போகிறேன் என்று டேக்கா குடுக்காமல் சின்ன வேலைகளில் உதவினால் பெண்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஏதாவது ஒருபொருளை விரும்பி கேட்டால் உடனே மறுக்காமல் பார்க்கலாம் என்று சொன்னாலே போதும் பெண்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள். பேசுவதை கே…
-
- 22 replies
- 1.4k views
-
-
ஈழத்து சித்த மரபியலில் முக்கிய இடம் வகிக்கும் ஈழத்து பதினெண் சித்தர்கள்… கடையிற்சுவாமிகள். பரம குரு சுவாமிகள் குழந்தை வேற் சுவாமிகள். அருளம்பல சுவாமிகள். யோகர் சுவாமிகள் நவநாத சுவாமிகள் பெரியானைக் குட்டி சுவாமிகள் சித்தானைக் குட்டி சுவாமிகள் சடைவரத சுவாமிகள் ஆனந்த சடாட்சர குரு சுவாமிகள் செல்லாச்சி அம்மையார் தாளையான் சுவாமிகள் மகாதேவ சுவாமிகள் சடையம்மா நாகநாத சித்தர் நயினாதீவு சுவாமிகள் பேப்பர் சுவாமிகள் செல்லப்பா சுவாமிகள். சட்டைமுனி என்ற ஒரு சித்தரைப் பற்றிய ஒரு பாடல் வரிகள் இதோ: பாலனாம் சிங்கள தேவதாசி பாசமுடன் பயின்று எடுத்த புத்திரன்தான் சீலமுடன் சட்டைமுனி என்று சொல்லி ச…
-
- 22 replies
- 4.6k views
-
-
சும்மா சிவனேன்னு.. இருக்கிறவனக் கூட தப்புப் பண்ணச் சொல்லுறாங்கப்பா..! வெயில் வெக்கைக்க.. கலரு கலரா பிகரு.. விரதம் கலைஞ்சிடும் போல இருக்கே...! [media=]
-
- 22 replies
- 2.4k views
-
-
இந்த இணைப்பில்.... சில படங்களை இணைப்பேன். அது.... அரசியல், சினிமா, இசை, மேதை, தொழிலாளி, விஞ்ஞானி, அஃறிணை, உயர்திணை என்று... நாம் வாழ்க்கையில் அன்றாடம் சந்தித்த, செய்திகளில் அடிபட்ட படங்களை இணைப்பேன். நீங்கள் பெயரைச் சொல்ல வேண்டும். இது, சின்ன விளையாட்டு என்று நீங்க நினைக்கலாம்..... எங்களுக்கு தெரியாத கன விடயம் உலகில் நடந்திருக்கு. இது, ஒரு அறிவுத்தேடல் முயற்சியே... இவ, யார்?
-
- 22 replies
- 2k views
-
-
http://www.youtube.com/watch?v=piCO1lvfv_I
-
- 22 replies
- 1.6k views
-